Geethamaagumo Pallavi
பெரியவர்கள் என்றும் பெரியவர்களே.. வயதாலின்றி, குணத்தால் மனத்தால் நேசத்தால் பாசத்தால் என அனைத்திலும் உயர்ந்தவர்கள். அதை சுந்தரேஸ்வரன் நிரூபிக்க, சிவகாமின் மனதிலும் உயர்ந்து நின்றார்.
அதுவரை அமைதியாய் இருந்த சிவகாமி,
“அம்பிகா..! நேரநேரத்திக்கு மாத்திரை போடனுமல்ல.. இரு நான் சாப்பிட எதாவது பண்ணித் தர்றேன். சாப்ட்டுட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடு” என்றுவிட்டு கிட்சனுள் புக,
“உங்களுக்கு எதுக்கு ம்மா...
அவள் அமைதியாய் இருக்க,
“கோபம்.. யோசிக்குற சக்தியையே நம்ம கிட்ட இருந்து பறிச்சிடுது. அது அந்த ஒருநொடி நிகழ்வு தான். தெரிஞ்சே யாரும் செய்யுறதில்ல. அந்த ஒருநொடி நம்ம கட்டுப்பாட்டை இழந்திடுறோம். ஆனா தெளிவானதும், நம்ம நடந்துகிட்ட விதத்தை நினைச்சு ஒவ்வொரு நொடியும் வருந்துவோம். உன்னை முதல் முறையா சந்திக்கும்போது நான் அடிச்சதும் அப்படித்தான். இன்னுமே...
அதில் அவள் உடனே அவனிடம் இருந்து விலகி அவன் முகம் காண,
“சரி நேரம் ஆச்சு. நாளைக்கு ஆபிஸ் இருக்கில்ல. நீ தூங்கு” என்று நகரச் செல்ல, அவனை நகரவிடாது பிடித்தவள்
“நான் உங்களுக்கு எப்படி பட்ட வைஃப் ஆதி..?” என்றாள்.
அன்றே இதற்கான பதிலைக் கூறிவிட்டான். இதென்ன மறுபடியும் கேட்கிறாள். அவள் சாதாரணமாய் கேட்பதுபோல் படவில்லை அவனுக்கு.
“நான்...
ஸ்வரன் கூறியது போல தன் சாகசக்காரி காஸ்ட்யூமை கழற்றிவிட்டு, தான் சமைத்ததை எடுத்துக் கொண்டு வெளியே வந்த பல்லவி சுந்தரேஸ்வரனைப் பார்க்க, அவரும் பிரமாதமாய் எதையோ சமைத்து எடுத்து வந்திருக்கிறாள் என நினைத்து மூடி வைத்திருந்த ஹாட்கேசையே பார்த்திருந்தார்.
“டன் டடைன்..” என வாயில் மியூசிக் போட்டபடி மூடியிருந்த தட்டை பல்லவி விலக்க, அதைக் கண்டு...
இப்போதும் மனது வலிக்க நின்றிருந்தவரின் அருகே வந்த பல்லவி,
“அத்தை நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க.. கொஞ்சம் நாள் போகட்டும் அவரே வந்து உங்ககிட்ட பேசுவாரு பாருங்க” என்று தேற்றினாள்.
“அவன் பேசலைனாலும் பரவாயில்ல மா. அவன் கூட இருந்து அவனை பார்த்துட்டு இருக்குறதே போதும் எனக்கு” என்றுவிட்டு கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் கூறியதை தன்...
ஓம் ஒளியெலாமானாய் போற்றி!!
10
தெருவில் போவோர் வருவோரெல்லாம் அவ்விடத்தில் நின்று ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றனர்.
பார்ப்பதற்கு தாஜ்மஹால் அல்ல.. டாஸ்மார்க் அது.!
அதன் வாசலில் அன்றாடம் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் ஒன்றுதான் இன்றும் நடந்து கொண்டிருந்தது.
“யோவ்..! ஏன்யா இப்படி தினமும் குடிச்சிட்டு ரோட்டுல குப்புற விழுந்து கிடக்குற.. பொட்டப் புள்ளைய வீட்டுல வெச்சுட்டு புத்தியே வராதாயா உனக்கு..? உனக்கு...
ஓம் கதிர்காமனே போற்றி!!
13
இரண்டு வாரம் கடந்திருக்க, சரண் சிவகாமியோடு இயல்பாய் பேசிப் பழக ஆரம்பித்திருந்தான். தன் பாட்டி தன் குடும்பம் என தன் மனதில் ஆழமாய் பதியவைத்தவன், இனி அவரைப் பார்த்துக்கொள்வதும் தன் பொறுப்பு என்று எண்ணினான்.
