Ennithayam Keta Aaruthal
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 13
திண்டுக்கல்..
இளம்பரிதியின் வீடு ஆட்கள் நிரம்பி
இருந்தது. நடந்தது எப்படியான திருமணமோ, ஆனால் எப்படி நடந்தாலும் திருமணம் என்பது
திருமணம் தானே. அதற்கான முறைகள் எல்லாம் செய்திட வேண்டும்தானே.
விஜயன் பக்கத்து நெருங்கிய
உறவுகளும், மோகனா பக்கத்து நெருங்கிய உறவுகளுக்கும் அழைப்பு விடுத்திருக்க,
அவர்களின் வீடு பக்கத்தில் இருக்கும் காலி இடத்தினில் பந்தல் போட்டு விருந்து
ஏற்பாடு...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 17
சரோஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அபிராமியம்மன் கோவிலில் அருண் பெயரில் பூஜையும், அன்னதானமும் நடந்துகொண்டு இருந்தது. அனைத்தும் இளாவின் மேற்பார்வையில். கோபியும் அங்கே அவனோடு இருக்க, இளம்பரிதி அவனை ஒரு பொருட்டாய் கூட மதிக்கவில்லை.
சரோஜாவும் ரேணுகாவும் கூட அங்கேதான் இருந்தார்கள். சரோஜா கோபியை ஒரு புழுவைப் பார்ப்பது போல்...
என்னிதயம்
கேட்ட ஆறுதல் – 14
எத்துனை கடினமான சூழல் என்றாலும்,
அதனை கடந்து வந்து தானே ஆகிட வேண்டும்.!
தேங்கி அதனிலயே நின்றுவிட
முடியாதே..!
அப்படியொரு முடிவினில் தான்
இருந்தான் இளம்பரிதி.
எதுவாகினும் சரி நின்று
பார்த்துவிடுவது என்று..
யாராகினும் சரி, நீயா நானவென்று
பார்த்துவிடலாம் என்று..
அது வானதியானாலும் சரி..
வெற்றிவேலன் என்றாலும் சரி... இல்லை யாரோ என்றாலும் சரி..
மற்ற அனைத்தையும் விட, அவனுக்கு
இப்போது அவனின் மன...
என்னிதயம் கேட்ட
ஆறுதல் – 9
ஒருபக்கம் நிச்சய வேலைகள்
பரபரப்பாய் நடந்து கொண்டு இருக்க, இளம்பரிதிக்கு பெண் பார்க்கும் படலமும் மிக
மும்முரமாய் நடந்துகொண்டு இருந்தது.
வெற்றிவேலன் விஜயனிடமும் மோகனாவிடமும் பேசியிருந்தார். போதாத குறைக்கு
சரோஜா வேறு “அருண் வேற இளா வேறன்னு நாங்க நினைக்கல.. என்னவோ.. இளாக்கு அங்க வேலை
செய்ய பிடிக்கல.. அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா...
நீயும் தானே இவர்களோடு வந்தாய்..
அப்போ உனக்கு தெரியாது இருக்குமா என்று...
‘மீட் பண்ணதுக்கு இந்தக்கா இவ்வளோ
அக்கப்போர் செய்யுது...’ என்று நினைத்தவன், அருணைக் காண, அவனோ சொல்லிவிடாதே என்று பார்வையில்
பேச,
“அப்போ நான் சொன்னா நம்ப
மாட்டீங்களா?? வெளியாளுங்களை வச்சுத்தான் இதெல்லாம் பேசணுமா??” என்றாள் வானதி.
அவ்வளோதான், இதற்குமேல் இளா
பொறுப்பானா என்ன??
“இங்க பாருக்கா... நீ இவங்களுக்கு கல்யாணம் பண்ணு இல்லை...
“ஷ்..!! சத்தம் போடாதே...” என்று
ஹஸ்கி வாய்சில் சொன்னவன், “கொஞ்ச நேரத்துல உனக்கு அப்படியா பறக்குற மாதிரி
இருக்கும்.. செமையா இருக்கும்..” என்று கண்களை சொருகவிட்டு சொல்ல,
பயமாகிப் போனது வானதிக்கு.
இவன் சீரழிந்தது போதாது என்று,
என்னையும் இதற்கு பழக்கம் செய்யப் பார்க்கிறானா??!!
நானா..??!!
நோ....
அவன் சொன்ன அந்த ‘கொஞ்ச நேரம்...’
அது வருவதற்குள், இவனிடம் இருந்து வெளி செல்ல வேண்டும் என்று துரிதமாய்
நினைத்தவள்,...
