Sunday, April 20, 2025

    Indru kanum nanum nana

    அத்தியாயம் 35 நேஹா வீடு திரும்பிக்கொண்டிருக்க, அங்கே அவள் வீட்டின் அருகே அக்னி நின்றுகொண்டிருந்தான். அவனை பார்த்த குழம்பியவள் அவனை கண்டுகொள்ளாதது போல் வீட்டை நோக்கி சென்றாள். நேஹாவிற்கு அவனிடம் பேச விருப்பமில்லை என்பதே அதற்கான முக்கிய காரணம். அக்னி அவள் தன்னிடம் பேசுவாள் என்று எதிர்பார்க்க, அவளோ அப்படி ஒருவன் அங்கு இல்லாதது போல்...
                      அத்தியாயம் 45 நட்பு மற்றும் காதலுக்கிடையே நாட்கள் தெளிந்த நீரோடையாய் கழிய, நண்பர்கள் அனைவரும் வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைத்திருந்தனர். ஆம் கதிர் இந்துவின் திருமணம் முடிந்த கையோடு அக்னி நேஹாவின் திருமணனும், ஆத்ரேயன் ஆரத்யாவின் திருமணமும் நடைபெற்றிருந்தது. அன்று ஆத்ரேயனின் அலுவலகத்தில் கணினியில் எதையோ பார்த்தபடி அமர்ந்திருந்த ரேயனின் அறையை...
                       அத்தியாயம் 16 எதிர்பாரா நிகழ்வுகள் நம் வாழ்வையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றதல்லவா.... மலை பிரதேசங்களின் ராணி என்ற புகழோடு  வானளவு உயர்ந்து நிற்கும் ஊட்டி பிரதேசத்தின் முக்கிய புள்ளியில் விண்ணை தொட்டது அந்த அலுவலக கட்டிடம். AR குரூப்ஸ் என்று வெள்ளி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த அந்த பெயர் பலகை கூட அத்தனை தனித்துவமாய் கம்பீரமாய் காட்சியளித்தது. அங்கு வேலை...
                     அத்தியாயம் 22 அக்னியின் அறை முன் நின்ற நேஹாவிற்கு கதவை தட்ட தயக்கமாக இருந்தது. அதே சமயம் அறையினுள் உடை மாற்றிய அக்னிக்கு வேதாச்சலம் யாருடனோ பேசுவது போல் தோன்ற தன் அறை கதவை திறந்தான். அவன் இப்படி கதவை திறப்பான் என்று எதிர்பாராதவள் பேந்த பேந்த முழிக்க அக்னியோ அவளை அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்தான். எப்போதும் கோபத்தை...
                         அத்தியாயம் 9 கல்லூரி தொடங்கி இதோடு இரண்டு வாரம் கடந்திருந்தது, இந்த இரண்டு வாரத்தில் அக்னி ஆத்ரேயனிடம் பெரிய மாற்றம் ஏதும்  நிகழ்ந்திருக்கவில்லை. இருவரும் பெரிதாக சண்டைப்போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் எப்போதும் விறைப்பாக தான் சுற்றிக்கொண்டிருந்தனர். அன்று மதிய உணவு இடைவேளையின் போது கதிர் மரத்தில் சாய்ந்துக்கொண்டிருக்க, நேஹா வண்டியில் அமர்ந்திருந்தாள், அக்னியும் ஆருவும் ஒரு...
    அத்தியாயம் 5 காலை வேளை இனிதாய் புலர, அக்னி கதிரை அழைப்பதற்கு கிளம்பினான். அவர்கள் வீட்டினுள் நுழையும் முன் கதிரின் தாய் தேன்மொழி கதிரிடம் "அப்பாக்கு இன்னிக்கி தான் சம்பளம் போடுறாங்க டா.. அவர் வந்த அப்பறம் தான் சமைக்கனும்" என்றபடி அவனுக்கு காபி கொடுக்க, அதை வாங்கியவன் அமைதியாக பருகினான். கதிரின் குடும்பம் நடுத்தர குடும்பம்...
                         அத்தியாயம் 8 ஆராத்யாவின் கையில் இரத்தம் வருவதை பார்த்து அக்னி அவளை அதட்டி அழைத்துக்கொண்டு சென்றான். அவன் பின் நேஹாவும் கதிரும் சென்றனர். ஆத்ரேயன் அமைதியாக அவர்கள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான், ஏனோ அக்னி அவ்வளவு உரிமையாய் அவளை அழைத்துக்கொண்டு சென்றது அவனுக்கு பிடிக்கவில்லை. ஆருவிற்கு அடிப்பட்டதை நினைத்து கிஷோருக்கு தான் ஏதோ போல் இருந்தது. அவளை சென்று...
