Hey Minnale
அத்தியாயம்-6
அவளது கேள்வி எதிர்பார்த்தது தான் என்றாலும் சற்று தடுமாறித்தான் போனான்.
அவளது மனம் வருந்தக்கூடாது என்றுதான் இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தான்.
இனியும் பொறுமையாக இருந்து பயனில்லை.
இப்போது கஷ்டப்படுவாள் என்று நினைத்து வாழ்நாள் முழுவதும் துயரத்தை கொடுக்க அவனுக்கு விருப்பமில்லை.
என்றேனும் ஒருநாள் கண்டிப்பாக அவளது இதயத்தை உடைக்கப்போகிறான்.
அது இன்றே நடந்துவிட்டால் வலி அதிகமாக இருக்காது.
அவளும் அதனை கடந்துவிடுவாள்...
அத்தியாயம் – 5
தூரத்தில் வந்து கொண்டிருந்த சந்திரனை கண்டதும் கணேசனுக்கு திக்கென்று இருந்தது. “ அய்யோ மீசை ” என்று தலையில் கைவைத்தவன் வேந்தனை திரும்பி பார்க்காமல் அப்படியே நின்று விட்டான்.
“இவன் பாக்குற வேலைக்கு மாட்டினா மர்கயா தான்!! இப்போ ஏதாவது பண்ணணுமே” என யோசித்தவன் அவசரமாக கீழே படுத்துக்கொண்டான்.
பின்பு கண்ணைமூடி “ அய்யோ...
அத்தியாயம் -9
“ஏய் என்ன லந்தா மேலே வந்து மோதினது நீ!! கத்திரிக்காய்ககு கைகால் முளைச்ச மாதிரி இருந்துக்கிட்டு வாய் ரொம்பத்தான் நீளுது”
“ ஆமா இவரு பெரிய மன்மதரு மேலே வந்து மோதிறதுக்கு லைன்ல நிக்கிறாங்க! ! கைக்கால் முளைச்சா கொத்தவரங்காய் மாதிரி இருந்துக்கிட்டு பேச்சை பாரு”
“ நானும் பார்த்திட்டே இருக்கேன் பிராக்கு பார்த்திட்டு வந்து...
அத்தியாயம் – 7
தட்டுதடுமாறி வீட்டிற்குள் வந்த கணேசனோ அங்கே அறியாப்பிள்ளை போல் அமர்ந்திருந்த வேந்தனை கண்டதும் “ பண்றதும் பண்ணிடடு திருவிழாவில் காணாம போன பிள்ளைப்போல முழிக்கறத பாரு” என்று முணுமுணுத்துக்கொண்டே அவனருகில் சென்று அமர்ந்தான்.
அவன் தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கவும் “ இவன் முழியே சரியில்லையே!! முதல்ல இந்த இடத்தை காலி பண்ணணும் அப்போதான் உசுரு...
அத்தியாயம் -8
“ ஏன்டா அவசரக்கொடுக்கை ஒருத்தன் என்ன சொல்ல வறான் என்று காது கொடுத்து கேட்க மாட்டியா? பாய்ஞ்சுக்கிட்டு வற??” என்று முன்னே சென்றுக்கொண்டிருந்த வேலுவை வறுத்தெடுத்துக்கொண்டே சென்றான் கணேசன். அவன் அமைதியாக செல்லவும் “ உங்க மீசை சொல்லலையா மாப்ளைய பத்தி??” என்றதும் அவன் சட்டென திரும்பி பார்த்தான். “ என்னா லுக்”...
அத்தியாயம் -15
மாலை நேரம்போல் கழுத்தை தடவிக்கொண்டே சோர்ந்த நடையுடன் அறைக்குள் நுழைந்தாள் ஸ்ரீ. மேசையில் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்த ஜெனியின் முதுகு பக்கம் மட்டுமே தெரிந்தது.
“ ஜெனி ஒரு காஃபி சொல்லேன் செம்ம டயர்டாக இருக்கு “ என்று கொண்டே கட்டிலில் சரிந்துவிட்டாள்.
எழுதிக்கொண்டிருந்ததை அவசரமாக புத்தகங்களுக்கு நடுவே ஒளித்து வைத்தவள் கண்ணைத்தொடைத்துக்கொண்டாள். பின்பு முகத்தை...
அத்தியாயம் -10
கட்டிலில் விட்டத்தைப்பார்த்துக்கொண்டே படுத்து இருந்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக போர்வையை போர்த்திக்கொண்டு எழுந்து குளியலறையை நோக்கி நடந்தாள். போன் ரிங்காகும் சத்தத்தில் அவளது நடை தடைபட்டது. டேபிளில் இருந்த தனது போனை எடுத்துப் பார்த்தவள் அது அணைக்கப்பட்டிருக்கவும் கண்களை சுழற்றி தேடினாள்.
பெட்டில் வேந்தனின் போன் இருக்கவும் அதனை எடுத்து பார்த்தாள் “ சத்யா...
அத்தியாயம் -12
மேலே வந்தவன் நேராக ஜிம்மிற்குள் நுழைந்து கொண்டான். சிறிது நேரம் கழித்து ஸ்ரீயும் ஜிம்மிற்குள் நுழைய அவளை கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு அறையில் மூளையில் விட்டவன் அவளுக்கு ஓங்கி அறைந்திருந்தான்.
ஸ்ரீ கண்ணத்தை பொத்திக்கொண்டு கீழே விழுந்து விட்டாள். அவளருகில் அமர்ந்தவன் “ என் செயின் எங்கடி” என்றான்.
“ இங்கே தான்” என்று சொல்லிக்கொண்டே தனது...
