Indru kanum nanum nana
அத்தியாயம் 6
ரீனாவிடம் பேசிவிட்டு திரும்பிய ஆராத்யா அங்கு நின்றுகொண்டிருந்த ஆத்ரேயனை கண்டு திருட்டு முழி முழித்தவள், அசடு வழிந்துக்கொண்டே வெயில் செல்ல போக
ஆத்ரேயன் "ஒரு நிமிஷம்"
"ஆத்தி மாட்டுனேன்னா.. போச்சு போச்சு.. இன்ட்ரோ ஆகுறதுக்கு முன்னாடியே பிரேக் அப் தான்.....
அத்தியாயம் 5
காலை வேளை இனிதாய் புலர, அக்னி கதிரை அழைப்பதற்கு கிளம்பினான். அவர்கள் வீட்டினுள் நுழையும் முன் கதிரின் தாய் தேன்மொழி கதிரிடம் "அப்பாக்கு இன்னிக்கி தான் சம்பளம் போடுறாங்க டா.. அவர் வந்த அப்பறம் தான் சமைக்கனும்" என்றபடி அவனுக்கு காபி கொடுக்க, அதை வாங்கியவன் அமைதியாக பருகினான்.
கதிரின் குடும்பம் நடுத்தர குடும்பம்...
அத்தியாயம் 22
அக்னியின் அறை முன் நின்ற நேஹாவிற்கு கதவை தட்ட தயக்கமாக இருந்தது. அதே சமயம் அறையினுள் உடை மாற்றிய அக்னிக்கு வேதாச்சலம் யாருடனோ பேசுவது போல் தோன்ற தன் அறை கதவை திறந்தான்.
அவன் இப்படி கதவை திறப்பான் என்று எதிர்பாராதவள் பேந்த பேந்த முழிக்க அக்னியோ அவளை அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்தான்.
எப்போதும் கோபத்தை...
அத்தியாயம் 8
ஆராத்யாவின் கையில் இரத்தம் வருவதை பார்த்து அக்னி அவளை அதட்டி அழைத்துக்கொண்டு சென்றான். அவன் பின் நேஹாவும் கதிரும் சென்றனர்.
ஆத்ரேயன் அமைதியாக அவர்கள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான், ஏனோ அக்னி அவ்வளவு உரிமையாய் அவளை அழைத்துக்கொண்டு சென்றது அவனுக்கு பிடிக்கவில்லை.
ஆருவிற்கு அடிப்பட்டதை நினைத்து கிஷோருக்கு தான் ஏதோ போல் இருந்தது. அவளை சென்று...
அத்தியாயம் 16
எதிர்பாரா நிகழ்வுகள் நம் வாழ்வையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றதல்லவா....
மலை பிரதேசங்களின் ராணி என்ற புகழோடு வானளவு உயர்ந்து நிற்கும் ஊட்டி பிரதேசத்தின் முக்கிய புள்ளியில் விண்ணை தொட்டது அந்த அலுவலக கட்டிடம்.
AR குரூப்ஸ் என்று வெள்ளி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த அந்த பெயர் பலகை கூட அத்தனை தனித்துவமாய் கம்பீரமாய் காட்சியளித்தது.
அங்கு வேலை...
அத்தியாயம் 7
அக்னியுடன் வந்த ஆருவை ஆத்ரேயன் உணர்ச்சிகளற்று பார்த்துக்கொண்டிருந்தான். கிஷோர் ஆத்ரேயனிடம் "மச்சா உன் பட்டத்துராணி எதிரி நாட்டு இளவரசி போல" என நக்கலடிக்க,
ஆத்ரேயன் அவனை தீயாய் முறைத்தான். கிஷோர் 'அவளை இவன் கூட சேர்த்துவச்சு பேசுனதுக்கு முறைகிறானா இல்ல அவன் கூட சேர்த்துவச்சு பேசுனதுக்கு முறைகிறானா' என தீவிர...
அத்தியாயம் 15
ஆராத்யாவை சந்தித்த பிறகு தான் ஆத்ரேயனின் மனம் புத்துணர்ச்சி பெற்றது ஆனால் அப்போதும் மனதில் பல குழப்பங்கள் இருக்க தான் செய்தது.
வண்டியை செலுத்திக்கொண்டிருந்த ரேயன் "இப்போ நான் ஏன் அவளை மீட் பண்ண போனேன்.. அதுவும் அவனோட பிரெண்ட்ன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி பண்றேன்.. அவளுக்கு காய்ச்சல்ன்னா எனக்கு ஏன்...
