Sunday, April 20, 2025
    0

    Kaathal Noolizhai 8 1

    0

    Kaathal Noozhilai 4

    0
    0
    0

    Kaathal Noozhilai

    காதல் நூலிழை அத்தியாயம் 19 கனவோ கற்பனையோ நிஜமோ நிழலோ அனைத்தும் நீயாகினாய்!!! ஒன்பதரை மணிக்கு சீவி சிங்காரித்து வந்து இறங்கினார்கள் தாயம்மாவும் சுந்தரமும். “எதுக்கு இவ்வளவு லேட்டா வறீங்க? நல்ல நேரம் முடிஞ்சு போச்சு”,என்று சிறு கேள்வி கூட கேட்காத சித்தார்த்தைப் பார்த்து எரிச்சல் வந்தது சிந்துவுக்கு.  “உன் அத்தையை பால் காய்க்க சொல்லு சிந்து. பின்ன எதுவும் சொல்ல போறாங்க”,...
    காதல் நூலிழை அத்தியாயம் 13 காதல் என்ற மயிலிறகால் என் உள்ளம் வருடி தொல்லை செய்கிறாயே அன்பே!!! அடுத்து வந்த நாட்களில் சித்தார்த் போனுக்கு மட்டும் அழைப்பாள் பிரேமா. அந்த நேரத்தில் ஏதோ வேலை இருக்கிறது என்பது போல அங்கிருந்து சென்று விடுவாள் சிந்து.  “உன்னை எங்க அக்கா கேட்டா சிந்து. அக்கா பிள்ளைகளும் அத்தை எங்க மாமான்னு கேட்டாங்க”, என்றான் சித்தார்த். “உங்க அக்கா...
    அத்தியாயம் 15 அழகான உன் பிறை முகம் கண்டு என்னுள் மலர்கிறது பலவண்ண மலர்கள்!!! பணம் கட்டி முடித்து வந்த சித்தார்த் “வா சிந்து கிளம்பலாம்”, என்று அழைத்தான்.  அவனுடன் கிளம்பி சென்றவள் அமைதியாக சென்றாள். வீட்டுக்கு செல்லும் வரை இருவருக்குள்ளும் மௌனம் தொடர்ந்தது.  இறங்கும் போது “இனி யாருக்கும் பட்ட பேர் வச்சு கூப்பிட மாட்டேன் போதுமா? பிளீஸ் டி. சிரி”, என்றான்...
    காதல் நூலிழை அத்தியாயம் 17 காயம் தரும் கத்தி நீ என்று எண்ணினேன் அந்த காயத்துக்கு  மருந்தும் நீயே என்று உணர்த்தி விட்டாய்!!! பங்சனுக்கு வந்த தாயம்மா சுந்தரம் இருவரும், சிந்துவிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அவளும் அவர்களை பாக்க கூட விரும்பாதவள் போல இருந்தாள்.  கிளம்பும் போது சித்தார்த் மட்டும் அவர்களிடம் கிளம்புறோம் என்று சொல்லி விட்டு வந்தான். ஒரு மணிக்கு...
    ஒரு வழியாக முடித்தும் விட்டாள். அப்போது குளித்து முடித்து வந்த சித்தார்த்திடம் “நாங்க இன்னைக்கு பையனை பாக்க போறோம். வண்டி எங்களுக்கு வேணும் டா. நீ பஸ்ல போ”, என்று சொன்னார் சுந்தரம். எதுவும் சொல்லாமல் சரி என்று சொல்லி விட்டு வந்தான் சித்தார்த். இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சிந்துவுக்கு தான் எரிச்சலாக வந்தது...
    காதல் நூலிழை அத்தியாயம் 16 முகிலினை தூது விட்டேன் உன் இதயத்தை திருட அல்ல, உன்னையே திருட!!! சிந்து கண் விழித்த போது சித்தார்த் தரையில் உறங்கிக் கொண்டிருந்தான். முன் தினம் அவள் அருகில் படுக்க வந்தவனை “என்கிட்ட படுக்காத தூரப்போ”, என்று தான் துரத்தியது நினைவில் வந்தது.  கோபத்தை எல்லாம் வெளியே கொட்டி, அழுது தூங்கி என்று மனதும் சமன் பட்டது போல...
    காதல் நூலிழை அத்தியாயம் 11 உனக்கே தெரியாமல் உன்னைச் சுற்றி வருகிறேன் என் சூரியன் நீயல்லவா?!!! “நீ எதுக்கு இதையெல்லாம் கண்டுக்குற? நீ படிச்சு வேலைக்கு போக பாரு சிந்து. அது தான் உன் வாழ்க்கைக்கு நல்லது தங்கம்” “இந்த டார்ச்சல்ல எப்படி மா படிக்க? படிக்க விட மாட்டாங்க.  படிக்கணும்னு புக் எடுத்தா வெண்ணி போடு, டீ போடுன்னு டார்ச்சல். வெண்ணி...
    காதல் நூலிழை அத்தியாயம் 20 கற்பனையில் கூட என் காதல் தாகம் தீர்க்க நீ வருவாயெனில் அதுவே என் வாழ்வின் வசந்தம்!!! இந்த நிலைமை மாறுமா என்று குழம்பினாள் சிந்து. அவள் தான் தனி வீடு வேண்டும் என்று அடம் பிடித்தது. தனியே சென்றால் தாயம்மா சுந்தரம் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம் என்று சிந்து நினைத்தாலும் சிறு சிறு பிரச்சனைகள் வரக் கூடும்...

