Sunday, April 20, 2025

    Hey Minnale 20

    0

    Hey Minnale 19

    0

    Hey Minnale 18

    0

    Hey Minnale 17

    0

    Hey Minnale 16

    0

    Hey Minnale

    Hey Minnale 15

    0
    அத்தியாயம் -15 மாலை நேரம்போல் கழுத்தை தடவிக்கொண்டே சோர்ந்த நடையுடன் அறைக்குள் நுழைந்தாள் ஸ்ரீ. மேசையில் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்த ஜெனியின் முதுகு பக்கம் மட்டுமே தெரிந்தது.  “ ஜெனி ஒரு காஃபி சொல்லேன் செம்ம டயர்டாக இருக்கு “ என்று கொண்டே கட்டிலில் சரிந்துவிட்டாள். எழுதிக்கொண்டிருந்ததை அவசரமாக புத்தகங்களுக்கு நடுவே ஒளித்து வைத்தவள் கண்ணைத்தொடைத்துக்கொண்டாள். பின்பு முகத்தை...

    Hey Minnale 13

    0
    அத்தியாயம் -13 “ நான் போகமாட்டேன் “ என்று என்று கடற்கரையில் நின்று கத்திக் செய்துகொண்டிருந்தாள் ஸ்ரீ. “ உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா?? எப்பப்பாரு உளறிட்டு இருக்கே??” “ நான் இந்த கான்ஃபிரன்ஸை அட்டென்ட் பண்ணமாட்டேன் தேவையில்லாம என்னை கம்பெல் பண்ணாதே ஜெனி” “ வாட் ஈஸ் திஸ் அம்மு? எவ்வளவு பெரிய ஆப்பர்ஜீனிட்டி??இது  எத்தனை பேரோட கனவு...

    Hey Minnale 14

    0
    அத்தியாயம் -14 தட்டையே அலைந்துக்கொண்டு ஏதோ யோசனையில இருந்தவளை தோளில இடித்து “ ஏய் என்னடி யோசனை ஒழுங்காக ப்ளேட்டை பார்த்து சாப்பிடு” என்று நிதானத்துக்கு கொண்டு வந்தாள் ஜெனி. ஒருவழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு நால்வரும் காலார பீச் மணலில் நடந்து கொண்டிருக்க“ ஏன்டா விபி உங்க அப்பா உன்னை ஒன்னுமே கேட்கலையா எல்லா உண்மையும் சொன்னப்பிறகும்...

    Hey Minnale 12

    0
    அத்தியாயம் -12 மேலே வந்தவன் நேராக ஜிம்மிற்குள் நுழைந்து கொண்டான். சிறிது நேரம் கழித்து ஸ்ரீயும் ஜிம்மிற்குள் நுழைய அவளை கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு அறையில் மூளையில் விட்டவன் அவளுக்கு ஓங்கி அறைந்திருந்தான். ஸ்ரீ கண்ணத்தை பொத்திக்கொண்டு கீழே விழுந்து விட்டாள். அவளருகில் அமர்ந்தவன் “ என் செயின் எங்கடி” என்றான். “ இங்கே தான்” என்று சொல்லிக்கொண்டே தனது...

    Hey Minnale 11

    0
    அத்தியாயம் -11 அறைக்குள் நுழைந்த லெட்சுமிக்கு தூங்கிக்கொண்டிருந்த பார்வதியின் முதுகுப்புறம் மட்டுமே தெரிந்தது. “ நிம்மதியா தூங்குறியா தூங்கு தூங்கு!! இதுதான் நீ நிம்மதியா தூங்க போற கடைசி ராத்திரி!! கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்” என்று நினைத்துக்கொண்டவள் கனகாவின் மீது கால்களை போட்டுக்கொண்டு படுத்துவிட்டாள். அறைக்குள் வந்த வேந்தன் லேப்டாப்புடன் கட்டிலில் அமர்ந்தான். ஸ்ரீயின் செயினை எடுத்து...