    அத்தியாயம் 41 ஆண்கள் இருவரும் தத்தம் துணையுடன் நுழைவதை கண்ட பெற்றோர்களின் மனம் குளிர்ந்திருந்தது. சிடுசிடுப்பாக தன் பெற்றோர்களின் அருகே சென்று நின்றுக்கொண்ட ஆராத்யா "இங்க எதுக்கு வர சொன்னீங்க.. அவன் சும்மாவே ஆடுவான்.. நீங்க இன்னும் அவன் காலுக்கு சலங்கை கட்டி விடுற மாதிரி எல்லாம் பண்ணுங்க" என்று பொறும, அவர்கள் அவளை கண்டுகொண்டால் தானே. சிவகுமாரும்...
                          அத்தியாயம் 15 ஆராத்யாவை சந்தித்த பிறகு தான் ஆத்ரேயனின் மனம் புத்துணர்ச்சி பெற்றது ஆனால் அப்போதும் மனதில் பல குழப்பங்கள் இருக்க தான் செய்தது. வண்டியை செலுத்திக்கொண்டிருந்த ரேயன் "இப்போ நான் ஏன் அவளை மீட் பண்ண போனேன்.. அதுவும் அவனோட பிரெண்ட்ன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி பண்றேன்.. அவளுக்கு காய்ச்சல்ன்னா எனக்கு ஏன்...
    அத்தியாயம் 28 ரயில் சென்னையை வந்தடைய அனைவரும் தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு தங்களின் வீடு நோக்கி சென்றனர். அக்னி ரயில் நிலையம் நெருங்கும் போதே தங்களுக்காக டாக்ஸி புக் செய்திருந்தான் எனவே இறங்கியவுடன் அவன் டாக்ஸி நோக்கி செல்ல அனைவரையும் அழைத்தான். அக்னி "வாங்க டாக்ஸி மெயின் கேட் கிட்ட நிக்குதாம், டிராபிக் வேற, சீக்கிரம் போனும்" என்று...
                       அத்தியாயம் 4 ஆத்ரேயனை பார்த்தபடி அமர்ந்திருந்த ஆராத்யாவின் தலையை அக்னி முன்னோக்கி திருப்பினான். ஆருவும் வேறு வழியின்றி திரும்பி அமர்ந்தாள். முதல் வகுப்பிற்கான பேராசிரியர் வர, ஆராத்யா ஆர்வமானாள் (ஆத்ரேயனின் பெயரை தெரிந்துகொள்ள தான் இந்த ஆர்வம்). ஆனால் அவள் நினைத்தது போல் எந்த பேராசிரியரும் அவர்களிடம் பெயர் கேட்கவில்லை. வந்தவர்கள் எல்லாம் அந்த...
                     அத்தியாயம் 34 ரேயன் செய்வது புரியாமல் குழப்பத்தில் நின்றுக்கொண்திருந்தனர் கிஷோரும் கதிரும். இருவரும் அவன் பதிலை எதிர்பார்த்து நின்றிருக்க, அவனோ மௌனம் சாதித்தான். கிஷோர் "டேய் இப்படியே நின்னா என்ன அர்த்தம்.. என்னடா பண்ணிட்டு இருக்க.. வேற எதாச்சு பிளான்ல இருக்கியா" என்று எரிச்சலாக கேட்க, ரேயன் அவனை கண்டுக்கொள்ளாமல் கதிரை பார்த்து "ஆமா உன் ரெஸ்டாரண்ட்ல...
                       அத்தியாயம் 20          டெண்டருக்கு தேவையான கோப்பைகளை சரிபார்த்த ஆராத்யா ஜெபிக்கு அழைப்பு விடுக்க அவரோ அவளையே அங்கு செல்லும்படி கூறினார் அதனால் மீதமிருந்த வேலைகளை அவள் முடித்துக்கொண்டிருக்கும் போது அவள் அறைகதவு தட்டப்பட்டது. ஆரு "எஸ் கம் இன்" என்று உத்தரவு பிறப்பிக்க, அங்கு வந்து நின்றது என்னவோ அவர்கள் நிறுவனத்தின் ப்ரொஜெக்ட் மேனேஜர்...
