Kaathalai Thavira Verillai
அவளோ எதுவும் பதில் பேசவில்லை., ஏன் விசாலாட்சி அப்படி சொல்கிறார் என்பது வீட்டில் ஆங்காங்கே அமர்ந்து இருந்தவர்களுக்கு தெரிந்தாலும்., எல்லோரும் அமைதியாக கேட்டுக் கொண்டார்கள். 'உண்மைதானே இனி இவள்தானே உரிமைக்காரி' என்ற எண்ணம் அனைவருக்குமே தோன்றியது. பாட்டி மட்டும் சற்று வாடினார் போலத் தெரிந்தார்...
சற்றுநேரம் அவளோடு பேசிக் கொண்டிருந்தவர். பின்புறம் திரும்பிப் பார்க்க அப்போதும்...
நான்கு நாட்களுக்கு தேவையான உடைகளை மட்டும் எடுத்து கொண்டு., அவளை அழைத்துக்கொண்டு தோட்டத்து வீட்டிற்கு சென்றான் ...
காரில் செல்லும் போதே இருவருக்கும் பிடித்தமான மெலோடி பாடல்கள் ஒலிக்க அமைதியாகவே வந்தான் ஜெ. கே அவனிடம் அவள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் வந்தது., எப்போதும் போல சரிக்கு சரியாக அவன் பேசவில்லை., இவள் தான்...
மதிய உணவை முடித்துக் கொண்டு பின்பு அங்கங்கு வெளியே சுற்றி பார்க்க வேண்டியது எல்லாம் சுற்றி விட்டு மாலை நெருங்கும் நேரத்தில் பிள்ளைகள் அனைவருமே சோர்வாகி "வீட்டுக்கு போகலாம், வீட்ல ஏதாவது நல்ல ஸ்னாக்ஸ் சொல்லுங்க., ஒரு டீய குடிச்சுட்டு ஸ்னாக்ஸ் சாப்பிடுவோம் அண்ணி., நாளைக்கு எங்க கூட்டிட்டு போறீங்க" என்று கேட்டார்கள்.
"பழத் தோட்டத்துக்கு...
10
காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும்
மெய் அன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே
இரவு உணவுக்குப்பின் அவளை அழைத்து சென்று ஜெ.கே யின் அறையில் விட்டு விட்டு வந்தார் விசாலாட்சி., வேறு எதுவும் அவள் சொல்லிக் கொள்ளவில்லை. சடங்கு சம்பிரதாயம் எதுவும் வேண்டாம் என்று தான் ஜெ....
9
மணமகளே மருமகளே வா வா - உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா
இன்றுவரை கிராமப்புறங்களில், மட்டும் அல்லாமல் ஊர் பகுதியிலும்., திருமண வீடு என்றால் பெண்ணை மணமகன் வீட்டிற்கு அழைத்து வரும்போது., மணமகன் வீட்டில் இந்தப் பாடல் கண்டிப்பாக...
"அந்த பொண்ணுக்கு உங்களை பிடிக்குமா"., என்றாள்.
"பிடிக்கும் னு தான் நினைக்கிறேன்"., என்று சொன்னான்.
"கடைசி வரைக்கும் சொல்லலையா"., என்று கேட்டாள்.
அவனோ., சிரித்துக்கொண்டே "சொல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கல"., என்றான்.
"ஓ கிடைச்சிருந்தா சொல்லி இருப்பீங்க இல்ல"., என்றாள்.
அவளை பார்த்துக் கொண்டே "கண்டிப்பா சொல்லி இருப்பேன்., ஆனால் சந்தர்ப்பம் கிடைக்காமல் போயிடுச்சு" என்று சொன்னான்.
"இப்போ உங்க மனசுல இந்த பொண்ணு...
4
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
(நினைப்பதெல்லாம்)
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
(நினைப்பதெல்லாம்)
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே...
6
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
எந்த கண்ணீரில் சோகம் இல்லை
இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
காலம் கரைந்தாலும் கோலம்
சிதைந்தாலும் பாசம்
வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே
உன் முகம் பார்க்கிறேன் அதில்
என் முகம் பார்க்கிறேன்
இத்தனை நாள் கழித்து பேத்தியை தன் வீட்டில் பார்த்த உடன்., ...
விசாலாட்சியும் "எல்லா நேரமும் நல்ல நேரம் தான் ஜாதகம் பார்த்து.,நேரம் பார்த்து தான் எல்லாம் பண்ணுனீங்க., என்ன நடந்துச்சு, ஏற்கனவே கல்யாணமான ஒரு பிள்ளைக்கு தான் ஜாதகத்தையும்., நேரத்தையும் நீங்க பாத்திருக்கீங்க"., என்று சொன்னார். சீதாவிற்கு மனம் ஒரு மாதிரியான வலியாக உணர்ந்தார்....