என்னிதயம்
கேட்ட ஆறுதல் – 7
அருணுக்கு துணிந்து எந்தவொரு
முடிவிற்கும் வர முடியவில்லை. சரி என்று முழுமனதாகவும் சொல்லிட முடியவில்லை.
அவனின் மனது வேண்டாம் என்ற பக்கமே வேகமாய் சென்றுகொண்டு இருக்க, வீட்டிலோ இவனின்
மௌனம் கண்டு நல்லமுடிவாய் சொல்லப் போகிறான் என்றெண்ணி
சரோஜா, ரேனுவிடம் “ஆள் விட்டு
வீடெல்லாம் கொஞ்சம் சுத்தம் செய்யணும்... தட்டு மாத்துறது அவங்க...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 6
வானதிக்கு வேண்டுமானால் இளம்பரிதி
பற்றி தெரியாது போகலாம். ஆனால் அருணுக்கு நன்கு தெரியுமே. அவன் சொல்லியிருப்பானா
என்ன?!! எப்படியும் பிருந்தா அடுத்து இளாவிற்கு தான் அழைப்பாள் என்று தெரியும் ஆக,
அவள் பேசும் முன்னம் தான் பேசிவிட வேண்டும் என்று அருண் நினைக்க,
இளம்பரிதிக்கு விடாது பிருந்தாவும்,
அருணும் அழைப்பு விடுக்க, ‘அட...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 8
இளாவிற்கு அன்றைய தினம் உறக்கம்
என்பது கிஞ்சித்தும் வரவில்லை. மீண்டும் மீண்டும் வெற்றிவேலனோடு பேசியது தான்
நினைவில் வந்து அவனை இம்சித்தது.
“நான் செய்றேன்...” என்று அவனின்
திருமணத்தையும் அவர் முன் நின்று நடந்த முயல, அது அவனுக்கு கசக்கத்தான் செய்தது.
இருக்காதா பின்னே..!!
எத்துனை பெரிய பாவம் அவனை செய்ய
வைத்திருக்கிறார்..
என்ன புரண்டு படுத்தாலும், அவனால்
முடியவில்லை..!!
எழுந்து...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 2
“என்ன அருண் சொல்ற நீ??!!” என்று இளா கேட்டமைக்கு, ‘நீயுமாடா...’
என்றுதான் பார்த்தான் அருண்.
இளம்பரிதிக்கு இதில் எவ்வித ஒப்புதலும் இல்லை.
கட்டிக்கொள்ளப் போகும் இருவரில் ஒருத்திக்கு இவ்விசயமே தெரியாது, இவனுக்கோ உடன்
பாடு இருப்பதாய் தெரியவில்லை.
இதில் வீட்டினர் சொல்லி கேட்காதவன் தான் சொல்லி கேட்பானா?!!
அப்படி என்ன இந்தத் திருமணம்...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 5
‘வானதியா??!!!’ என்று அருணின்
உள்ளம் திடுக்கிட, “அ..!! அ... சொல்லுங்க...” என்றான் தன் பதற்றம் மறைக்க
பெரும்பாடு பட்டு.
இருந்தும் அது வானதிக்கு நன்கு
தெரிந்து விட “கூல்...” என்றாள் மெதுவாக.
அருணோ இதற்கு தான் என்ன பதில் சொல்ல
என்பதுபோல் விழித்து நிற்க “ஆக்சுவலி... உங்களோட நான் கொஞ்சம் பேசணும்...” என்று
அடுத்து வானதி...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 3
“வானதிம்மா...” என்றபடி ராதா
வாசலுக்கே வந்துவிட, பிருந்தாவோ கணவனை கேள்வியாய் பார்த்தவள் பின் “வா வானதி...”
என,
“அடடா என்ன வரவேற்பு எல்லாம் பலமா
இருக்கே.. விட்டா மாலை மரியாதை எல்லாம் செய்வீங்க போல...” என்று சொல்லி சிரிக்க,
மற்றவர்கள் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“என்ன இப்போ.. நான் இப்படி வாசல்லயே
நிக்கனுமா இல்லை...”...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 16
வீட்டினுள் நுழைந்த வானதிக்கு அப்படியொரு கோபம். இன்னதென்று அளவிட முடியாத அளவு ஓர் உணர்வு வந்து அவளை அழுத்தியது. நான் என்ன பேச போனேன், அதற்கு அவன் என்ன இப்படி பேசிவிட்டான் என்று.
அதிலும் இளா, திருமணம் பற்றி பேசியது, தாங்கிடவே முடியவில்லை. தனக்கு மட்டும் ஏன் இப்படி திருமணம்...
