Inai Thedum Ithaiyangal
“நீங்க ஏன்த்தான் ஸாரி சொல்றிங்க..??”
“நீ இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தப்போ நானும் உன்னை வேண்டாம்னு சொல்லி உங்க வீட்டுக்கு போ, வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி என் பங்குக்கு உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..?”
“விடுங்கத்தான் .. இப்பத்தான் அதெல்லாம் சரியாயிருச்சே.. ஆனா இவங்களை நான் ஒருநாள்கூட எதிர்த்து பேசாம அவங்க சொன்ன எல்லா வேலையும் பார்த்துக்கிட்டு ஒரு...
...இரவு ரமலியும் மலரோடு ஒரே அறையில் தங்கி கொள்ள, அப்பத்தாவோடு ரேணுகா தங்கிக் கொண்டார்.. சக்திக்கு எதுவும் தெரியவில்லையோ என்னவோ வெற்றிதான் தவித்து போனான் தன் மனைவியின் அருகாமைக்காக..!! அந்த இதழ் முத்தத்திற்கு பிறகு எதையும் பெற முடியாமல் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்..
வரவேற்புக்கு முதல்நாள் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்றவர்கள் அங்கு மலரும் ரமலியும்...
அங்கு ஒரு ஐந்து வயது பெண்குழந்தை ஓடிவந்து அவனிடம் கையை தூக்க சொல்லி நீட்ட அந்த குழந்தையை தூக்கியவனின் இரு கன்னத்திலும் முத்தமிட்டு,” தாங்க்ஸ் அங்கிள்” தன் முதுகுக்கு பின்னால் ஒளித்து வைத்திருந்த அவர்கள் பள்ளியில் பூக்கும் அந்த இட்லி பூ கொத்தை எடுத்து நீட்ட,
அந்த பூச்செண்டு போல இருந்த குழந்தையை முத்தமிட்டு அந்த பூவை வாங்கியவன் “எதுக்குடா..??”
“அதுவா......
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 26
ரமலி சக்தியின் கையை பிடித்தபடி உறங்கியவள் சற்று நேரத்தில் அவன் மார்பில் முகம் புதைத்து உறங்க முயல அவள் அடிப்பட்ட கன்னம் அவன் சட்டை பட்டனில் பட்டு உறுத்தவும் வலியில் ஸ்ஸ்ஸ் என சத்தம் எழுப்ப அதுவரை அவளை அணைத்து படுத்துகிடந்தவன் மெதுவாக அவள் உறக்கம் கலையாதவாறு...
அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்து முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மலர் அடுப்படியில் இருந்தாள்.. ராமலிங்கம் தன் தாயிடம் ,”ஆத்தா இன்னைக்கு நம்ம இருளப்பன்னண்ண டவுனுல பார்த்தேன்..”
“நல்லாயிருக்கானா பொண்டாட்டி புள்ளைக எல்லாம் எப்புடி இருக்காங்களாம்..?”
“நல்லாயிருக்காங்களாம் ஆத்தா .. அவரு ஒரு விசயம் சொன்னாரு நம்ம வெற்றிக்கே கல்யாணம் முடிஞ்சிருச்சு.. சக்திக்கும் சட்டுபுட்டுன்னு ஒரு பொண்ணப்பார்த்து...
இருவரும் கம்பெனிக்குள் நுழைய எதிர்பட்டவர்கள் அனைவரும் இவர்களுக்கு விஷ்பண்ண தலையை ஆட்டியபடி இவர்களின் அறைக்குள் நுழைந்திருந்தார்கள்.. ரமலியின் பிஏ வந்து மீட்டிங்கிற்கு அனைவரும் வந்துவிட்டதாக சொல்ல சக்தியை பார்த்தவள்,” நீங்க மீட்டிங் வர்றீங்களா..??”
“நோ..நோ அந்த பைலை குடுத்திட்டு போ... காரில வரும்போது அதுக்குள்ளயே தலையை குடுத்திட்டு இருந்தியே நானும் என்னன்னு படிச்சு பார்க்கிறேன்..” அவள் ஒன்றும் சொல்லாமல்...