    Hey Minnale 10

    0
    அத்தியாயம் -10 கட்டிலில் விட்டத்தைப்பார்த்துக்கொண்டே படுத்து இருந்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக போர்வையை போர்த்திக்கொண்டு எழுந்து குளியலறையை நோக்கி நடந்தாள். போன் ரிங்காகும் சத்தத்தில் அவளது நடை தடைபட்டது. டேபிளில் இருந்த தனது போனை எடுத்துப் பார்த்தவள் அது அணைக்கப்பட்டிருக்கவும் கண்களை சுழற்றி தேடினாள். பெட்டில் வேந்தனின் போன் இருக்கவும் அதனை எடுத்து பார்த்தாள் “ சத்யா...

    Hey Minnale 9

    0
    அத்தியாயம் -9 “ஏய் என்ன லந்தா மேலே வந்து மோதினது நீ!! கத்திரிக்காய்ககு கைகால் முளைச்ச மாதிரி இருந்துக்கிட்டு வாய் ரொம்பத்தான் நீளுது” “ ஆமா இவரு பெரிய மன்மதரு மேலே வந்து மோதிறதுக்கு லைன்ல நிக்கிறாங்க! ! கைக்கால் முளைச்சா கொத்தவரங்காய் மாதிரி இருந்துக்கிட்டு பேச்சை பாரு” “ நானும் பார்த்திட்டே இருக்கேன் பிராக்கு பார்த்திட்டு வந்து...

    Hey Minnalae 8

    0
    அத்தியாயம் -8 “ ஏன்டா அவசரக்கொடுக்கை  ஒருத்தன் என்ன சொல்ல வறான் என்று காது கொடுத்து கேட்க மாட்டியா? பாய்ஞ்சுக்கிட்டு வற??” என்று முன்னே சென்றுக்கொண்டிருந்த வேலுவை வறுத்தெடுத்துக்கொண்டே சென்றான் கணேசன். அவன் அமைதியாக செல்லவும் “ உங்க மீசை சொல்லலையா மாப்ளைய பத்தி??” என்றதும் அவன் சட்டென திரும்பி பார்த்தான். “ என்னா லுக்”...

    Hey Minnale 7

    0
    அத்தியாயம் – 7 தட்டுதடுமாறி வீட்டிற்குள் வந்த கணேசனோ அங்கே அறியாப்பிள்ளை போல் அமர்ந்திருந்த வேந்தனை கண்டதும் “ பண்றதும் பண்ணிடடு திருவிழாவில் காணாம போன பிள்ளைப்போல முழிக்கறத பாரு” என்று முணுமுணுத்துக்கொண்டே அவனருகில் சென்று அமர்ந்தான். அவன் தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கவும் “ இவன் முழியே சரியில்லையே!! முதல்ல இந்த இடத்தை காலி பண்ணணும் அப்போதான் உசுரு...

    Hey Minnale 6

    0
    அத்தியாயம்-6 அவளது கேள்வி எதிர்பார்த்தது தான் என்றாலும் சற்று தடுமாறித்தான் போனான். அவளது மனம் வருந்தக்கூடாது என்றுதான் இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தான். இனியும் பொறுமையாக இருந்து பயனில்லை. இப்போது கஷ்டப்படுவாள் என்று நினைத்து வாழ்நாள் முழுவதும் துயரத்தை கொடுக்க அவனுக்கு விருப்பமில்லை. என்றேனும் ஒருநாள் கண்டிப்பாக அவளது இதயத்தை உடைக்கப்போகிறான். அது இன்றே நடந்துவிட்டால் வலி அதிகமாக இருக்காது. அவளும் அதனை கடந்துவிடுவாள்...

    Hey Minnale 5

    0
    அத்தியாயம் – 5 தூரத்தில் வந்து கொண்டிருந்த சந்திரனை கண்டதும் கணேசனுக்கு திக்கென்று இருந்தது. “ அய்யோ மீசை ” என்று தலையில் கைவைத்தவன் வேந்தனை திரும்பி பார்க்காமல் அப்படியே நின்று விட்டான்.  “இவன் பாக்குற வேலைக்கு மாட்டினா மர்கயா தான்!! இப்போ ஏதாவது பண்ணணுமே” என யோசித்தவன் அவசரமாக கீழே படுத்துக்கொண்டான். பின்பு கண்ணைமூடி  “ அய்யோ...

