Ennai Theendum Kaathal Neeyae
கண்ணனின் புன்னகையை கண்டு தங்கையும், தம்பியும் சந்தோசத்தில் திளைத்தார்கள் என்றால் ஒரு ஜோடி கண்கள் அதை வெறித்து நோக்கின.
இது எதையும் அறியாமல் மைதிலியை நினைத்து கனவு கண்டு கொண்டிருந்தான் கண்ணன்.
அவனின் நாயகியோ “இவன் பீல் பண்ணக்கூடாதுன்னு நான் இவன் நல்லவன், வல்லவன், அழகன்னு பேசினா இவன் எனக்கே உம்மா கொடுத்துட்டு போய்ட்டானே. நாளைக்கு வரட்டும்...
அத்தியாயம் 15
உன்னிதழ் தீண்டிய தேநீர்
என்னிதழை நனைக்கும் போது
மொத்தமாய் உருகிப் போகிறேன்!!!
“என் மேல கோபமா மைத்தி, உன்கிட்ட பொய் சொல்லிட்டேன்னு?”, என்று அவன் கேட்டதற்கும் எந்த அசைவுமின்றி அமர்ந்திருந்தாள்.
“அந்த பொம்பளை பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் மைத்தி பிளீஸ் மா”
......
“நான் முதல்ல இருந்து நம்ம வாழ்க்கைல என்ன நடந்ததுன்னு உண்மையை சொல்லிறேன் மைத்தி”
“எனக்கு ஆரோன் அண்ணா...
அத்தியாயம் 4
உன் நினைவுகள்
என்னை தீண்டிச் செல்லும் வேளை
என் உயிர் வரை சிலிர்க்கிறது!!!
காரை ஒட்டிக் கொண்டிருந்த கண்ணன் “எங்க போறோம்?”, என்று கூட கேட்காமல் தன்னுடன் வரும் அவளை பார்த்தான். அவளோ காரில் ஓடிக்கொண்டிருந்த பாடலைக் கேட்டவாறு வந்தாள்.
கார் நின்றதும் கண்களை திறந்த மைதிலி திகைத்தாள். அவர்கள் வந்த டூரிஸ்ட் பஸ் அருகில் நின்றது. அனைவரும்...
அத்தியாயம் 12
மனம் சில்லென்று குளிர்கிறது
உன்னை தீண்டிய தென்றல்
என்னைத் தீண்டியதால்!!!
செக்யூரிட்டி சொன்னதைக் கேட்டு கண்ணன் அதிர்ந்து தான் போனான். ஏன் என்றால் அவன் சின்னம்மா என்று சொன்னது கண்டிப்பாக சாருவாக இருக்க முடியாது. ஏனென்றால் அனைவரும் சாருவை சாரும்மா என்று தான் அழைப்பார்கள். மைதிலியை மட்டுமே சின்னம்மா என்பார்கள்.
மைதிலி இங்கே வந்தாளா? அப்படி என்றால் அவள்...
அத்தியாயம் 3
ஒரு நொடியேனும்
தீண்டிச் செல்,
மரணத்தையே ரசிப்பேன் நான்!!!
“எப்படி பாவமா பாக்குறான்? ஆனா செய்றது எல்லாம் வில்லத்தனம் மாதிரியே இருக்கே? இவன் நல்லவனா கெட்டவனா?”, என்று மனதில் எண்ணிக் கொண்டே அவனை ஆராய்ச்சியாக பார்த்தாள் மைதிலி.
“இவ ஏன் இப்படி குறுகுறுன்னு பாக்குறா? கண்டு பிடிச்சிருப்பாளோ? இருந்தாலும் கடவுள் எனக்கு இவ்வளவு புத்திசாலி பொண்டாட்டியை கொடுத்துருக்க வேண்டாம்”,...
அத்தியாயம் 8
உன் தீண்டல் இல்லாமல்
காதல் இருந்தால்
அது தான் சைவக் காதலோ?!!!
மைதிலிக்கு மயக்கம் வந்தது, யாருக்கு நல்லதோ இல்லையோ? ஆனால் கண்ணனுக்கு ரொம்ப நல்லது. “கண்டிப்பா இனி கொஞ்ச நாளுக்கு எதுவும் கேக்க மாட்டா”, என்று எண்ணிக் கொண்டே தான் கீழே வந்தான்.
கீழே சாரு, அருண், வேலண்ணா மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் வருவதைப் பார்த்ததும்...
ஆரோன் அவனை எவ்வளவு தாங்கியும் அவன் பேச வில்லை. அவரிடம் பேசியதை சொல்ல வந்தாலும் அவன் சொல்ல விட வில்லை. அதன் பின்னர் மைதிலி பள்ளிக்கு வருவதும் நின்று போனது.
பத்தாவது வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தான் கண்ணன். ரேணுகாவும் ஆரோனும் அவனை விட குறைவான மதிப்பெண்களே.
அதனால் கண்ணனுக்கு மேக்ஸ் பயாலஜி பிரிவும், அவர்களுக்கு கம்ப்யூட்டர்...
அத்தியாயம் 10
தொலை தூர நிலவானாலும்
விடாமல் துறத்துகின்றன
நீ தீண்டிய நினைவுகள்!!!
