Sunday, April 20, 2025

    Irul Vanaththil Vinmeen Vithai

    ஆளுக்கொரு பக்கம் சென்றவர்களை பார்த்து பெரு மூச்செறிந்த ருக்மணி இலக்கியாவின் அறைக்கு சென்றார்.  மித்ராவின் மனதை நோகடிக்கும் படி என்ன பேசினாய் என அவர் கேட்டதற்கு ஒன்றுமே பேசவில்லை என சாதித்தாள் இலக்கியா.  “கொஞ்ச நேரம் கழிச்சு மித்ரா வாயிலேருந்தே உண்மை வரப்போகுது. அப்ப சும்மா விட்ருவேன்னு நினைக்காத, ஒழுங்கா நீயே சொல்லு” என ருக்மணி எச்சரிக்கையாக...
    அவள் மனமிறங்காமல் போக எழுந்து போய் பால்கனியில் நின்று கொண்டான். அரை மணி நேரமாகியும் அவன் வராமல் போகவும்தான் லேசாக கோவத்தை தணித்தவள் அவனிடம் சென்றாள்.  “வந்து படுங்க” என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினான்.  “தூங்காம இங்க வந்து நின்னா ஆச்சா? வாங்க, தூங்குங்க” என்றாள்.  “இவ்ளோ மோசமாவா சொதப்புறதுன்னு என்னை நானே அனலைஸ் பண்ணிட்டு இருந்தேன்...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -16 அத்தியாயம் -16 பிரதீப்க்கு அறுவை சிகிச்சையில் அபாயத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிக்கலான இடத்தில் இருந்த இரத்தக் கட்டு பாதி கரைந்து விட்டதாகவும் இனி ஓரளவு  பயமில்லாமல் அறுவை சிகிச்சை செய்து விடலாம் எனவும் மருத்துவர் கூறினார்.  இந்தியாவில் செய்வதை காட்டிலும் அமெரிக்காவில் தலைசிறந்த நரம்பியல் வல்லுநர் செய்தால் நன்றாக இருக்கும் என...
    அவளோடு அவன் நெருங்கி நின்று கொள்ள, தள்ளிச் சென்றாள்.  “குளிருக்கு கொஞ்சம் இதமா இருக்கட்டுமேன்னுதான்…” என இழுத்தான்.  “இதமா இருக்கிறது இருக்கட்டும், யாராவது பார்த்தா?”  “ஓ அதான் பிரச்சனையா, யாரும் வர மாட்டாங்க” என குறும்பாக சொன்னான்.  அவள் அடக்கப் பட்ட சிரிப்புடன் கடல் நீரின் பக்கம் பார்வையை திருப்பிக் கொள்ள அவளை உரசிக் கொண்டு நின்றான்.  அவள் விலகிச் செல்லாமலும்...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -15 அத்தியாயம் -15 ராஜனின் வீட்டில் அவரது உறவினர்கள் குழுமியிருந்தனர்.  “என்னதான் நம்ம பொண்ணு ஆசை பட்டு நம்மள மீறி போயிருந்தாலும் அப்படியே விட்ர முடியுமா? நம்ம குல பொண்ணுங்களுக்கு நாமதான் காவல். அங்க எப்படி இருக்கு, ஒண்ணும் பிரச்சனை இல்லையேன்னு ஆராஞ்சு தெரிஞ்சுக்கணுமா இல்லயா?” என சொல்லிக் கொண்டிருந்தார் அவர்களின் குலப்...
    அத்தியாயம் -14(2) காரில் சென்று கொண்டிருக்கையில் லிசியின் மனதை நோகடித்து விட்டாய் என திட்டினாள் மித்ரா. “மியூச்சுவலா பேசித்தான் பிரிஞ்சு போனோம். திரும்ப அவ மறுபடியும் அதே எண்ணத்தோடு என்னை நெருங்கும் போது அவளை பத்தி யோசிக்கிற நிலையில இல்லை நான். உன்னை தேடி வராம போயிருந்தா கூட அவளுக்கு என் லைஃப்ல இடம்...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -14 அத்தியாயம் -14(1) காதலை புதுப்பிக்க வருகிறான் சர்வா என ஆசையோடு காத்திருந்த லிசி வேறொரு பெண்ணுடன் ஜோடியாக அவன் வந்திருப்பதை கண்டு ஏமாற்றமும் திகைப்புமாக வரவேற்றாள். மித்ராவின் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறும் நெற்றித் திலகமும் சர்வாவுடன் நெருங்கி நிற்பதும் லிசியின் அடி வயிற்றை கலங்க வைத்தது....