பார்க்கிறானே அவனும், அவன் இரவெல்லாம் கண்விழித்துப் படிக்கும்போது துணைக்கு அவனருகில் தூங்காது விழித்திருக்கிறார் சிவகாமி. அதிகாலையில் அவன்...
ஓம் கிரிமகள் புதல்வா போற்றி!!
15
ஆதீஸ்வரனின் அகத்தினில் அளவிற்கும் அடங்காத ஆழிப்பேரலைகள் ஆர்ப்பரித்தது.!
ஆனால் முகமோ பேரமைதியை சுமந்திருக்க.. அவன் முன் எழுந்து வந்து மண்டியிட்டு அமர்ந்த அனுபல்லவி, அவன் இருபக்கத் தொடை மீது தன்னிரு கைகளையும் ஊன்றியபடி அவன் முகம் கண்டாள்.
ஒற்றைத்துளி..!
அவள் கைமேல் விழுந்த அவனது கண்ணீர் துளி அவளுக்கு அவன் நிலையை நன்கு உணர்த்தியது.
அவன்...
அவனுக்கான உண்மைகள் அத்தனை உவப்பானதாய் இல்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அதை போட்டு உடைக்க முடியாது தானே இத்தனை ஆண்டுகளாய் காத்திருக்கிறாள். இன்று மனதை தயார் படுத்திக்கொண்டு அவள் சொல்ல நினைக்கும் போது, அவன் கேட்கத் தயாராய் இல்லை.
அப்படியே நாட்கள் கடந்து தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்க, சரண் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று...
“இதெல்லாம் தெரிஞ்சதும் உடனே நான் உன்னை தேடி வந்தேன் சரண்” என்ற பல்லவியின் வார்த்தைகளில் அவள் புறம் திரும்பினான்.
“நீ டென்த் ஸ்டாண்டர்ட்ல இருந்த. இவ்வளவு பெரிய தம்பியான்னு ஆச்சர்யம் ஒருபுறம், உன்கூட சேர்ந்து ஓடி விளையாண்டு சண்டை போட்டு வளர முடியாம போனதை நினச்சு வருத்தம் ஒருபுறம். மறஞ்சிருந்து உன்னவே பார்த்துட்டு இருந்தேன். ஓடி...
ஓம் ஔவைக்கு அருளினோய் போற்றி!!
12
கூடத்தில் இருந்து அறுசுவை உணவின் மணம் கமழ்ந்து வந்தது..!
விரிக்கப்பட்டிருந்த தலை வாழை இலையின் ஒரு ஓரத்தில், உப்பும் நார்த்தங்காய் ஊறுகாயும் இடம்பெற்றிருக்க.. இனிப்பு வகையில் பல்லவி கைப்பட தயாரித்த கருப்பட்டி லட்டோடு, சிவகாமி வைத்த காய்கறி அவியலோடு, சுந்தரேஸ்வரனின் சாம்பார் மணந்து கொண்டிருக்க, உளுந்து வடையும் பாசிப்பருப்பு பாயசமும் ஸ்வரன்...
ஓம் கூடல் குமரா போற்றி!!
18
ஆதீஸ்வரனின் இல்லக்கதவுகள் இரண்டும் ஆளுக்கொருபுறம் விலகி நின்று உற்சாக வரவேற்பளித்தது..!
அம்பிகா வலப்புறமும், சிவகாமி இடப்புறமுமாய் உள்ளே அடியெடுத்து வைக்க.. அதற்கு காரணமானவளோ இருவருக்கும் இடையில் இன்முகமாய் நின்றிருந்தாள்.
“வாங்க சிவகாமி..” என புன்னகை தவறாது தன் சிநேகிதியை வரவேற்ற சுந்தரேஸ்வரன், தன் மருமகளையும் வரவேற்கத் தவறவில்லை.
அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வீட்டினுள்...
ஓம் இளம் பூரணனே போற்றி!!
3
தூக்கம்.. அதிலும் அதிகாலை வேளை தூக்கம் அள்ளித் தெளிக்கும் சுகமே அலாதி தான்.
ஆனால் அப்போது தான் அலாரம் கரடி வேலையைக் கரெக்ட்டாக பார்த்து வைக்கும். அப்படியில்லையெனில் யாராவது வந்து கதவைத் தட்டி கரடி வேலை பார்த்து வைப்பர்.
அனுவிற்கும் அப்படித்தான் யாரோ கரடி வேலை பார்த்தனர்.
“ச்சே.. யார்டா அது காலங்காத்தால தூங்க...
“நீ இப்போ எழலைன்னா அடுத்து நான் உன் கால்ல விழவேண்டி இருக்கும் பரவாயில்லையா..?” என்றதில் வேகமாய் எழுந்து அவனருகில் அமர்ந்துகொண்டாள்.
சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது.
அவன் எதோ யோசனையில் இருக்க.. அவனையே பார்த்திருந்தவள் அவனை இதற்குமேலும் கடந்ததை எண்ணி கலங்க விட வைக்கக்கூடாது என்று நினைத்தாள்.
அதற்கு என்ன செய்வதென்று யோசித்த மறுநொடி.. மின்னலென அவன் கன்னத்தில்...
ஓம் ஊழிநாயகனே போற்றி!!
6
பாவையவளின் பாதங்களிரண்டும் பாதையில் படிந்து போய்கிடந்த பாசத்தின் மீது பாசம் கொள்ள.. அடுத்த கணம் தரையில் விழுந்து கிடந்தாள் ஸ்வரனின் பல்லவி.
இடையில் தாங்கி வந்த பானையையும் போட்டு உடைத்திருந்தாள்.
“அனு..!!!” அவள் விழுந்த அடுத்த கணம் அவள் முன்பு வந்து நின்றவன் இமைப்பொழுதில் அவளை எழுப்பி நிறுத்தவும் செய்தான்.
இடையில் வாங்கிய அடியில் வந்த...
“இது லைஃப் டைம் வேலிடிட்டி. என்னிக்கும் எக்ச்பைர்ட் ஆகாது. ஒரு டைம் லைசென்ஸ் எடுத்தா எடுத்ததுதான்” என்றான் அவளருகே அமர்ந்துகொண்டு.
அவன் உடனுக்குடன் பதிலளிக்கவும்,
“சோ, தாலி கட்டிட்டா இனி உரிமையா என்ன வேணாலும் செய்வீங்க. யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி தானே?” என்றாள் எரிச்சலுடன்.
அவன் என்னவோ இதுவரை இயல்பாய் தான் பேசிக்கொண்டிருந்தான். இந்த சண்டைக்...
ஓம் கொற்றவா போற்றி!!
20
மருத்துவமனை வளாகம்..!
இதயத்துடிப்பு நொடிக்கு நொடி அதிகரிக்க.. அதன் ஆதீத அளவை அவன் இதயமே அவனிடம் இயம்பியது.
இதுவரை அவன் கண்டிறாத அளவில் பயமும் பதற்றமும் சூழ, சுழலில் சிக்கித் தவித்திருந்தான் ஆதீஸ்வரன். அச்சப் பேரலைகளில் இருந்து தன் அகத்தை அமைதிப்படுத்த முயன்று, பெரிதாய் தோற்றான்.
இதுநாள் வரை அவனை இன்புற வைத்தவள் தான் இப்போது...
“முழு பலத்தையும் உபயோகிங்க மா”
“என் பலமே என் புருஷன் தான் டாக்டர் அவரை உள்ள விடுங்க ப்ளீஸ்”
“அப்படி எல்லாம் அலோவ் பண்ண முடியாது மா”
“ஏன் அன்னிக்கு எனக்கு ஊசி போடும் போது மட்டும் அலோவ் பண்ணுனீங்க” என்றதில் டாக்டர் ஒருநொடி அவள் முகத்தை உற்று நோக்க,
“மா கொஞ்சம் கோஆப்பரேட் பண்ணுங்க” என்று செவிலிப்பெண் குரலை...
ஸ்வரன் கூறியதில் அவளுக்கே லேசாய் சிரிப்பு வந்தது. அவளைக் கண்ட அவனுக்கும் தான். பின் இருவரும் பிரகாரத்தைச் சுற்றி வந்து அங்கிருக்கும் சிறிய சந்நிதிகளை எல்லாம் தரிசித்துவிட்டு கோவில் மண்டபத்தில் அமர்ந்தனர்.
ஆலயவழிபாடு அகத்தில் இருக்கும் அத்தனை விடைகாண முடியா வினாக்களுக்கும் விடையைத் தேடித்தந்து, அமைதியை நிலவச் செய்தது பல்லவிக்கு. அவளாகவே ஸ்வரனோடு இயல்பாய் பேச...
மந்திரத்திற்கு உட்பட்டவள் போல் தலையை ஆட்டியபடி நகரச் சென்றவளை கைப்பிடித்து தன்னருகே இழுத்தவன், மெல்ல அவள் காதோரக் கூந்தலை விலக்கி, தன் அதரங்களை அருகில் கொண்டுபோய்
“நாளைல இருந்து நானே உனக்கு எல்லாம் சொல்லித்தர்றேன் அனும்மா. நீ என் கிட்டேயே கத்துக்கோ சரியா.. யூட்யூப்ல கண்ட கண்ட விடியோஸ் எல்லாம் பார்த்து கெட்டுப் போயிடாத அனு....