அத்தியாயம் 9
கல்லூரி தொடங்கி இதோடு இரண்டு வாரம் கடந்திருந்தது, இந்த இரண்டு வாரத்தில் அக்னி ஆத்ரேயனிடம் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்திருக்கவில்லை. இருவரும் பெரிதாக சண்டைப்போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் எப்போதும் விறைப்பாக தான் சுற்றிக்கொண்டிருந்தனர்.
அன்று மதிய உணவு இடைவேளையின் போது கதிர் மரத்தில் சாய்ந்துக்கொண்டிருக்க, நேஹா வண்டியில் அமர்ந்திருந்தாள், அக்னியும் ஆருவும் ஒரு...
அத்தியாயம் 11
ஆய்வகத்தில் ஸ்வேதாவின் பேச்சினால் அக்னி ஒரு பக்கம் டம் டம் என்று டெஸ்ட் டியூப்களை உடைத்துக்கொண்டிருக்க மறுபக்கம் நேஹா டம் டம் என்ற சத்தத்துடன் உடைத்துக்கொண்டிருந்தாள்.
கதிர் "அட ச்சீ.. இங்க என்ன கச்சேரியா நடக்குது தாளம் போடுறீங்க ரெண்டு பேரும்" என முறைக்க, அக்னி குழப்பி நேஹாவை பார்த்தான்.
அவள் முகமே...
அத்தியாயம் 12
அக்னி, அந்த காட்சி எழுதிருந்த காகிதத்தை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க,
ஜோஷ் ஜீவாவின் செவியில் "சீக்கிரம் பண்ண சொல்லுடா.. டைம் ஆகுது" என்க,
ஜீவா "எமோஷன்ஸ் வர டைம் ஆகும்.."
"ஓகே.. சாரி" என்று அவனும் அமைதியானான்.
அக்னி கையிலிருந்த தாளை ஜோஷிடம் கொடுத்துவிட, ஜீவா "ஸ்டார்ட்" என்றான்.
தன் முன் நின்றிருந்த ரம்யாவிடம் வந்தவன் கண்களில் அனல் தெறிக்க, "என்ன...
அத்தியாயம் 44
கதிரவன் உச்சியில் நின்று தீயாய் தகித்துக்கொண்டிருந்த வேளையில் கண்களை கசக்கியபடி எழுந்த ஆராத்யா, சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை பார்க்க, அதுவோ பன்னிரெண்டு மணியை கடந்திருந்தது.
இரவு வெகு நேரம் தன்னவனின் நினைவுகளில் மூழ்கி இருந்தவள் உறங்கியது என்னவோ பொழுது விடிந்த பின் தான். நிலாவும் அவளை தொந்திரவு செய்யாமல் விட்டுவிட, அடித்து...
அத்தியாயம் 10
சீனியர் மாணவர்களிடம் அக்னி சண்டையிட்டு அன்றொடு இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அன்று வகுப்பில் அக்னி ஆரு நேஹா கதிர் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, இங்கு ஆத்ரேயன் ஆதியுடன் அமர்ந்திருந்தான். கடந்த இரண்டு வாரங்களில் இவர்களுக்குள் ஒரு நல்ல நட்பு உருவாகியிருந்தது. அன்று கிஷோர் விடுமுறை எடுத்திருந்ததால் ஆதி ஆத்ரேயனுடன் அமர்ந்திருந்தான்.
முன் வரிசையில்...
அத்தியாயம் 39
அலுவலகத்தினுள் நுழைந்த ராகுல் சுஷ்மி கிஷோரின் விளிப்பை கேட்டு அதிர்ந்திருக்க, கிஷோர் "என்ன.. உங்கள யாரு கூப்பிட்டா" என்றான் யோசனையாக. ராகுல் "என்ன ண்ணா நீங்க தான கூப்பிட்டீங்க.. இப்போ இப்படி கேட்குறீங்க" என்று நெஞ்சில் கை வைக்க,
கிஷோர் "ஓ ஆமால.. போங்க போங்க" என்றான்.
சுஷ்மி "அண்ணா...." என்றிழுக்க
கிஷோர் "என்னா...." என்று...
அத்தியாயம் 13
நிரஞ்சனாவை தேடி கிளம்பிய ஆத்ரேயன் அவள் தோழிகளிடம் விசாரிக்க, யாரிடமும் அவன் எதிர்பார்த்த பதில்கிட்டவில்லை. இறுதியாக ஜனாவின் நெருங்கிய தோழி கவியிடம் கேட்க, கவியோ அவள் ஒன்பது மணிக்கே கிளம்பிவிட்டதாக தகவல் தெரிவித்தாள். அப்போது தான் ஆத்ரேயனுக்கு பிரகாஷின் நியாபகம் வர, அவன் பெயரை தவிர்த்து வேறெதுவும் தெரியாமல் முழித்தவன் இறுதியில் அவள்...
