Inai Thedum Ithaiyangal
...இரவு ரமலியும் மலரோடு ஒரே அறையில் தங்கி கொள்ள, அப்பத்தாவோடு ரேணுகா தங்கிக் கொண்டார்.. சக்திக்கு எதுவும் தெரியவில்லையோ என்னவோ வெற்றிதான் தவித்து போனான் தன் மனைவியின் அருகாமைக்காக..!! அந்த இதழ் முத்தத்திற்கு பிறகு எதையும் பெற முடியாமல் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்..
வரவேற்புக்கு முதல்நாள் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்றவர்கள் அங்கு மலரும் ரமலியும்...
வெற்றி தன் தந்தைக்கு போன் செய்து விசயத்தை சொன்னவனிடம் ரேணுகா தங்கள் காரிலேயே செல்லலாம் என சொல்ல அனைவரும் சக்தியின் ஊருக்கு கிளம்ப தயாராகினர்.. ரேணுகா வெற்றியிடம்,” தம்பி அந்த பொண்ணு உங்களுக்கு என்ன வேணும்..?” மலரை பற்றி கேட்க,
“அவ எங்களோட அத்தை பொண்ணு இப்ப என்னோட மனைவிங்க..”
அவரோட தம்பி இவருக்கே கல்யாணம் ஆயிருச்சுன்னா அப்ப நம்ம...
குளித்து வந்தவன் தன் போனை எடுத்து தன் தந்தைக்கு பேச பாலை கொண்டு வந்து கொடுத்தவள் சற்று நேரம் அவனை பார்த்தபடி நிற்க ம்கூம் பேச்சில்தான் கவனமாக இருந்தான்.. அவனருகில் அந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தவள் அவனையே பார்த்தபடி தன் சேலை தலைப்போடு விளையாடிக் கொண்டிருக்க அவனும் அவளை ரசித்தபடிதான் பேசிக் கொண்டிருந்தான்.. போனை...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 24
சக்தியை தனியாக அழைத்த அவன் தந்தை, “தம்பி இப்பத்தான் நீ ரொம்ப சூதானமா இருக்கனும்.. மருமக பொண்ணோட மாமன்காரனுக கொஞ்சம் வில்லங்கம் புடிச்சவனுங்க போல, சொத்துகாக பிரச்சனை பண்ணுறவனுகளையெல்லாம் இவ்வளவுதூரம் வளர விடவே கூடாதுப்பா.. அதோட ரெண்டு மூனுதரம் உனக்கு குறிவைச்சதா உன் பொண்டாட்டி சொன்னுச்சு..
அந்த பொண்ணோட நிலையும்...
தொங்கிப்போய் வெளியில் வந்த பிஏவை சக்தி தன் பங்குக்கு ரெண்டு வைத்தவன்.. ராமலிங்கம் போன் செய்து அங்கு ஹோட்டல் கட்டும் இடத்திற்கு வரச் சொல்ல உள்ளே ரமலி வேலையில் இருக்கவும் அவளை தொந்தரவு செய்யாமல் வந்தபடியே கிளம்பிவிட்டான்.. அங்கு வேலை முடியவே மணி இரண்டாயிற்று பசி வயிற்றை கிள்ள ரமலி சாப்பிட்டாளா. தெரியாமல் அவளுக்கு...
இருவரும் கம்பெனிக்குள் நுழைய எதிர்பட்டவர்கள் அனைவரும் இவர்களுக்கு விஷ்பண்ண தலையை ஆட்டியபடி இவர்களின் அறைக்குள் நுழைந்திருந்தார்கள்.. ரமலியின் பிஏ வந்து மீட்டிங்கிற்கு அனைவரும் வந்துவிட்டதாக சொல்ல சக்தியை பார்த்தவள்,” நீங்க மீட்டிங் வர்றீங்களா..??”