மீண்டும் இங்கு வெற்றியை பார்த்த போது ஒருநிமிடம் தன்னை விடமுடியாமல்தான் வந்துவிட்டானோ என நினைத்திருக்க அவன் தன் தந்தையின் சம்மதத்திற்கு வந்திருப்பது தெரிய அவளுக்கு தன் மேலேயே பாவமாக இருந்தது இப்படி பாசத்துக்காக ஏங்குறியேடி.. அம்மாச்சியோட அன்பும் மாமாவோட பாசமூமே போதும் தன்னைத்தானே சமாளித்துக் கொள்ள பழகிக்கொண்டாள்.. ஆனால் சக்தி தன்னை யாரென்று தெரியாத...
வெற்றி தன் தந்தைக்கு போன் செய்து விசயத்தை சொன்னவனிடம் ரேணுகா தங்கள் காரிலேயே செல்லலாம் என சொல்ல அனைவரும் சக்தியின் ஊருக்கு கிளம்ப தயாராகினர்.. ரேணுகா வெற்றியிடம்,” தம்பி அந்த பொண்ணு உங்களுக்கு என்ன வேணும்..?” மலரை பற்றி கேட்க,
“அவ எங்களோட அத்தை பொண்ணு இப்ப என்னோட மனைவிங்க..”
அவரோட தம்பி இவருக்கே கல்யாணம் ஆயிருச்சுன்னா அப்ப நம்ம...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 22
ரமலி லாப்டாப்பில் வேலைப்பார்க்கும் சாக்கில் சக்தி செய்யும் அலப்பறையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. சோபாவில் அம்மாச்சியின் மடியில் படுத்தபடி ஏதோ போன் பேசிக் கொண்டிருக்க அவர் அவன் தலையை வருடியபடி அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார்.. ரேணுகாவோ தட்டில் குழிப்பனியாரத்தை நிரப்பி கொண்டு வந்து,
“ இத மட்டும் சாப்பிடுங்க தம்பி..?”.அவனை கெஞ்சிக்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 20
மணியை பார்த்தவனுக்கு தன் ஆஸ்திரேலியா கனவு கலைந்தது தெரிந்தது.. தன்னுடைய நெடுநாள் கனவு இது.. மனதிற்குள் ஏமாற்றம் பரவினாலும் காலையில் இந்த நியூஸ் கிடைத்திருந்தால் மிகவும் மனம் உடைந்திருப்பானோ என்னவோ இப்போது மலரின் ரத்தத்தை பார்த்தது, அவளோடு அலைந்தது.. அதிலும் மலர் மயக்கம் வர்றமாதிரி இருக்குன்னு சொல்லி துவண்டுபோய் படுக்கவும்...
“எவனாவது பொண்டாட்டிக்கிட்ட ஜென்டில்மேனா நடந்துக்குவானா அவனுக்கு ஏதாவது பைத்தியமா இருக்கும் ... வா நான் வந்து ரொம்ப நேரமாச்சு எங்க அப்பாவும் அப்பத்தாவும் வீட்டுக்கு வரப்போற மருமகளைப்பார்க்க ரொம்ப ஆசையா இருக்காங்க..வாவா..”
“இவ்வளவு சொல்றேன் மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன பண்றது.. வேணும்னா வாங்க ஹாஸ்பிட்டல்ல ஒரு செக்கப் போதும் நான் இன்னும் உங்களோட...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் --- 2
அந்த ஆரஸ்வதி காட்டிற்குள் பெண்கள் சில பேர் விறகு பொருக்கி கொண்டிருக்க அவர்களோடு சேர்ந்து மலர்விழியும் விறகை ஒடித்து கட்டாக கட்டிக் கொண்டிருந்தாள்.. கூட வந்தவர்களுக்கு மலரை பார்க்க பாவமாக இருந்தது..
வயலட் நிற சேலை சட்டை, மெலிந்த தேகம் திருத்தமான முகம் தாயை போல நல்ல நிறமாக...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 23
கபிலனை கட்டி அணைத்தவன்,” நீ வாடா சாப்பிட..??”
கபிலன், “இத்தனை நாளா நாம பக்கத்து பக்கத்து ஊருலதான் இருந்திருக்கோம்.. ஊரே ஒருத்தன நல்லவன், பொறுமையானவன், பொறுப்பானவன் நேர்மையானவன்னு சொல்லுதே.. அத நினைச்சு சந்தோசப்படாம உன்கிட்ட பொறாமை பட்டு என்ன வேலை பார்த்து வைச்சிருக்கேன் பாரு.. அப்ப நான் எவ்வளவு கேவலமானவன்..???”..
