Kaathal Pookkumaa Ennavanae
அவளின் சிறு பிள்ளைத்தனமான செய்கையை பார்த்த ஹரி, சிறு சிரிப்புடன் உள்ளே சென்றான்.
அவள் அருகே போய் நின்ற பின்னும், அடி கண்ணால் அவனை பார்ப்பதும், அடுத்து வேறு எங்கோ பார்ப்பதுமாய் இருந்தாள் நந்திதா.
"ஹாய் நந்திதா", என்று சிரித்தான் ஹரி. அவளோ அமைதியாய் இருந்தாள்.
"என் மேல கோபமா?", என்று கேட்டான் ஹரி. அவள் மௌனம் தொடர்ந்தது.
"வேணும்னு...
அத்தியாயம் 5
உன்னைப் பற்றிய
நினைவுகளை சுமந்து
நிற்கும் தருணத்தில்
என் மீது காதல்
பூக்குமா என்னவனே!!!
அந்த வாரம் வெளியே செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் முடித்தான் ஹரி. பத்திரிகை அடிப்பது முதல், சாப்பாடு வரைக்கும் ஆர்டர் சொல்லி விட்டான். அதே நேரம் நந்திதாவும், விஜியும் தேவையான பொருள்கள் எல்லாவற்றையும் வாங்கினார்கள்.
சுதாகரால் அதிக நேரம் வெளியில் அலைய முடியாததால், வீட்டில் இருந்தே...
"நான் உங்களுக்கு அவமானத்தை தேடி தந்தவ. நான் இந்த வீட்ல இருக்க கூடாது. நான் போய் தான் ஆகணும்", என்று கம்பீரமாக சொன்னாள் நந்திதா.
"எல்லாருமே அவன் சொன்னதை நம்பி பேசிட்டோம் நந்துமா. எல்லாரையும் மன்னிச்சிக்கோ. உள்ள வா மா", என்று சொன்னாள் சுமதி.
"உன்னை பொறுத்தவரைக்கும் நான் அவமானம்", என்று சொல்லி எச்சில் விழுங்கியவள், "நீ...
அடுத்த நொடி, அழுதே விட்டாள் நந்திதா. "என்ன மா சின்ன பிள்ளை மாதிரி?", என்று கேட்டு தன் நெஞ்சோடு நந்திதாவை அணைத்து கொண்டாள் விஜி.
"நீங்க எல்லாரும் இல்லைன்னா, நான் இப்ப என்ன ஆகிருப்பேன் அத்தை. எங்க வீட்ல இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைச்சே பாக்கலை. அனாதை மாதிரி வந்த என்னை ஆதரிச்சு, இப்படி...
"நானும் அப்படி தான் நினைச்சேன். என் செல்ல தங்கச்சி நல்லவள்ன்னு. ஆனா, அவ கேவலமானவன்னு இப்ப தானே தெரியுது? உன்னால என் புருஷன் வீட்டுக்கு முன்னாடி, எனக்கு தலை குனிவு.
என் மாமியார் இதை, எப்படி எல்லாம் குத்தி காட்டி பேச போறாங்களோ தெரியலை"
"எதுக்கு இப்படி எல்லாம், எல்லாரும் என்னை பேசுறீங்க? அப்பா, எல்லாரையும் இப்படி...
அத்தியாயம் 10
காதல் பூக்குமா என்று
ஏங்கிய வேளையில்
காதல் என்னும் சோலையையே
உருவாக்கி விட்டாயே என்னவனே!!!
"அப்புறம் அண்ணா, நீங்க எப்ப கல்யாண சாப்பாடு போட போறீங்க?", என்று ஆரம்பித்தாள் நந்திதா.
"என்ன மா செய்றது? விஜி அம்மாவும், எங்க அம்மாவும் நிறைய பொண்ணுங்க போட்டோ காட்ட தான் செய்றாங்க. ஆனா எனக்கு தான் எதுவும் பிடிக்க மாட்டிக்கு"
"எதுக்கு அண்ணா பிடிக்க...
மூச்சு காற்றுக்காக தவிக்கும் போது தான் அவளை விட்டு விலகினான் ஹரி. முகம் முழுவதும் சிவந்து தலை குனிந்து அமர்ந்திருந்தாள் நந்திதா. இயல்பாக அவன் அடுத்த கட்டத்துக்கு சென்றிருந்தால் கூட அவள் எதுவும் சொல்லி இருக்க மாட்டாள். ஆனால் அவளை இயல்பாக்க நினைத்து, "விக்கல் நின்னுருச்சே", என்று சிரித்தான் ஹரி.
அவன் மடியில் இருந்து எழுந்து...
ஹரியை பார்த்து முறைத்து விட்டு "அவன் பக்கத்துல இன்னொரு பையன் இருந்தான். அவன் தான் நம்ம மேடத்தோட ஹீரோ", என்று சொன்னாள் நந்தினி.