“நோ..நோ அந்த பைலை குடுத்திட்டு போ... காரில வரும்போது அதுக்குள்ளயே தலையை குடுத்திட்டு இருந்தியே நானும் என்னன்னு படிச்சு பார்க்கிறேன்..” அவள் ஒன்றும் சொல்லாமல்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 18
மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த ரமலியை இன்றுதான் முதல்முதலாகப் பார்த்த ராமலிங்கத்திற்கு இவ்வளவு அழகான ஒரு பெண்ணா கம்பீரமாக ஒரு மகாராணி தோரணையில் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை என வந்தவளை பார்க்கவும் இவருக்கு மனதிற்கு திருப்தியாக இருந்தது.. தங்களுக்கு தெரியாமல் நடந்த திருமணம் என்பதால் பெண்ணுக்கு...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 22
ரமலி லாப்டாப்பில் வேலைப்பார்க்கும் சாக்கில் சக்தி செய்யும் அலப்பறையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. சோபாவில் அம்மாச்சியின் மடியில் படுத்தபடி ஏதோ போன் பேசிக் கொண்டிருக்க அவர் அவன் தலையை வருடியபடி அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார்.. ரேணுகாவோ தட்டில் குழிப்பனியாரத்தை நிரப்பி கொண்டு வந்து,
“ இத மட்டும் சாப்பிடுங்க தம்பி..?”.அவனை கெஞ்சிக்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 16
ரமலியின் கார் மறையவுமே அவனது நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்..
“யார்டா இந்த பொண்ணு..?’
“ சினிமா ஸ்டார் மாதிரி இருக்கு உனக்கு தெரிஞ்ச பொண்ணா..?”
“ இத்தனை நாள் இவங்க வீட்லயா இருந்த..?”
“ அது எப்படிடா இவ்வளவு விலை இருக்கிற இந்த காரையே உன்கிட்ட கொடுத்திட்டு போறாங்க..?”
“ இந்த பொண்ணு உன்னை விரும்புதோடா..? சும்மா லட்டுமாதிரி இருக்கு..?” ஆளாளுக்கு...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் --- 2
அந்த ஆரஸ்வதி காட்டிற்குள் பெண்கள் சில பேர் விறகு பொருக்கி கொண்டிருக்க அவர்களோடு சேர்ந்து மலர்விழியும் விறகை ஒடித்து கட்டாக கட்டிக் கொண்டிருந்தாள்.. கூட வந்தவர்களுக்கு மலரை பார்க்க பாவமாக இருந்தது..
வயலட் நிற சேலை சட்டை, மெலிந்த தேகம் திருத்தமான முகம் தாயை போல நல்ல நிறமாக...
அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்து முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மலர் அடுப்படியில் இருந்தாள்.. ராமலிங்கம் தன் தாயிடம் ,”ஆத்தா இன்னைக்கு நம்ம இருளப்பன்னண்ண டவுனுல பார்த்தேன்..”
“நல்லாயிருக்கானா பொண்டாட்டி புள்ளைக எல்லாம் எப்புடி இருக்காங்களாம்..?”
“நல்லாயிருக்காங்களாம் ஆத்தா .. அவரு ஒரு விசயம் சொன்னாரு நம்ம வெற்றிக்கே கல்யாணம் முடிஞ்சிருச்சு.. சக்திக்கும் சட்டுபுட்டுன்னு ஒரு பொண்ணப்பார்த்து...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 15
ரமலி இது போலொரு டென்சனை தன் வாழ்நாளில் எப்போதும் அடைந்ததில்லை.. நேற்று முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தே கழித்தாள்... இன்று காலை முதல் பிளைட்டில் வந்திறங்கியவள் வக்கீலிடம் விசாரிக்க அவர்கள் வீட்டிலும் இல்லை ,போனையும் எடுக்கவில்லை என்ன செய்வது என்று யோசித்தவள் அந்த பாடிகாட் இருவரையும் நேற்றே...
திருமணம் முடிந்து ஒரு மாதமாகியிருக்க சரணும் இந்த வாழ்க்கைக்கு மெல்ல பழகியிருந்தான்... ரமலிக்கு சரணின் எளிமை மிகவும் கவர்ந்ததென்றே சொல்லலாம்.. நடை, உடை ,பாவனை அனைத்திலும் எளிமைதான்.. அவர்களின் தோட்டத்தை அப்படியே மாற்றியிருந்தான்.. அவன் அதில் பல மாற்றங்களை செய்த பின்தான் முன்பு தோட்டக்காரன் ஏனோதானோவென்று வேலைப் பார்த்திருக்கிறான் என்பதே தெரிந்தது. அவனது ஓய்வு நேரம்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 8
ரமலி சக்தியின் கையில் தாலியை கொடுக்க அதை வாங்கி பார்த்தவனுக்கு நெஞ்சுக்குள் படபடவென அடித்தது.. இவ்வளவு நேரம் இல்லாத ஒரு உணர்வு நெஞ்சை அடைப்பது போல இருக்க அதை பார்த்தபடியே இருந்தான்..