    பெரியம்மாவை சலிப்பாக பார்த்தான்.  “ஒரு மாசம் ஆகறதுக்கு முன்னாடியே அசந்து வருதா துரைக்கு? அவதான் உனக்கு எல்லாம்னு புரிய வை, அவதான் உனக்கு முக்கியம்னு அவ மனசுல பதிய வை. புரிஞ்சுக்கிற பொண்ணுதான், உனக்குத்தான் அவளுக்கு புரிய வைக்கிற டெக்னிக் தெரியலை” என்றார்.  “கால்ல விழலையே தவிர எல்லா குட்டிக்கரணமும் அடிச்சுதான் பார்க்கிறேன். மசிய மாட்டேங்குறாளே? இன்னும்...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -13 அத்தியாயம் -13 தான் என்ன பேசினாலும் வெடித்துச் சிதறி விடுவாள் என்பதை புரிந்திருந்த சர்வா இயலாமையுடன் மித்ராவை பார்த்தான்.  அவன் சொன்னதை வைத்து லிசி மீண்டும் இவன் வாழ்க்கைக்குள் வர முயற்சி செய்கிறாள் என்பதை புரிந்து கொண்டவளுக்கோ அத்தனை ஏமாற்றமாக இருந்தது.  இவனும் வேறு வழியின்றி என்னோடு வாழப் போவதாக சொல்கிறான் என்பதாக...
    அத்தியாயம் -12(3)  பின்னொரு நாள் மகள் மற்றும் பேத்தியோடு சர்வாவை காண வந்திருந்தார் டிரைவர். குழந்தைக்கு சர்வாதான் பெயர் சூட்ட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். லிசியுடன் காதல் அரும்பியிருந்த நேரமது. குழந்தைக்கு லிசி என பெயர் சூட்டி விட்டான். அருகிலிருந்த சர்வாவின் அம்மா கூட “என்னடா பேர் வச்சிருக்க?” எனக் கேட்டார்தான். காதல் மயக்கத்தில்...
    அத்தியாயம் -12(2) “இருன்னு சொன்னா இருக்க போறேன், அதுக்கு குடும்பம் மொத்தத்தையுமா டேமேஜ் பண்ணனும்?” “உள்ளதைதான் சொன்னேன்” “போக போக எல்லாரும் பழகிடுவாங்க மித்ரா” “பார்க்கலாம்” என சொல்லிக் கொண்டே படுத்தாள். ‘ஹப்பா! ரெண்டாவது நாள் முடிவுல சண்டை இல்லைடா சாமி. இப்படியே கூட இவளோட ஓட்டிட்டா போதும்’ என பிரயாசை பட்டுக் கொண்டே...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -12 அத்தியாயம் -12(1) காலையில் காய்ச்சலில் அவதிப்பட்ட சர்வா இரவில் சரியாகி விட்டான். சிறு சோர்வு மட்டும்தான்.  அவனுக்கு உணவு பரிமாறி தனக்கும் வைத்துக்கொண்ட மித்ரா, “அவகிட்ட ஏதோ அட்ராக்ஷன் இருந்துச்சுன்னு சொன்னீங்களே, பழகின அத்தனை நாள்ல ஒரு நாள் ஒரு பொழுது கூடவா உங்களை நான் அட்ராக்ட்...