அவள் பிள்ளைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டு இருப்பதை., பார்த்து விட்டு வேகமாக...
அசோக்கும் கதிரும் "எவ்வளவு நாளாச்சு மா., உன்ன பார்த்து, இப்ப தான் வரணும் தோணுச்சா., இவ்வளவு நாள் ஏன் வரல"., என்று கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.,
அவர்களுக்கு இங்கு நடந்த விஷயம் தெரியும் ஆனாலும் அதைப்பற்றி காட்டிக்கொள்ளவில்லை. பெரியம்மா தான் பட்டு என்று கேட்டுவிட்டார்., "அவ சொன்னா அவள ஒரு மனுஷி ன்னு., அவ பேச்சை...
11
அந்த நீள நதிக் கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
இந்த இரவை கேள் அது சொல்லும்
அந்த நிலவை கேள் அது சொல்லும்
உந்தன் மனதை கேள் அது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்
காலையில்...
12
பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்
நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்
ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான்...
16
விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து கதை பேச வேண்டும்
முடியாத பாசை நீ பேசவேண்டும்
முழு நேரம் என்மேல் உன்வாசம் வேண்டும்
இன்பம் எதுவரை நாம் போவோம்அதுவரை
நீ பார்க்க பார்க்க காதல் கூடுத்தே....
ஜெ.கே மற்றும் வீட்டினர் ஒவ்வொருவராக வந்து வாங்க என்று கேட்டனர்.,
"என்ன இந்த நேரத்துல" என்று பாட்டி கேட்டார்.
திவ்யாவின் மாமியார் தான்., "இவங்க அம்மா வரட்டும்...
3
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்
உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்
திண்டுக்கல்லில் பெரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் மாணிக்கம் ரத்னா தம்பதியினர். இவர்களின் ஒரே...
அப்போது பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து கொண்டு ஒவ்வொன்றாக கிண்டலும் கேலியுமாக பேசிய படி இருந்தனர். இவளோ அமைதியாக சிரித்த படி அனைவரையும் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அப்போது ஏற்கனவே பேசி முடித்த அன்று திவ்யா அனைவருக்கும்., இங்குதான் சாப்பாடா என்று அவள் வேண்டுமென்றே கேட்டது போல கேட்டதால்., அது புள்ளைகள் மனதிலும் சிறு பாதிப்பு இருக்கதான் செய்தது., ...
தன்னைச் சுற்றி உறவுகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான்., அவளின் ஆசையாக இருந்தது., ஆனால் அதுவும் தனக்கு கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் அதற்காக வருத்தப் படக்கூடாது என்று ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வாள்., ஏனெனில் இப்போது உள்ள காலகட்டங்களில் அப்படித்தானே இருக்கிறது என்று நினைத்துக் கொள்வாள்..
இந்த முறை அவள் திண்டுக்கல் போகவே...
8
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்ஆனாலும்
அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம்
முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
எல்லோரும் சிரித்தாலும் சாதாரணமாக அந்த சிரிப்பு இல்லை என்பதை தாத்தா உணர்ந்து கொண்ட உடன் கோயில் பிரசாதத்தை மங்கையின் கையில் கொடுத்து "கோயில் பிரசாதம் மா எல்லாருக்கும் கொடு" என்று சொல்லிவிட்டு பாட்டி இடம் என்னவென்று கேட்டார்.
பாட்டி அவரை தனியாக...
7
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
காலை வேளையில் இருந்து நிச்சயதார்த்த வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது. இங்கு அனைவரும் தயாராக இருக்க ஜெ. கே ன் வீட்டில் இருந்து அனைவரும் வந்து சேர்ந்தனர்..
சொந்த பந்தங்கள் புடைசூழ வீட்டில்...
" நான் இதுவரைக்கும் தோட்டத்துக்கு போனது இல்லையே" என்று சொன்னாள்.
"போய் பாரு" என்று சொல்லி ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது ., ஒரு வகையில் அவன் தான். அதை எல்லாம் இப்போது நினைத்துக் கொண்டாள். அவன் சொன்னது போல ஜெயித்து விட்டான் என்று மனதிற்குள் தோன்றியது...
அதன் பிறகு இரண்டு நாள் கழித்து தான் அத்தை வீட்டிற்கு...
அவரைப் பார்த்து முறைத்தபடி ஜெகே யின் அம்மா அவனுக்கு உணவு எடுத்து வைக்க உள்ளே சென்றார்.
குளித்து உடைமாற்றி உணவுக்காக கீழே வந்தபோது ஜெ. கே ன் அம்மா அவன் முகத்தையே பார்த்தபடி “யய்யா கார்த்தி மனசுல எதையும் போட்டு வச்சுக்காதையா நல்லா சாப்பிடு.. உன் முகத்தை பார்த்தா., நீ மத்தியானம் சாப்பிட்ட மாதிரி தெரியலையே”. என்று...