“ச்சீ ச்சீ நீயும்...
இணை தேடும் இதயங்கள்
இறுதி அத்தியாயம் - 27
“என்கிட்ட பேசமாட்டேன்னு சொன்னிங்க..??” அவன் கைகளில் இருந்து இறங்க முயன்றவளை தடுத்தவன்,
“நான் எப்ப சொன்னேன்..??” அவளோடு கட்டிலில் விழுந்து அவளை பேசவிடாமல் செய்யும் வேலைகளை செய்ய,
அவன் இதழில் கைவைத்து மூடியவள்,” ஆமா நைட்டு என்ன மட்டும் தனியா விட்டுட்டு இங்க படுத்திங்க..?அங்க ஊருக்கு போனிங்க..?” அவள் குரலில் ஒரு கலக்கத்தை காணவும்,
அவள்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 25
சக்தி கொடுத்த அறையில் ரமலி அப்படியே அதிர்ந்து போய் நிற்க அவளை நோக்கி விரலை நீட்டி எச்சரித்தவன், “யார்கிட்ட என்ன பேசுற.. பல்லை பேத்துருவேன் பார்த்துக்க.. ??”தன் வேட்டியை மடித்து கட்டியபடி அப்பத்தாவின் கையை பிடித்து வெளியில் அழைத்து வர,
வாழ்வில் முதல் முதலாக வாங்கும் அறை, கன்னத்தில் ஐந்து விரலும் பதிந்து அப்படியே...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 24
சக்தியை தனியாக அழைத்த அவன் தந்தை, “தம்பி இப்பத்தான் நீ ரொம்ப சூதானமா இருக்கனும்.. மருமக பொண்ணோட மாமன்காரனுக கொஞ்சம் வில்லங்கம் புடிச்சவனுங்க போல, சொத்துகாக பிரச்சனை பண்ணுறவனுகளையெல்லாம் இவ்வளவுதூரம் வளர விடவே கூடாதுப்பா.. அதோட ரெண்டு மூனுதரம் உனக்கு குறிவைச்சதா உன் பொண்டாட்டி சொன்னுச்சு..
அந்த பொண்ணோட நிலையும்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 17
அனைவரும் வரும் நாளைத்தான் ரேணுகா ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தார்.. தன் மகளின் வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் வராதா என ஏங்கி கொண்டிருந்தவர் இவர்களை பார்க்கவும் சந்தோசத்தில் கைகால் புரியவில்லை..
அவர்களிடம் தனித்தனியாக என்ன வேண்டும் என கேட்டவர் தன் கையாலேயே தயாரிக்க போக அப்பத்தாவிற்கோ மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் சேர்ந்தே...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 21
ராமலிங்கம் தன் மகன்களின் வரவேற்பை பெரிதாகவே வைக்க எண்ணினார்.. ஊருக்கே பத்திரிக்கை கொடுத்து விருந்தை பலமாக வைக்க வேண்டும்... நிறைய வருடங்களுக்கு பிறகு தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு நல்ல காரியம்.. அதை சிறப்பாக செய்ய எண்ணினார்..
மறுநாள் அதிகாலையில் தன் வண்டியில் அவர் ஹோட்டலை திறக்க செல்ல மலர்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 18
மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த ரமலியை இன்றுதான் முதல்முதலாகப் பார்த்த ராமலிங்கத்திற்கு இவ்வளவு அழகான ஒரு பெண்ணா கம்பீரமாக ஒரு மகாராணி தோரணையில் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை என வந்தவளை பார்க்கவும் இவருக்கு மனதிற்கு திருப்தியாக இருந்தது.. தங்களுக்கு தெரியாமல் நடந்த திருமணம் என்பதால் பெண்ணுக்கு...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 19
“ பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்… “
அந்த இரவு நேரத்து ஏகாந்தத்தில் மலரோடு சென்ற அந்த பைக் பயணம் வெற்றியின் மனதில் உல்லாசத்தை தந்திருந்தது.. மெலிதாக இந்த பாடலை வாய்க்குள் முனுமுனுத்தபடி அவள் கையை தன்னுள் இன்னும் பொதிந்து அவள் அண்மையை ரசித்தபடி...