    அத்தியாயம் -11(2) மீண்டும் அவனது கையை தட்டி விட்டவள், “கட்டின தாலி ஒண்ணுதான் நம்ம ரெண்டு பேருக்கும் இடைல ஏதோ இருக்குன்னு எனக்கு சொல்லிட்டு இருந்துச்சு, அதையும் வாங்கிட்டீங்க, நான் யாரு இப்போ உங்களுக்கு?” என அழுகையும் சீற்றமுமாக கேட்டாள். பற்களை நெறித்து தலையில் அடித்துக் கொண்டவன் காப்போர்டில் இருந்த தாலிக் கயிறை எடுத்து...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -11 அத்தியாயம் -11(1) நீச்சல் குளத்தில் குதித்திருந்த மித்ரா உள்ளேயே இருந்தாள். சர்வா அவளை நீரிலிருந்து மேலே எழுப்பி விட, மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தண்ணீர் வழிந்தது. பலமாக இரும வேறு செய்தாள். அவளை தரைக்கு ஏற்ற அவன் முயல அவளோ மீண்டும் நீரில் அமிழ்ந்து விட முயன்றாள். ஆனால்...
    அத்தியாயம் -10(2) இப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்க, உள்ளே நீரில் மூழ்கிய தாமரையாக அவளை கண்ட காட்சிதான் அவனது நினைவிலாடியது. ‘இன்னும் ரெண்டு அடி அவளை நோக்கி எடுத்து வச்சிருந்தா…’ என நினைத்தவன் தலையை உலுக்கி, “அடங்குடா சர்வா!” என தன்னைத் தானே கண்டித்துக் கொண்டான். இன்னிசையாக தொடர்ந்து கொண்டே இருந்த தண்ணீரின் சத்தத்தில்...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -10 அத்தியாயம் -10(1) மகள் மற்றும் மருமகனின் கைப்பேசிகளுக்கு விடாமல் அழைத்துக் கொண்டே இருந்தார் ராஜன். மித்ராவின் பக்கத்தில் தலையணையை அணைவாக வைத்து அவளின் கையை அதை சுற்றிப் போட வைத்தான். விழிக்காமல் உறக்கத்திலேயே இருக்கவும் ராஜனிடமிருந்து அடுத்த அழைப்பு. ‘ஹையோ மாமா, எழுப்பி விட்ராதீங்க உங்க பொண்ண,...
    அத்தியாயம் -9(2) மித்ரா ஏதும் சொல்லாமல் சாப்பிட மட்டும் செய்தாள். நல்ல பசியாக இருந்தும் அவளால் அதிகம் சாப்பிட முடியவில்லை. “சாப்பாடு பிடிக்கலையா?” எனக் கேட்டான். “எதுவுமே பிடிக்கல” கடுப்பாக சொன்னாள். மித்ரா இப்படியே எரிச்சல் பட்டுக் கொண்டே இருந்தால் தன்னால் அமைதியாகவே இருக்க முடியுமா என்ற யோசனையோடு அவளுக்கு பால் கொண்டு வரச்...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -9 அத்தியாயம் -9 (1) சென்னையில் சர்வாவின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தது அவனது கார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மித்ராவை பார்த்தவன், “இருபது நிமிஷத்துல வீட்டுக்கு போயிடலாம் மித்ரா” என்றான். ‘கேட்டேனா உன்னை?’ என்பது போல அவனை பார்த்தவள் மீண்டும் ஜன்னல் பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்....
    அத்தியாயம் -8(2) “என் ஷூ போட்டுக்கோ மித்ரா” என்றவனின் பக்கம் திரும்பவில்லை அவள். “என் பைக் எடுத்திட்டு வர்றேன், அதுல கொண்டு போய் உன்னை வீட்ல விடுறேன்” என அவன் சொன்னதை கவனியாதது போலவே நின்றாள். அருகில்தானே செல்கிறோம் என கைப்பேசியும் எடுத்து வரவில்லை அவள். ஏதாவது வாகனம் வருகிறதா என பார்த்து நின்றாள்....
    இருள் வனத்தில் விண்மீன் விதை -8 அத்தியாயம் -8(1) தன்னோடு வந்து விடும் படி சர்வாவிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார் அறிவுடைநம்பி. அவனோ பிடிவாதமாக அவரோடு செல்ல மறுத்தான். “உன் சம்மதமே இல்லாம உன்னை இங்கேருந்து அழைச்சிட்டு போக தெரியும் எனக்கு, பார்க்கிறியா?” கோவமாக கேட்டார் நம்பி. “உங்களால முடிஞ்சுத பார்த்துக்கோங்க பெரியப்பா” அலட்சியமாக சொன்னான்...
    error: Content is protected !!