Iratturamozhithal
அத்தியாயம் 4
"ஹலோ மேம்.. நான் கல்பா பேசறேன். நீங்க சொன்ன பையன் இன்னும் வரல, கொஞ்சம் அந்த பையனோட காண்டாக்ட் நம்பர் தர்றீங்களா?", கேட்கும் பொது மணி இரவு ஏழு. பேசிய கல்பா-வோ கோபமாய் இருந்தாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேர காத்திருப்பு. சாயா வின் மீது தவறிருக்காது, வருபவன் தான் சொதப்புகிறான் என...
IM 12
அன்றைய தினசரியை இளம்பரிதி பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டில் அமர்ந்து, தியா காலை உணவினை தயார் செய்வதாய் கூற.... இவன் தினசரியை திருப்பிக் கொண்டு இருந்தான்...அதில் நேற்று முன்தினம், இவனுக்கும் தியாவுக்குமான, வரவேற்பு நிகழ்ச்சி குறித்தான செய்தி கால் பக்க புகைப்படத்துடன் வந்திருந்தது. அதில் தியா ஜரிகை, ஸ்டோன் ஒர்க் செய்த புடவையில் தேவதையாய்...
அத்தியாயம் - 06
சரண்யுவும் SNP-யும், குல தெய்வ வழிபாட்டுக்கென திருத்தணி சென்றிருந்தனர். திருக்கல்யாண கோலத்தில் இருந்த முருகனின் அருளினை பெற்று, மன நிறைவுடன், சென்னைக்கு புறப்படும்போது, இவர்களின் குடும்ப ஜோதிடரான ஸ்ரீனிவாச சாஸ்திரிகளை பார்த்துவிட்டு செல்லலாம் என, சரண் கூற, மனைவி சொல்லே மந்திரமாய் நரேன் திருத்தணியில் இருக்கும் ஜோதிடர் வீட்டிற்கு சென்றான்..
இவர்களை வரவேற்று...
பார்ட் -2
மீண்டும் பாஸ்கர் சுற்று வேலைகளை கவனிக்க, வெளியே செல்ல... எதிரே....ஹாங் ....அவன் தேவதை....தக்தக்.... தக்தக்.. இமைக்க மறந்து இவன் பார்க்க... அவளோ மூச்சுவிட மறந்து நின்றாள்... இங்கு இவனை எதிர்பாராததால் வந்த அதிர்ச்சி, பின் மகிழ்ச்சி... அதில் அவள் கண்கள் கண்ணிரால் நிறைந்தது..
முகம் மலர்ந்து, முறுவலுடன், இமை சிமிட்டி நீரை உள்ளிழுத்து ,...
நெருப்பு / முத்தம்
தீண்டியவுடன் மாயமானேன் - நான்...
நீயாக மாறியதால்...
இரட்டுறமொழிதல் - 08
SNP அலுவலகத்தில், அவன் டேபிளில்... இறந்து போன அந்த தொழிலாளியின் மனைவிக்கு வேலை வழங்கும் உத்தரவு, அத்தொழிலாளியின், PF , கிராஜுவிட்டி, இன்சூரன்ஸ் தொகை-க்கான காசோலை, அமர்ந்திருந்தது...
அடுத்த பார்வையிடும் கோப்பாக, அத்தொழிலாளியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்... அதற்கு கீழே.. சாயா & லத்திகா...
IM 11
இளம்பரிதி மிக நிறைவாய் உணர்ந்தான்.. எங்கேயும் எந்த வித சுணக்கங்களோ, முக தூக்கல்களோ இல்லாமல், எவ்விதமான ஆர்ப்பாட்டங்களும் இன்றி அமைதியாய் நடந்தது அதிதிசந்த்யா உடனான, அவனது திருமணம்.
திருமணத்திற்கென வேறு வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள், நட்புக்கள், தூரத்து உறவுகள் அனைவரும் அவரவர் ஊர்களுக்கு செல்ல, எஞ்சி இருந்தது நெருங்கிய சொந்தங்கள் மற்றும் மனிதர்களே....
IM 07
SNP-யின் தொழிற்சாலையில் தயாரான, அந்த வெண்டிலேட்டர் குழாயை பொருத்துவதற்கு, தியா தயாரான அந்நொடியில், டாக்டர் சுந்தர் அவளைத்தடுத்து.., வேறு ஒரு ட்யூப்-பினை கொடுத்து, "தியா...இந்த ட்யூப்.. அதைவிட சின்னது, இந்த மாதிரி பிறந்த குழந்தைங்க வெண்ட்-க்காகவே இம்போர்ட் பண்ணினது, தவிர சாப்ஃட்-ம் கூட. பேபி உள்ளுறுப்பு ஏதும் சேதம் ஆகாமயும் இருக்கும். இதை...
IM 16 1
மூன்று சூரியன்கள் .... சூர்ய நாராயண பிரகாஷ், பாஸ்கர், பரிதி... மூவரும் SNP குழுமத்தின் தலைமை அலுவலகத்தில்... விவாதித்துகொண்டு இருந்தனர்.
பரிதி அங்கிருந்த டேபிளில் மார்க்கர் வைத்து.. இவர்களுடன் பேசியவாறே கீழ் உள்ளதை அட்டவணை படுத்தி இருந்தான்...
"மாமா... இது சரியா-ன்னு பாருங்க..."
https://drive.google.com/open?id=0B90DbrbbauXzZkVKNEJSOUkxdE5lSmNzV182N3MxR2p6eXVv
1.அனாமதேய போன் கால் டு அத்தை.....
2.சாம்பிள் ஏழெட்டு எடத்துல வாங்கி டெஸ்டிங்...
IM 13
பாஸ்கர் ஆதித்யா, கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை பார்த்துக் கொண்டுருந்தான்.. தியா திருமணத்தின் போது , "என்னை மடக்க பாக்கறியா ?" என்று லதிகா கேட்டதும் மனம் நொந்தவன் .. அவளின் நினைவே கூடாதென்று வேலையில் முழு கவனம் செலுத்தி இருந்தான்.. ரிஷப்சனில் அவளை தவிர்க்க நினைக்க.. அவளாகவே வந்தாள், பேசினாள் , அழுதாள், போனாள்...
பாஸ்கருக்கு...
IM 15 - 2
SNP யின் மனதில் கோபம் கனன்று கொண்டிருந்தது... .. கண் மண் தெரியாத கோபம் ... எப்படி இந்த வார்த்தைகளை, சரண் சொல்லலாம்.. ?இதில் இந்த தியா வேறு .. வேலையாட்கள் அனைவரும் சுற்றி இருக்க அதையே சொல்லியது நினைவில் வர.. முகம் பாறை போல் இறுகியது...
"பாஸ்கரா.. உடனே உங்கம்மா-வ...
அத்தியாயம் - 05
SIPCOT அலுவலகத்தில், அவன் அறையில் உட்கார்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தான் பாஸ்கர் ஆதித்யா.. மணி காலை ஏழு. நேற்று நடந்த நிகழ்வால், தொழிற்சாலை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று, முதல் ஷிஃப்ட் தொழிலாளிகள் வந்து, வேலைகளை துவங்கி இருந்தனர். காலை அலுவல்கள் வழக்கம்போல் இயங்க துவங்கி இருந்தன. டீ கொடுக்கும் பையன், சின்னதாய்...