அத்தியாயம் -20
தனது தென்னந்தோப்பில் கயித்துக் கட்டிலில் இரண்டு கைகளையும் தலைக்கு கொடுத்து வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான் விக்கிரமன்.
“ சிங்கம் மாதிரி நடமாடிட்டு இருந்த மனுசனை இப்படி சாய்ச்சுப்புட்டாங்களே? நான் எங்கே போய் சொல்லுவேன் இந்த கொடுமையை? என்னன்னு சொல்லுவேன் இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா?” என்று அரைமணி நேரமாக ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தான் நரி.
“ பொண்ணை...
அத்தியாயம் -11
அறைக்குள் நுழைந்த லெட்சுமிக்கு தூங்கிக்கொண்டிருந்த பார்வதியின் முதுகுப்புறம் மட்டுமே தெரிந்தது. “ நிம்மதியா தூங்குறியா தூங்கு தூங்கு!! இதுதான் நீ நிம்மதியா தூங்க போற கடைசி ராத்திரி!! கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்” என்று நினைத்துக்கொண்டவள் கனகாவின் மீது கால்களை போட்டுக்கொண்டு படுத்துவிட்டாள்.
அறைக்குள் வந்த வேந்தன் லேப்டாப்புடன் கட்டிலில் அமர்ந்தான். ஸ்ரீயின் செயினை எடுத்து...
அத்தியாயம் -13
“ நான் போகமாட்டேன் “ என்று என்று கடற்கரையில் நின்று கத்திக் செய்துகொண்டிருந்தாள் ஸ்ரீ.
“ உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா?? எப்பப்பாரு உளறிட்டு இருக்கே??”
“ நான் இந்த கான்ஃபிரன்ஸை அட்டென்ட் பண்ணமாட்டேன் தேவையில்லாம என்னை கம்பெல் பண்ணாதே ஜெனி”
“ வாட் ஈஸ் திஸ் அம்மு? எவ்வளவு பெரிய ஆப்பர்ஜீனிட்டி??இது எத்தனை பேரோட கனவு...
அத்தியாயம் -14
தட்டையே அலைந்துக்கொண்டு ஏதோ யோசனையில இருந்தவளை தோளில இடித்து “ ஏய் என்னடி யோசனை ஒழுங்காக ப்ளேட்டை பார்த்து சாப்பிடு” என்று நிதானத்துக்கு கொண்டு வந்தாள் ஜெனி.
ஒருவழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு நால்வரும் காலார பீச் மணலில் நடந்து கொண்டிருக்க“ ஏன்டா விபி உங்க அப்பா உன்னை ஒன்னுமே கேட்கலையா எல்லா உண்மையும் சொன்னப்பிறகும்...
அத்தியாயம் –17
மதியம் 3 மணிப்போலத்தான் பஸ் என்பதால் ஸ்ரீ நிதானமாக தனது லக்கேஜ்களை அடுக்கிக்கொண்டிருந்தாள். ஸ்ரே அவளுக்கு உதவிக்கொண்டிருந்தாள்.
ஜெனி காலையிலேயே எங்கேயோ கிளம்பிச்சென்றுவிட்டாள். சம்பிரதாயத்துக்குக்கூட பாத்துப்போ என்று ஒருவார்த்தைக்கூறவில்லை. கடந்த ஒரு மாதகாலமாக எங்கே செல்கிறாள், எப்போது வருவாள் என எதுவும் சொல்வதில்லை.
ஸ்ரீயும் ஸ்ரேவும் தானாக சென்று பேசினாலும் ஒதுங்கிச்சென்றுவிடுவாள். ஒரே அறையில் இருந்தாலும்...
அத்தியாயம் -18
“ வெயிட் மீதி கதைய நான் சொல்லுறேன்! நீங்க ஃபீல்டுக்குப் போன இடத்திலதான் வேந்தன் சாரை பாத்தீங்க அங்கதான் ரெண்டு பேருக்கும் பழக்கம், அப்படியே ரெண பேருக்கும சிஙக் ஆகிடுச்சு கரெக்டா?” என்று இடையில் ஒரு பெண்குரல் கேட்டது.
அந்தக்குரலுக்கு சொந்தமானவள் யாரென சட்டென இருவருக்கும் விளங்கிவிட்டது. ஸ்ரீயும் கனகாவும் ஒருசேர “ பார்வதி”...
அத்தியாயம்-16
ஜெனியை கீழே விழாமல் தாங்கிக் கொண்ட ஸ்ரீயோ கட்டிலில் அவளை சாய்வாக கிடத்தினாள்.
பின்பு தண்ணீரை எடுத்து அவளது முகத்தில் தெளித்தாள்.
ஜெனி கண்களை சுருக்கினாளே மயக்கத்திலிருந்து தெளியவில்லை.
பதட்டத்துடன் அவளது கண்ணத்தில் கைவைத்து உளுக்கியவள் “ ஜெனி பாருடி என்னாச்சு கண்ணை முழிச்சு பாருடி” என்று கத்திக்கொண்டிருக்க “ அய்யோ ஜெனி! என்னடி பண்ண அவளை” என்று...
அத்தியாயம் -19
அவசரமாக கண்ணைத் தொடைத்துக்கொண்டு எழுந்து அமர்ந்தவள் கட்டிலுக்கு அடியில் இருந்து தனது ட்ராவல் பேகினை தேடி எடுத்தாள்.
பையினை திறந்து தனது லேப்பை தேடிப்பார்க்க காணவில்லை.
அப்போதுதான் தனது லேப்டாப்பில் இருக்கும் பழுதினை சரிசெய்ய வேண்டி ஊரிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.
“ ப்ச் இதை எப்படி மறந்தேன்” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.
“ இப்போ என்ன...