Eppothum Un Ninaivil
அத்தியாயம் 10
மெதுவாக தீண்டி
செல்லும் தென்றலே
என்னவளின் நினைவுகளை
விட்டு செல்வது ஏனோ?!!!
அடுத்த நொடி "முகில்", என்று அழுது கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்தாள் ராதிகா. அவனும் அவளை இறுக்கி கொண்டான். அவள் கண்ணீரில் அவன் கண்களும் கலங்கியது.
அவன் அழுவது அவளுக்கு கஷ்டத்தை தர கண்ணீரை அடக்கி கொண்டு "நேவாவோட புருஷன், ராதிகா கிட்ட எதுக்கு ஐ லவ்...
அத்தியாயம் 6
உன் மீதான அழகான
நினைவுகளை சுமக்கவே
என் இதயம் இன்றும்
துடித்துக் கொண்டிருக்கிறது!!!
அவளுடைய ஷூ சத்தம், அந்த இடத்தையே அமைதி படுத்தி, எல்லாரையும் அவளை பார்க்க வைத்தது.
நேராக வர்ஷினி அருகில் வந்து நின்றாள் ராதிகா.
"குட் மார்னிங் மேம்", என்று காலை வணக்கம் சொன்னாள் வர்ஷினி.
"குட் மார்னிங் வர்ஷினி, யாராவது கம்பளைண்ட் கொடுத்தாங்களா?"
"இல்லை மேடம், யாரும் வரலை"
"ஓகே யாரும்...
"நான் என்ன எதிர் பார்க்கிறேன்? அவனை இங்க இருந்து அனுப்பணும்னு நினைக்கிறேன். ஆனா, அவன் எனக்கு மட்டும் தான் சொந்தம்னும் நினைக்கிறேன். இப்ப எதுக்கு என்னை பாக்காம போனான்? நான் அழகா இல்லையா?", என்று குழம்பி போனாள் . ஆனால் அவளுக்கு என்ன தெரியும்? அவள் மேல் பொங்கிய காதலின் அழுத்தத்தை மறைக்க முடியாமல்,...
அத்தியாயம் 2
வானவில்லின் வண்ணங்களும்
மலரின் வாசனைகளும் கொண்டவளே
எப்போதும் உன் நினைவில் நான்!!!
"எப்ப டா வந்த?", என்று சாதாரணமாக கேட்ட ராம், அவன் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருந்ததும், திடுக்கிட்டு அவன் அருகில் சென்றான்.
"பார்த்திருப்பானோ?", என்ற கேள்விக்கு விடையாய், அவன் அதை பார்த்து கொண்டிருப்பதே தெரிந்தது.
"அப்பாடி பாத்துட்டான்", என்ற நிம்மதியும், "அடுத்து என்ன?", என்ற குழப்பமும் ஒரே நேரத்தில்...
அவள் அருகில் வந்த முகில், "அம்மா அழுததை நினைச்சு பீல் பன்றியா? விடு ராதிகா. அவங்க ரெண்டு நாளில் சரியாகிருவாங்க. எப்பவும் வானதி அவங்க கூட இருப்பா. இப்ப அவ இல்லைனு, அவங்களுக்கு வருத்தம். நீ வொரி பண்ணிக்காத ரெஸ்ட் எடு", என்று சொன்னாலும், அவன் முகமும் கலங்கி தான் இருந்தது.
"எதையோ நினைச்சு தவிக்கிறான்",...
அத்தியாயம் 7
நந்தவனத்தின் மலர்களே
பனித்துளியை சுமந்து நிற்பது
கூட உன் முகத்தின் பருக்களை
நினைவு படுத்துகிறது!!!
"அவங்க மேலயும் தப்பு இல்ல சார். என்னோட உடல் நிலை நினைத்து தான் அமைதியா இருந்தாங்க", என்றான் முகில்.
"என்னோட கார்ட் எப்படி உங்க மனைவி கிட்ட வந்துருக்கும்? அதுவும் கேரளால இருந்த பொண்ணு கிட்ட? ரொம்ப குழப்பமா இருக்கே? அந்த கார்ட் கொண்டு...