அத்தியாயம் 32
ரேயனின் பையிலிருந்து விழுந்த ஆருவின் புகைப்படத்தை பார்த்தப்பின் கௌதம் மற்றும் சித்து வெகுவாய் குழம்பி இருந்தனர். புகைப்படம் விழுந்ததை கவனிக்காது ரேயனும் கிஷோரும் சென்றுவிட, அப்புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டிருந்தான் கௌதம்.
ஏ.ஆர். குரூப்ஸின் வாகனம் நிறுத்துமிடத்தில் தங்கள் பைக்கின் பக்கவாட்டில் சாய்ந்தபடி சித்து நிற்க, அதன் மேல் அமர்ந்திருந்தான் கெளதம்.
சித்து "டேய் என்னடா படத்துல...
அத்தியாயம் 14
மதிலின் வெளியே நின்றவர்கள் பேசியதை கேட்டு ஆரு அதிர்ந்து நின்றாள். ஆம் அவர்கள் பேசியது என்னவோ
ஆத்ரேயனை பற்றி தான்.
ஒருவன் "டேய் அவன் இப்போ உள்ள தான் இருக்கான் டா.. எப்படி தூக்குறது" என்று கேட்க,
மற்றொருவன் "உள்ள ஏதோ கல்சுரல்ஸ் தான் நடக்குது... அப்படியே ஸ்டுடெண்ட்ஸ் மாதிரி உள்ள போய்டலாம்" என்று யோசனை கூற,
மூன்றாமவன்...
அத்தியாயம்
20
டெண்டருக்கு தேவையான கோப்பைகளை சரிபார்த்த ஆராத்யா ஜெபிக்கு அழைப்பு விடுக்க அவரோ அவளையே அங்கு செல்லும்படி கூறினார் அதனால் மீதமிருந்த வேலைகளை அவள் முடித்துக்கொண்டிருக்கும் போது அவள் அறைகதவு தட்டப்பட்டது.
ஆரு "எஸ் கம் இன்" என்று உத்தரவு பிறப்பிக்க, அங்கு வந்து நின்றது என்னவோ அவர்கள் நிறுவனத்தின் ப்ரொஜெக்ட் மேனேஜர்...
அத்தியாயம் 40
அக்னி தன் சட்டையின் கையை மடக்கிவிட்டுக்கொண்டு அடிக்க எத்தனித்த சமயம் அவனை தடுத்து ரேயன், "மாப்ஸ் சட்டையை இந்த பயலுக்காகலாம் கசக்காத" என்றபடி அதனை சரி செய்து விட, அக்னியோ அவனை புரியாமல் ஏறிட்டான்.
இம்ரான் "டேய் ரொம்ப பிழியாதிங்கடா.. முடியல என்னால.. என்ன ரேயா பயத்தை காட்டிக்காம மெயின்டைன் பண்றியா"...
அத்தியாயம் 23
அவனின்றி நானில்லை என்றவள் இன்று அவன் யாரோ நான் யாரோ என்கிறாள்...
இரவு ஆத்ரேயனை தொடர்ந்து சென்றிருந்தனர் கிஷோரும் கதிரும். சரியாக இவர்கள் கடற்கரைக்கு செல்லும் போது ஆரு தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புவது தெரிய,
கிஷோர் "என்னடா.. என்னாச்சு
இதுங்களுக்கு" என்று குழப்பமாக கேட்க
கதிர் "எதுவும் ஆகிருக்காது.. அவ பேசியிருக்க கூட மாட்டா.. அவளை...
அத்தியாயம் 21
நிரஞ்சனாவின் அலுவலகத்திலிருந்து கிளம்பிய ஆத்ரேயன் டெண்டருக்கான கோப்பைகளை எடுக்க தன் அலுவலகம் வந்திருந்தான்.
ரேயன் அந்த டெண்டருக்கான வேலையை ராகுல் மற்றும் சுஷ்மியிடம் கொடுத்திருந்ததால் அவர்களும் சென்னை அலுவலகம் வந்திருந்தனர்.
ரேயன் அலுவலகத்தின் முன் வண்டியை நிறுத்த
கிஷோர் "மச்சா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் போயிட்டு வந்திடுறேன்" என்றவாறு கிளம்பிவிட ரேயன்...