    Kaathal Noozhilai 3 2

    0
    அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் துணுக்குற்றாலும், “சரி”, என்று சொல்லி பேச்சை முடித்தாள். அதற்கு மேல் அவளால் பேசவும் முடியவில்லை. சித்தார்த்தை நினைத்து கொஞ்சம் அவளுக்கு குழப்பம் வந்தது. அவனும் வேலை இருக்கிறது என்று சொல்லி வைத்து விட்டான்.  அன்று மாலை அவள் முகத்தை வைத்தே ஏதோ குழப்பம் என்று கண்டு கொண்டாள் ராணி. “என்ன ஆச்சு? எதுக்கு...

    Kaathal Noozhilai 7 1

    0
    அத்தியாயம் 7 இரு துருவமாய் இருந்தாலும் நாம் இருவரையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது காதல்!!! நான்கு மணிக்கே சிந்துவை எழுப்பி விட்டாள் ராணி. எழுந்ததும் குளித்து முடித்தாள். முந்தின நாள் இரவே அனைவருக்கும் சொல்லி விட்டதால் ஒருவர் ஒருவராக வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். குளித்து முடித்து வந்தவளுக்கு சேலையை கட்டி விட்டாள் அவளின் அண்ணி சௌமியா. சிந்துவுக்கு தலை சீவி பூவை வைத்து...
    காதல் நூலிழை அத்தியாயம் 18 மண்ணில் புதைந்த விதை போல என்னுள் விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது உன் மீதான காதல்!!! காதல் நூலிழை ஒரு நாள் “குவாட்ரஸ் கிடைக்காது போல பாப்பா”, என்று ஆரம்பித்தான் சித்தார்த். அவன் சொன்னதைக் கேட்டு திகில் அடைந்த சிந்து “என்ன ஆச்சு?”,. என்று கேட்டாள். “இன்னைக்கு மேனேஜர் கிட்ட அதை பத்தி பேசுனேன். எல்லாருக்கும் வீடு ஆளாட் பண்ணிட்டோம். வேற வீடு...
    காதல் நூலிழை அத்தியாயம் 14 அழகிய வர்ணங்களை என்னுள் உருவாக்கி சென்ற வானவில்லே இப்போது கருமையை  மட்டும் பூசிவிட்டு சென்றது ஏனோ?!!! பன்னிரெண்டு மணிக்கு சித்தார்த் வந்ததும் பாட்டியைப் பார்க்க இருவரும் சென்றார்கள். போகும் போதே பொறுமையாக சொல்லிக் கொண்டே வந்தாள் சிந்து. “இனிமே யாருக்கும் பட்ட பேர் வச்சி கூப்பிடாதீங்க சரியா? “சரி” “சரி சரின்னு சொல்லிட்டு நீங்க மறுபடியும் அதை தான் செய்றீங்க?” “சொல்ல மாட்டேன்னு சொல்றேன்ல?” “உங்க அண்ணன்...

    Kaathal Noozhilai 1

    0
    காதல் நூலிழை திருமணம் என்றாலே அனைவருக்கும் கனவு. இந்த காலத்தில் அதை விலங்கு என்று சொல்பவர்களும் உண்டு. மனம் முழுவதும் காதல் இருந்தால் கணவன் மனைவி இடையே வரும் எந்த பிரச்சனைகளையும் சமாளித்து விடலாம் என்று சிலர் கூறுவர். அது சாத்தியமா? இல்லை அந்த பிரச்சனைகளால் இருவரையும் இணைத்த அந்த நூலிழை அறுந்து விடுமா? விடை...