அதை கையில் வைத்தபடியே ரமலியை பார்க்க மனதிற்கு ஒரு சந்தேகம் இந்த பொண்ண கல்யாணம் பண்ண நாம...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 4
“அப்பா என்ன பிரச்சனை “,சக்தி பதற,
“தம்பி இன்னைக்கு ராத்திரியே மலருக்கு யாருக்கும் தெரியாம கோவில்ல வைச்சு கல்யாணம் பண்ண போறாங்களாம்.. அந்த கிரிதரன் கோவில்ல எல்லா ஏற்பாடும் பண்ணிட்டானாம்பா..”
“அவனை.. வந்து வைச்சுக்கிறேன்.. நான் நேரா அத்த ஊருக்கு வந்திரவாப்பா..”
“இல்லப்பா நான் அங்க கிளம்பிட்டேன்.. நீ வீட்டுக்கு வந்திரு.. அம்மா உன்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 14
சக்தியை அடையாளம் கண்டு அவனிடம் ஓடிவந்து கொண்டிருந்த மலர் அவனை வேகமாக மோத வந்த காரை கண்டதும் இன்னும் வேகமாகி கைக்கெட்டிய அவன் பின் சட்டையை பிடித்து இழுக்க தன்னை திடிரென பின்னால் இழுக்கவும் தன் நிலை தடுமாறிய சக்தி அங்கிருந்த பெரிய மரத்தின் வேர் தட்டி பின்னால்...
ணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 11
சரண் பிள்ளைகளோடு கபடி விளையாடிக் கொண்டிருக்க ரமலியோ அவன் கவனத்தை கலைக்காமல் அங்கிருந்த மரநிழலில் நின்றிருந்தாள்.. தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தவன் தன்னை யாரோ விடாமல் பார்ப்பது போல தோன்ற அங்கு நின்றிருந்த ரமலியை பார்த்ததும் பசங்களிடம் சொல்லிக் கொண்டு அவளை நோக்கி வந்தான்..
வியர்த்து வழிந்தபடி வந்தவனிடம்...
“எவனாவது பொண்டாட்டிக்கிட்ட ஜென்டில்மேனா நடந்துக்குவானா அவனுக்கு ஏதாவது பைத்தியமா இருக்கும் ... வா நான் வந்து ரொம்ப நேரமாச்சு எங்க அப்பாவும் அப்பத்தாவும் வீட்டுக்கு வரப்போற மருமகளைப்பார்க்க ரொம்ப ஆசையா இருக்காங்க..வாவா..”
“இவ்வளவு சொல்றேன் மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன பண்றது.. வேணும்னா வாங்க ஹாஸ்பிட்டல்ல ஒரு செக்கப் போதும் நான் இன்னும் உங்களோட...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 12
வெற்றி தன் தந்தையை பார்க்கவும் அவரிடம் வேகமாக சென்று,” அப்பா அண்ணன பத்தி ஏதாவது தெரிஞ்சுதா..??”
அவனை ஒரு பார்வை பார்த்தவர் எதுவும பேசாமல் தன் போக்கில் ஆர்டர்களை மருமகளிடம் கொண்டுவரச் சொல்லிக்...
“நீங்க ஏன்த்தான் ஸாரி சொல்றிங்க..??”
“நீ இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தப்போ நானும் உன்னை வேண்டாம்னு சொல்லி உங்க வீட்டுக்கு போ, வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி என் பங்குக்கு உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..?”
“விடுங்கத்தான் .. இப்பத்தான் அதெல்லாம் சரியாயிருச்சே.. ஆனா இவங்களை நான் ஒருநாள்கூட எதிர்த்து பேசாம அவங்க சொன்ன எல்லா வேலையும் பார்த்துக்கிட்டு ஒரு...