தன்னை மைதிலி கட்டிக் கொள்வாள் என்று கண்ணன் கனவிலும் நினைத்ததில்லை. நினைக்காததெல்லாம் நடப்பது நன்மைக்காகவா? இல்லையென்றால் வேறு எதுவும் சோதனையை கொடுக்கவா? அது நம்மை படைத்த அந்த கடவுள் கார்த்திக்கேயனுக்குத் தான் தெரியும்.
தான் முதல் முறையாக அவன் தோளில் சாய்ந்தும் அவனிடம் இருந்து எந்த எதிர்...
மனிஷா அவளை திருப்பி அடிக்க போக மாணிக்கவேல் அவளை பிடித்தார். ஆனால் அவரை மனிஷா தள்ளி விட்டதும் கீழே விழுந்தவர் பின் எழவே இல்லை. அவருடைய கால்கள் செயல்பாட்டை இழந்து விட்டது.
அதை ஒருவரும் கவனிக்கவில்லை. கண்ணன் மைதிலியை சமாதான படுத்திக் கொண்டிருந்தான்.
மைதிலியோ “இனி இந்த கேவலமான பொம்பளை இருக்குற வீட்டு படியை நான் மிதிக்க...
அத்தியாயம் 2
விழியில் உன் பிம்பம்
விழும் முன்
நாசியை தீண்டிச் செல்கிறது
உன் வாசனை !!!!
அனைவரின் அதிர்ச்சியை கண்டாலும் எதையும் பேசாமல் உள்ளே செல்ல பார்த்த மைதிலியை விழுந்தடித்துக் கொண்டு வரவேற்றார் மேனேஜர் வாசு. அவரை பார்த்து நட்புடன் புன்னகைத்தாள் மைதிலி.
“எம்மாடி நீ , இன்னைக்கு வருவேன்னு சொல்லவே இல்லையே. ஐயா க்கு தெரியாதா?"
“தெரியாது அங்கிள்"
“சரி உள்ள வா....
அத்தியாயம் 5
நீ தீண்டிய நொடிகள்
அழகான நினைவுகளாக
என்னுள் புதைந்து போகின்றது!!!!
மைதிலியிடம் இருந்து வந்த போனை பார்த்ததும் அதிர்ந்து விழித்த கண்ணன் “இது கனவா? நனவா?”, என்று நினைத்து தன் கையையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.
“இவ நமக்கு கால் பண்ண மாட்டாளே? ஒரு வேளை அதிக நாள் அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணதுனால மனசு மாறிட்டாளா?”,...
அத்தியாயம் 7
வார்த்தைகள் அனைத்தையும்
மறக்கிறேன் நீ என்னைத்
தீண்டும் நொடியில்!!!
மாணிக்கவேலுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சாரு போன் வரவும் அதை எடுத்துப் பார்த்தாள்.
வாசு என்று இருந்ததும் அவள் புருவ மத்தியில் ஒரு முடிச்சு விழுந்தது.
“யாரு மா போன்ல?”, என்று கேட்டார் மானிக்கவேல்.
“வாசு அண்ணாப்பா”
“அவன் எதுக்கு போன் பண்ணிருக்கான்னு தெரியலையே. ஏதாவது முக்கியமான விஷயமா இருக்க போகுது. என்னன்னு...
அத்தியாயம் 6
தீண்டிச் செல்லும்
உன் நினைவுகள்
வானவில்லாய் மனதை
வண்ணமாக்கிச் செல்கிறது!!!
“மைதிலி என்ன கேள்வி கேட்டாலும் சமாளிச்சிறலாம்”, என்று அவனே அவனுடைய மனதுக்கு அவனே சமாதானம் சொல்லிக் கொண்டாலும் அவன் மனதோ என்ன சொல்லி சமாளிக்க போறேன் என்று நினைத்து பயந்து தவித்தது.
இத்தனை நாள் இல்லாமல் தன்னிடம் அவள் இந்த கேள்வியை எல்லாம் கேட்பது நல்லது நடப்பதற்கா, இல்லை...
“உனக்கே கோபம் இல்லை. அப்புறம் நான் எதுக்கு கோப படணும்?சரி நான் என்ன பிராடு தனம் பண்ணுனேன்”
“நீ எனக்கு மச்சானாக போற அப்படிங்குற விஷயத்தை மறைச்சிட்ட பாத்தியா? வீட்ல நடக்குறது எல்லாம் உனக்கு ரேணு சொன்னாளா? பிராடு, உனக்கு உன் ஆள் மலர் தான சொன்னா”
“இது எப்படி உனக்கு தெரியும்? இது யாருக்கும் தெரியாதே”,...
கதாநாயகன் : கண்ணன்
கதாநாயகி : மைதிலி
அத்தியாயம் 1
மொத்தமாய்
தோற்றுத்தான் போகிறேன்,
நீ என்னை
தீண்டிச்செல்லும் நொடியில்!!!
சென்னையில் உள்ள வீ .சி இன்ஜினியரிங் காலேஜ் ஆடிட்டோரியத்தின் மேடையில் நின்று மைக்கைப் பிடித்து பாடிக் கொண்டிருந்தாள் மூன்றாம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் படிக்கும் மைதிலி.
அங்கிருந்த அனைவரின் கவனமும் அவள் மேல் இருக்க அவளோ கண்களை மூடிய படி தன்னையே மறந்து பாடிக்...