மறுநாள் காலை உணவு வேலை
முடிந்து, அனைவரும் கோவில் கிளம்பிட,
திண்டுக்கல்லில் இருந்து, பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம் என்பதால் அவரவர்
காரிலேயே எல்லாம் கிளம்ப, சரோஜா அருணிற்கு சில வேலை சொல்லிக்கொண்டு இருந்தார்.
அவனோ “ம்மா இதெல்லாம் நேத்தே சொல்றதுக்கு
என்ன.. இப்போ கிளம்பிட்டு சொன்னா எப்படிம்மா??!!” என்று சொல்ல,
“இப்போதான்டா நியாபகம் வந்துச்சு..”
என்று சரோஜா சொல்ல,
வெற்றிவேலனோ “சொல்றதை...
அத்தியாயம் – 29
பறவைகளின் ஒலியைத் தவிர அங்கே வேறெதுவும் இல்லை. அப்படியொரு நிசப்தம். நால்வரின் மனதிலுமே கலவையான எண்ணங்கள். வானதிக்கு தான் கேட்டது எல்லாம் நிஜம்தானா என்பது போல இருந்தது.
‘இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?!’ என்று தோன்ற, அப்படியே தான் அமர்ந்திருந்தாள்.
ஆம்! சரோஜா எல்லாம் சொல்லியிருந்தார் அவளிடம்.
“தப்பு பண்ணது கோபி.. அதை மூடி மறைச்சது...
என்னிதயம் கேட்ட
ஆறுதல் – 4
அருண் மட்டும் இப்போது இளாவின் முன்
இருந்திருந்தால், அவனை என்ன செய்திருப்பான் என்றே தெரியாது இளம்பரிதிக்கு.
அப்படியொரு கோபம் அவன் மீது வந்தது. இப்படி இவனால் தான், தற்போது தனகிந்த
தர்மசங்கடம் என்று இளா எண்ண, அவன் கையில் கார் படாத பாடு பட்டுக்கொண்டு இருந்தது.
வானதியைக் கொண்டு போய் வெற்றிவேலன் வீட்டில்...
அத்தியாயம் – 21
வானதி ஏக முறைப்பில் அமர்ந்திருந்தாள்.. திண்டுக்கல் வந்திருந்தனர்.. வானதி, இளம்பரிதி இருவரும் எண்ணியது போல இருவருக்குள்ளும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. பிறரால் தான் ஏதாவது ஒன்று வந்துவிடுகிறது.
இம்முறை வெற்றிவேலனால்..!!
அவரோடு பேசிய பின்னே இளா மிகவும் மன குழப்பத்திற்கு ஆளாகி இருந்தான்..!!
அவர் கேட்டதை சட்டென்று முகத்தில் அடித்தது போல் மறுக்கவும்...
அத்தியாயம் - 22
அழகிய சங்கமம்...!
இருவருக்கும் இடையில் அனைத்தும் அப்படியே தான் இருந்தது. பேசிக்கொள்ள வேண்டியதும் தெரிந்துகொள்ள வேண்டியதும் நிறையவே இருந்தது. இருந்தாலும் வாழ்வின் அடுத்த கட்டம், இந்நிலை என்பது பல விசயங்களுக்கு பதிலை கொடுத்துவிட்டதாகவே தான் இருவரும் நினைத்தனர்.
உறக்கம் என்பது வெகு நேரம் கழித்தே என்றாலும், உறங்கியதும் வெகு சிறு நேரமே.. விழிப்பு வந்துவிட,...
அத்தியாயம் – 18
கோபி மேலும் மேலும் தவறுகளின் பக்கம் போவதாய் இருக்க, ஏற்கனவே செய்த ஒரு தவறை மறைக்கவே இத்தனை பாடுகள். ஒருவனை உயிரோடு படுக்கவும் வைத்தாகிவிட்டது. இதில் அதற்கும் மேலே வேறொன்று என்றால்?!
மகன் தவறான பாதையில் செல்கிறான் என்று தெரிந்த நொடியில் அவனை கண்டித்திருந்தால், தண்டித்திருந்தால் இப்போது கோபிக்கு இப்படியான சிந்தனை வந்தே...
அத்தியாயம் – 28
யார் என்ன சொல்லியும் இருவரும் கேட்பதாய் இல்லை. முதலில் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை என்று யாருக்கும் புரியவில்லை. இருவரும் வாய் திறந்தால் தானே. மோகனாவும், விஜயனும் மகனோடு எத்தனையோ பேசி பார்த்தாகிவிட்டது. ம்ம்ஹும்.. எவ்வித பிரயோஜனமும் இல்லை.
“நான் போய் பேசுறேன் டா...” என்று மோகனா கிளம்பியதற்கு கூட, இளம்பரிதி விடவில்லை.
“கொஞ்சம்...