"ஏய் சும்மா இரு நந்து. அவங்க என்ன நினைப்பாங்க?", என்று சொன்னாள் பூரணி.
"ஒன்னும் நினைக்க மாட்டாங்க. பாரு எல்லாரும் எப்படி கதை கேக்காங்கன்னு", என்று சொன்னாள் நந்திதா.
"அப்புறம் என்ன நடந்தது மா?",...
அத்தியாயம் 7
சூழல் காற்றில் சிக்கித் தவிக்கும்
நேரத்திலும் என் இதயத்தை
வருடுகிறது உன் நினைவுகள்!!!
அன்று "ஹாய் பொண்டாட்டி. கொஞ்சம் காபி தாயேன். தலை வலியா இருக்கு ", என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தவனை, சப்பென்று கன்னத்தில் அடித்தாள் நந்திதா.
அதிர்ந்து போய் நின்றான் ஹரி. கோபத்தில் பத்திரகாளியாக நின்றாள் நந்திதா.
"ஏய் என்ன ஆச்சு நந்திதா? எதுக்கு இப்படி...
"எல்லாருக்கும் வேதனையா இருக்கு மா. அவ நல்லா இருந்தா எங்களுக்கு போதும். தேடனும்னு ஆசை தான். அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு தான் சும்மா இருக்கோம். மன்னிச்சிருன்னு ஒரு வார்த்தை அவ கிட்டு கேட்டுட்டோம்னா கண்ணை மூடும் போது நிம்மதியா போய் செருவோம்"
"அவ நல்லா இருக்கா மா. எனக்கு பாத்துருக்க மாப்பிள்ளையோட சொந்த காரங்க...
அத்தியாயம் 3
என் விழிகளை
தூது அனுப்பினேன்,
நீ தரும் நினைவுகளை
உன்னிடம் யாசிக்க!!!
எதார்த்தமாக பிடிப்பது போல் சந்தோசத்துடன் அவளுடன் கை கோர்த்து வந்த ஹரி, இப்போது சோகமாக அவள் கைகளை விட்டான்.
"இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி, பைக் நிப்பாட்டிருக்கலாம்", என்று நினைத்து கொண்டான்.
"அலையாத டா", என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு "ஏறு நந்திதா", என்றான் ஹரி.
"ஹ்ம்ம்", என்று சொல்லி...
அத்தியாயம் 9
உன்னை விட உன்னுடைய
நினைவுகளே என்னை
அதிகமாய் தாக்குகிறது அன்பே!!!
"எனக்கு சந்தோசமா இருக்கு ஹரி. எதுக்கு நீ முன்னாடியே சொல்லலை?"
"கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லணும்னு தோணலை. நான் பர்ஸ்ட் நைட்ல சொல்லலாம்னு வந்தேன். ஆனா மேடம் காளி அவதாரம் எடுத்துடீங்க. அதுக்கு பிறகும் எங்க சொல்ல விட்ட?"
"இன்னைக்கு சொல்ல சொன்னதுக்கு, எதுக்கு நாளைக்கு ஒரு நாள் காத்திருக்க...
"இரு நந்திதா, நான் போட்டோ எடுத்துட்டு வரேன்", என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் விஜி.
ஒரு பொண்ணுடைய போட்டோவை எடுத்து கொண்டு வந்தாள் விஜி.
வேண்டா வெறுப்பாக அமர்ந்திருந்தாள் நந்திதா.முதலில் போட்டோவை ஹரி கையில் கொடுத்து, "பொண்ணு பிடிச்சிருக்கான்னு பாரு டா", என்று சொன்னாள் விஜி.
"யார் போட்டோவை அம்மா தராங்க", என்று நினைத்து கொண்டே அதை...
"நீ தான் மருந்து போட்டுட்டல்ல? போய் வேலையை பாரு", என்று கூச்சத்துடன் சொன்னாள் நந்திதா.
"இப்படி ஒரு செக்சி போஸ் பாத்துட்டு சும்மா போனா, உலகம் ஹரியை தப்பா பேசும் நந்து செல்லம்"
"இப்படி எல்லாம் கொஞ்சின கொன்னுருவேன். நீ முதலில் இங்க இருந்து கிளம்பு. இருந்ததையும் அவுத்து விட்டுட்டு வம்பு பண்ணிட்டு இருக்க? போடா"
"போறேன், போறேன்....
அத்தியாயம் 8
மழைச்சாரலாய்
என்னைத் தீண்டி செல்கிறது
உன்னுடன் இருந்த நினைவுகள்!!!
"ஐயோ உளறிட்டோமே", என்று நினைத்து கொண்டு அவளை பார்த்து பெ பெ என்று முழித்தான் ஹரி.
சிறிது யோசித்து விட்டு, "இல்லை நந்திதா நீ சும்மா அங்க இங்க நடக்கும் போதே, சும்மா இடுப்பை வளைச்சு நெளிச்சு தான நடந்து போற? அதான் உனக்கு தெரியும்னு நினைச்சு சொன்னேன்....