                       அத்தியாயம் 31 "வாழ்க்கையின் தடம் மாறிப்போனது ஒரே இரவில்.. எண்ணங்கள் மாறிப்போனது ஒரே இரவில்.. இன்பம் தொலைந்து போனது ஒரே இரவில்.. ஆனால், உள்ளங்கள் என்றும் மாறா.." தங்கள் வாழ்வில் நடந்த அனைத்தும் கண்முன் 2 நொடிகளில் வந்து செல்ல, ரேயனின் கையை பிடித்திருந்த ஆரு பட்டென்று எடுத்தாள், முகம் முழுவதும் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியிருந்தது அவளிடம், அதை கவனித்த ரேயனிற்கு தான் எப்படி...
    அத்தியாயம் 13 நிரஞ்சனாவை தேடி கிளம்பிய ஆத்ரேயன் அவள் தோழிகளிடம் விசாரிக்க, யாரிடமும் அவன் எதிர்பார்த்த பதில்கிட்டவில்லை. இறுதியாக ஜனாவின் நெருங்கிய தோழி கவியிடம் கேட்க, கவியோ அவள் ஒன்பது மணிக்கே கிளம்பிவிட்டதாக தகவல் தெரிவித்தாள். அப்போது தான் ஆத்ரேயனுக்கு பிரகாஷின் நியாபகம் வர, அவன் பெயரை தவிர்த்து வேறெதுவும் தெரியாமல் முழித்தவன் இறுதியில் அவள்...
                     அத்தியாயம் 29 கல்லூரியில் இறுதியாண்டிற்கான தேர்வுகள் நடந்துக்கொண்டிருந்தது. ஒரு குழுவிற்கு காலையிலும் மற்றொரு குழுவிற்கு மாலையிலும் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்து. அக்னி நேஹா கதிருக்கு காலையிலும் ரேயன் கிஷோர் மற்றும் ஆருவிற்கு மாலையிலும் தேர்வு நடைபெற்றது. இறுதி தேர்வை முடித்துவிட்டு ஆரு வெளியில் வர அதே சமயம் அங்கு வந்த கிஷோர் "என்ன பார்ட்னர் எக்ஸாம் எப்படி...
    அத்தியாயம் 38 அக்னி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருக்க, நேஹா அவன் அருகில் அமர்ந்திருந்தாள். பின்னிருக்கையில் ஆராத்யா அமர்ந்திருக்க அவளுடன் ஆத்ரேயன் அமர்ந்திருந்தான். அக்னி அமைதியாக வண்டியை செலுத்திக்கொண்டிருக்க, நேஹாவும் ரேயனும் பொதுவாக பேசிக்கொண்டு வர,  ஆரு ஜன்னலின் வழி சாலையை வெறித்துக்கொண்டிருந்தாள், அவள் மனமோ வெறுமையாக இருந்தது. ஆருவின் வீட்டின் வாயிலில் அக்னி வண்டியை நிறுத்த, வண்டியிலிருந்து இறங்கியவள்...
                       அத்தியாயம் 30 ஆத்ரேயன் மற்றும் ஆருவின் சைகை மொழிகளை கவனித்த அக்னிக்கு தன்னை அடக்கி கொள்ள முடியாத அளவிற்கு கோபம் வந்தது. கைமுஷ்டி இறுக நின்றிருந்த அக்னியை கவனித்த நேஹா, 'இவன் ஏன் இப்படி பாக்குறான்' என்று நினைத்துக்கொண்டே அவன் பார்வை செல்லும் திசையை பார்த்தவள் , "ஓ ஷிட்.... ஆரு ஸ்டாப்......
                        அத்தியாயம் 25            ஆராத்யா உறங்க சென்றவுடன் கௌதம் மற்றும் சித்துவும்  உறங்க சென்றனர், ரேயனும் எழுந்து கதவின் அருகே நின்றுகொண்டான். கௌதம், ஆத்ரேயன் வந்ததிலிருந்து அவனையும் ஆரத்யாவையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான் அவர்கள் சரியில்லை என்பதையும் உணர்ந்தே இருந்தான் ஆனால் அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.        ரேயன் எழுந்து செல்ல கிஷோரும் அவன் பின்...
                          அத்தியாயம் 2         அரங்கத்திலிருந்து கேன்டீன் சென்ற கிஷோர், கேன்டீன் அக்காவிடம் "அக்கா எனக்கு ஒரு லெமன் ஜூஸ்" என்றுவிட்டு ஆத்ரேயனிடம் "மச்சா நீ என்ன சாப்பிடற" " எதுவும் வேண்டாம்" "ஹான் ஒகே டன். அக்கா ஒரு வாட்டர் மேலன் ஜூஸ்" "நான் தான் எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்றேன்ல" "சாப்பிட்டு வந்த எனக்கே பசிக்கிது, சாப்பிடாம...
    error: Content is protected !!