    Hey Minnale 4

    0
    அத்தியாயம்—4 ஜீப்பை ஓட்டிக்கொண்டிருந்த வெற்றியின் போன் ரிங்காகவும் எடுத்து பார்த்தவன்  அட்டென்ட் செய்து “ அம்மு வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம்!! டிரைவிங்ல இருக்கேன்!!” என்றவன் பதில் வர முன்னமே அழைப்பைத் துண்டித்து இருந்தான். “ஹெலோ அண்ணா” என்று கூற வந்தவள் அழைப்புத்துண்டிக்கப்பட்டதும் போன் திரையையே வெறித்துப் பார்க்க  “ என்னமா ஐயா சொல்றாங்க??” என்று  கேட்க “ வீட்டுக்கு...

    Hey Minnale 3

    0
    அத்தியாயம் -3 தனது அறையில் கண்ணாடி முன் அமர்ந்து தயாராகி கொண்டிருந்தாள் ஸ்ரீ.  அவளைத்தான் பெண் பார்க்க வருகிறார்கள் என்று அடித்துக்கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள். கிட்டத்தட்ட திருமணமே உறுதியான நிலைதான். பெண்பார்க்கும் வைபவமெல்லாம் சம்பிரதாயத்திற்காக தான் நடக்கப்போகிறது. ஆனால் அதற்கான பூரிப்பும் உற்சாகமும் சிறிதும் மனதில் இல்லை. எல்லாமே கைவிட்டு போய்விட்ட உணர்வு. ஏனிந்த அவசர கல்யாணம் என்று தான்...

    Hey Minnale 2

    0
    அத்தியாயம் 2 மிகப்பெரிய திருமண மண்டபம் அலங்கார தோரணங்கள், பூமாலைகள் என பிரத்தியேகமாக அலங்கரித்து இருந்தது அந்த மண்டபம் .எங்கு கானினும்  ஆடம்பரத்தால் இழைத்திருந்தார்கள். மண்டத்தின் வாயிலில் ராஜேஷ் வெட்ஸ் கயல்விழி என்ற எழுத்துக்கள் இதய வடிவில் மிகவும் அழகாக எழுதி இருந்தது. மணமேடையில் ராஜேஷ் ஐயர் கூறிய மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான் அவனுக்கான சம்பிரதாயங்கள் முடிந்ததும் “ நாழியாறது பொண்ணை...

    Hey Minnale 1 2

    0
    “மேடம் நீங்க கேட்ட பெரியய்யா வீடு இதுதான்!!” என்ற குரலில் திரும்பி ஆட்டோக்காரரின் முகத்தை பார்த்தாள். “மேடம் என்ன வேலையா இங்கே வந்து இருக்கீங்க ??” என்று கேட்கவும் “ப்ச்”…என்று சலித்துக்கொணடவள் “எத்தனை முறைதான்பா இதையே கேட்ப?? மீட்டர பாத்து ரேட்ட சொல்லுயா டைம் ஆச்சு” என்றவள் திரும்பி சுற்றியும்  கண்களை சுழல விட்டாள். “எதுக்கு வந்துருக்கான்னு...

    Hey Minnale 1 1

    0
    அத்தியாயம் –1  கந்தசஷ்டி கவசம் வீட்டையே நிறைக்க பூஜையறையில்  கண்மூடி நின்றிருந்தார் லெட்சுமி. பெயருக்கேற்ற போல இந்த வயதிலும் முகத்தில் ஒரு தேஜசும் பலபலப்பும் அவரின் நிறைவான வாழ்க்கையை எடுத்துக்கூறியது. அவரின் ஒரே குறை அவரது கணவர் சண்முகம் தான்!! மாரடைப்பால் சில வருடங்களுக்கு முன்பு தான் இறைவனடி சேர்ந்திருந்தார். பூஜையறையிலிருந்து வெளியே வந்த லெட்சுமி நேரே...
    error: Content is protected !!