அத்தியாயம் 9
என்னவளின் இதயத்தில்
அழகான காதலனாக
வீற்றிருக்கும் நான், கல்வெட்டு
நினைவுகளை உருவாக்குவேனா?!!!
"ராம், நாம இப்ப ஊருக்கு கிளம்புறோம்", என்றான் முகில். அவன் சொன்னதை கேட்டு கொண்டே தன்னுடைய அறைக்கு சென்றாள் ராதிகா.
அவன் சொன்னதை கேட்ட ராம்க்கு தன்னால் பார்வை அகிலாவை நோக்கி சென்றது. அவள் முகம் முழுவதும் அதிர்ச்சியை தேக்கி அவனை பார்த்தாள். அப்படியே, அவள் முகம்...
முகில், ராதிகா வீட்டுக்கு செல்வதுக்கும் ராம் அவனை போனில் அழைப்பதுக்கும் சரியாக இருந்தது.
"எங்க டா முகில் இருக்குற? ரெண்டு நாளா உன் போன் போகவே இல்லை", என்று கேட்டான் ராம்.
"நான் தருவியை பார்த்து, நேவா உயிரோட தான் இருக்கான்னு சொல்ல போனேன் டா"
"ஓ அப்படியா? சரி இப்ப எங்க இருக்க? நான் வீட்டுக்கு வரவா?"
"இல்லை...
"வசந்தி அவன் கிட்ட இப்படி செய்யாத டான்னு சொல்லு வசந்தி,! இந்த பொண்ணு இங்க இருக்கட்டும்னு சொல்லு!", என்றார் மேகநாதன்.
"அவன் சொன்னதுல என்ன தப்பிருக்கு? இவ தப்பானவ தான். இனி இங்க இருக்க கூடாது", என்றாள் வசந்தி.
வசந்தியை வெறித்து பார்த்தாள் நேவா. "இது தப்பு மா! அவனுக்கு தான் இவ அவன் பொண்டாட்டின்னு நினைவு...
அத்தியாயம் 3
வண்டின் ரீங்காரம் கூட
எப்போதும் உன் நினைவில்
இருக்கும் என்னை அசைத்து தான்
பார்க்கிறது என்னவளே!!!
"என்ன?", என்று எடுத்து பார்த்தான் முகில். அதில் 'தனசேகரன், டி . ஐ . ஜி இன் மும்பை' என்று போட்டிருந்தது.
"என்ன டா இது? போலீஸ் ஆபிசர் கார்டு எல்லாம் இருக்கு", என்றான் முகில்.
"எங்க காட்டு", என்ற படியே அதை வாங்கி...
அதே நேரம் "எப்படியாவது எனக்கு அவரை பற்றி தெரிந்து விடாதா?", என்று வேண்டி கொண்டிருந்தாள் நேவா.
அழைப்பு மணி சத்தத்தில் பாய்ந்து சென்று அதை எடுத்து "ஹெலோ", என்றாள்.
"நேவா எப்படி இருக்க மா? அழாத மா, அவனுக்கு சரி ஆகிருச்சு. ஒரு வாரம் கழிச்சு வீட்டுக்கு வந்துருவான் சரியா", என்றான் ராம்.
"அண்ணா, நிஜமாவே அவருக்கு ஒண்ணும்...
அத்தியாயம் 4
பூக்களின் மொட்டுக்கள்
கூட மெட்டுக்கள் அமைத்து
உன் நினைவை
என்னுள் விதைக்கிறதே!!!
மழை, சிறிது தூறல் போட ஆரம்பித்ததுமே, நேவா கிளப்பி விட்டாள். "சீக்கிரம் வாங்க, மழை வர போகுது. சீக்கிரம் போகலாம்!", என்று அவனை அழைத்தாள்.
அவனும் "சரி", என்று சொல்லி விட்டு அவள் பின்னே வந்தான். இருவரும் ஓடோடி வந்தார்கள்.
பாலம் அருகே வரும் போதே, மழை வலுத்தது....