    Kaathal Noolizhai 8 1

    0
    அத்தியாயம் 8 எனக்குள் நீ உறைந்திருக்கும் காரணத்தால் உயிர் இருக்கிறது என் உடலில்!!! எத்தனையோ திரைப்படங்களில் முதலிரவு காட்சிகளைப் பார்த்தாலும் தனக்கென்று வரும் போது நடுக்கம் வந்து விடுகிறது. சிந்துவின் நிலையும் அது தான்.  சிந்து உள்ளே வந்ததும் அவளைப் பார்த்து சிரித்த சித்தார்த் “கதவை பூட்டிட்டு வா சிந்து”, என்றான். “நான் போகலை. கூச்சமா இருக்கு” “எனக்கு அதுக்கு மேல இருக்கு. பிளீஸ் பூட்டிட்டு...

    Kaathal Noozhilai 7 2

    0
    சிந்து கிளம்பலாம் என்று சொல்ல, “இரு சிந்து என் அத்தை பிள்ளைங்க கூட போட்டோ எடுக்கல?”, என்று சொல்லி இருக்க வைத்தான். “அப்ப அவங்களை கூப்பிடுங்க” “இப்ப வருவாங்க”, என்று சொன்னவன் அவளை தனியே விட்டு விட்டு சென்றும் விட்டான். பின் கால் மணி நேரத்துக்கும் மேலே அவள் அவளுடைய தோழிகளுடன் தான் இருந்தாள்.  பின் அவனுடைய ஐந்து...
    அத்தியாயம் 10 உன்னுடனான பயணம் நீண்டு கொண்டே இருக்க ஆசை உடலுக்கும் மனதுக்கும் ஓய்வில்லை என்றால் கூட!!! அதைப் பற்றிய பேச்சு முடிந்தாலும் சின்ன சின்ன விஷயங்களில் சிந்துவை குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். “பிரிட்ஜ்ல பிளாஸ்டி டப்பா மட்டும் வை. சில்வர் டப்பா வைக்காத. அதுக்கு கரண்ட் ரொம்ப இழுக்கும்”, என்று தாயம்மா சொன்னதும் உண்மையோ பொய்யோ அவள் சொன்னதை அப்படியே...
    இருவரும் குளித்து ஹாசினியையும் குளிக்க வைத்து முடித்தார்கள். இரவு ஏழு மணி ஆகி இருந்தது. “சரி வா சிந்து பாட்டி வீட்டுக்கு போவோம். இன்னும் கொஞ்ச நேரத்துல சாமி கும்பிடுவாங்க”, என்று அழைத்தாள் மாரி.  “அக்கா, எனக்கு மனசே ஆறலைக்கா, சொந்த வீட்ல சாவுன்னா கூட இப்படி தானா க்கா?” “இவங்க இப்படி தான் சிந்து. தாத்தா...

    Kaathal Noozhilai 9 1

    0
    அத்தியாயம் 9 பனித்துளி என்று தீண்ட நினைத்தேன் பின் தான் தெரிந்தது நீ என்னைச் சுடும் தீப்பொறி என்று!!! அவளுடைய வீட்டில் இருந்த வரை ராணி செய்வதை பார்த்துக் கொண்டு இருப்பாள் அவ்வளவே. மற்ற படி இங்கு வந்து தான் அவள் சமையலே செய்கிறாள். முதல் முறை சமைக்கும் போது குழம்பு எப்படி இருக்குமோ? ஏதாவது குறை சொல்வார்களோ என்று பயந்தாள்.  அது காலியாகும்...
    தாயம்மாவை கொன்று விடும் அளவுக்கு வெறி வந்தது. அடுத்த நொடி போனை எடுத்த சிந்து ராணியை அழைத்தாள். சிந்துவின் சந்தோஷ குரலை எதிர் பார்த்த ராணிக்கு சிந்துவின் அழும் குரல் பீதியை கிளப்பியது. “என்ன ஆச்சு தங்கம்?” “இவங்க என்னை நிம்மதியாவே வாழ விட மாட்டாங்க மா” “அழுறதை விட்டுட்டு என்ன ஆச்சுன்னு சொல்லு சிந்து?”, என்று பதட்டமாக...

    Kaathal Noozhilai 3 1

    0
    அத்தியாயம் 3 காற்றில் கூட வீணையுண்டு என்று உணர்ந்தேன், உன் கை விரல் அங்கே இங்கே அசையும் போது!!! அடுத்த நாள் ராணி வேலைக்கு கிளம்பும் போது போனை தவிப்புடன் பார்த்தாள் சிந்து. அதை ராணி கொண்டு போய் விடுவாள் என்று அவளுக்கு தெரியும்.  இருந்தாலும் சித்தார்த்திடம் பேச அவள் மனது அதிக ஆவல் கொண்டது. அவள் நிலை புரிந்ததோ என்னவோ, ராணி...
    error: Content is protected !!