அடுத்து, ஒரு வாரம் கழித்து சிக்கன் மரம் வெட்ட காட்டுக்கு போக கிளம்பினான். அவனுடனே சரகாவிடம் சொல்லி விட்டு முகிலை மெதுவாக நடக்க சொல்லி, போட்டோ எடுக்க கூட்டி சென்றார்கள் நேவாவும், தருவியும்.
அதன் பின், தினமும் இதுவே தான் நடந்தது. அவர்களுடனே ஒன்றி போனான் முகில். தருவி அவனுக்கு உதவி செய்தாலும், அவனை முறைத்து...
அத்தியாயம் 8
மழை பெய்யும் தருணம்,
மேலே எழும்
மண் வாசனை போல்
உன் நினைவுகளை எழுப்புகிறது!!!
"என்ன மாமா, பிளாக்மெயில் பண்றீங்களா?"
"எப்படி வேணும்னாலும் நினைச்சிக்கோ. ஒண்ணு அவன் கூட வாழணும். இல்லைன்னா, இன்னொரு கல்யாணம் பண்ண சம்மதிக்கணும். அப்ப தான், அவன் இங்க இருந்து போவான்"
"இல்லை மாமா, என்னால முடியாது. அவரை நான் இங்க இருந்து போக வைப்பேன். கடைசி...
"ஹ்ம்ம் ஆமா, உனக்கு என்ன ஆச்சுன்னு எப்படி கோப பட்டா தெரியுமா? அப்ப அங்க தான் உன்னோட டிரஸ் ஆசையா தொடும் போது, தனா அப்பா வோட கார்டு கீழே விழுந்தது. நீ எனக்கு கிடைக்கணும்னு ரொம்ப அழுதேன் தெரியுமா?"
இப்போது அவனை இறுக்கி கொண்டாள் ராதிகா.
"அப்புறம் இங்க வந்து, அவர் கிட்ட பேசி சரி...
"ஓ இவ தான், உன் மச்சினி போல டா முகில்"
"அப்ப, இது யாரு டா?"
"தெரியலை, வா உள்ள போவோம்", என்று சொல்லி கொண்டே உள்ளே வந்து அமர்ந்தார்கள் இருவரும்.
இவர்கள் போய் அமர்ந்ததும், வள்ளி ஜூஸ் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்து விட்டு, "அவர் உங்களை பத்தி சொன்னார். நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம்....
"என்னமோ, மாடு புல்லை அசை போட போற மாதிரியே சொல்றியே டா? மனசுக்கு எதுவும் கஷ்டமா இருக்கா முகில்?"
"எதுவுமே சீக்கிரம், ஈஸியா நமக்கு கிடைச்சா அதோட மதிப்பு தெரியாது ராம். இனி தான் அவளோட காதலை அனுபவித்து அவளிடம் இருந்து வாங்க போறேன்"
"கடன் கேக்குற கடன் காரன் மாதிரியே பேசுறியே டா. ஏன் டா...
அங்கே போனில், ஏறக்குறைய அலறினான் ராம், "என்ன டா சொல்ற?", என்று.
"அதை விடு", என்று சொல்லி விட்டு வேறு எதுவோ பேசி விட்டு வைத்தான் முகில்.
குழப்பத்துடனே அவர்கள் வீட்டு கீழே உள்ள, வீட்டு எண்ணுக்கு அழைத்தான் ராம். வசந்தி தான் போனை எடுத்தாள்.
"அம்மா, அவன் என்ன மா சொல்றான்? அவளை பிச்சைக்காரின்னு சொல்றான், எனக்கு...
"இதுக்கு மேல ஒரு வார்த்தை, என் பொண்டாட்டியை பத்தி தப்பா பேசுன, அம்மான்னு கூட பாக்க மாட்டேன் கொன்னுருவேன். அவ வயித்தில் குழந்தை இருந்தா, அது என்னோட குழந்தை. என்ன பாக்குற? அவளுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி, மூணு மாசம் ஆகிட்டு போதுமா? ஆனா, அவ வயிற்றில் இருந்தது குழந்தை இல்லை. அது கட்டியாம்"
"என்ன...