Sunday, April 20, 2025

    Ennai Saaiththaalae

    கண்முன்னே காதல் கதகளி நீயாட.. கட்டி இழுக்க தோன்றுதடி உன்னை... கண்ணே கனியமுதே என்னில் சேர வருவாயோ...?! காலம் முழுதும் காத்திருக்கிறேன்.. உன் மூச்சு காற்று என் சுவாசமாகிட... தன் கண்முன்னே கண்டது நிஜம் தானா... பார்கவி எங்கே..? காணோமே... எங்கே போனாள். ஒன்றுமே விளங்கவில்லை மித்ரனுக்கு. இப்போது என்ன செய்வது. கண்டிப்பாக ராஜசேகர் நம்பும்படி சொல்ல வேண்டும். இல்லையெனில் தான்...
    "காதலிச்ச பொண்ணு கிடைக்கலன்னா அந்த காதல் அதோட முடிஞ்சிடுமா என்ன..?! உங்களோட நெஞ்சுல சாவுற வரைக்கும் பிரெஸ்ஸா இருக்குமா இருக்காதா...? இதே இது அந்த காதல் கல்யாணத்துல முடிஞ்சிருந்தா அதோட முடிஞ்சிருக்கும். ஆனால் காதல் சேராமல் போகும்போது தான் இ..ன்னும் இ..ன்னும் ஆழமா மனசுக்குள்ள வேர் விட்டு நீக்கும். அதுக்கு தான் பவர் அதிகம். அந்த...
    அத்தியாயம் 5 “என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு . . .   உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன். . . செல்லறிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு. . .  ! ஓ ஓ ஓ ஓ . . . என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும் உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை. . காதல்...
    என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ! அத்தியாயம் 28 சொல் பேச்சு கேட்கும் தேவதை பெண்ணாய் இருப்பதை விட அடம்பிடிக்கும் வாண்டாய் அட்டூழியம் செய்யும் சுட்டியே மனதில் இடம் பிடிக்கிறது... "பாட்டி ,அப்பா, என்னை விட்டுட்டு போன அம்மா எல்லோர் மேலேயும் உள்ள கோபத்துல யார்கிட்டயும் சொல்லாம பீச்க்கு வந்து உக்காந்துட்டேன். அப்போ தான் ஒரு தேவதை வந்தாள். கூடவே வால் பிடிச்சுக்கிட்டு இன்னொரு...
    அத்தியாயம் 30 புன்னகை அழகு தான் இல்லையென்று யார் சொன்னது? ஆனால் பெண் நகை அணிந்தால் புது அழகு தானே! அந்த விசித்திர யானை ஓவியம் இருந்த மரப்பெட்டியிலிருந்த நகைகளில் சிலவற்றை அவளுக்கு அணிவித்தவன் அவளை அழகு பார்த்தான். காதில் சிவப்பும் பச்சையும் கற்கள் கலந்த பெரிய குடை ஜிமிக்கி அசைந்தாட , கழுத்திலே காசுமாலைகள் சரம் சரமாய் கோர்த்திருந்த செயினின் முடிவில் தொகைவிரித்த...
    கண்ணாமூச்சி ஆடி கனவை விதைக்கிறாய் என்னுள்... கேட்டால் காதல் பாஷை பேசுகிறாய்.. இது என்ன விளையாட்டு கண்ணா...! "ஒளியின் வேகத்தில் பயணிக்கும் பொழுது நம்மால் காலத்தின் ஓட்டத்தை மாற்ற முடியும். எல்லா பொருள்களை காட்டிலும் ஒளியின் வேகம் தான் அதிகம். அப்படியெனில் ஒளியை விட வேகமாக செல்லும் ஒரு பொருள் கிடைத்தால் நம்மால் அதை விட வேகமாக பயணிக்க முடியும் தானே..? காலபயணம்...
    அத்தியாயம் 7 யாரும் உடன்வராத நேரத்திலும் சூழலிலும் . . யாரோ போல நம்முடனே ஒட்டிக் கொண்டிருக்கும்... சுயநம்பிக்கை..!!! ஓடி ஓடி களைத்து. .  கடைசியில் அந்த புலிக்கு இரையாகும் மானை போல. . . தோய்ந்து சரிகையில் கதவு தானாக திறந்தது. இவளை ரட்சிக்க வந்தான் அந்த தேவதூதன். கண்ணை கசக்கி உருவத்தை தரிசிக்க முனைந்தாள். ஒன்றும் தெளிவாக புலப்படவில்லை. அப்போது....
    அத்தியாயம் 27 அல்லோல பட்ட மனது அந்திமாலையில் உன்னருகே அமைதி கொண்டது! பெண்ணே! நீ என்ன செய்தாய்? மாயம் செய்தாயோ?! தன்னை இத்தனை நாட்களாய் சீராட்டி பாராட்டி ஊக்குவித்து வளர்த்து ஆளாக்கியது தன் சொந்த பாட்டி இல்லை என ரவி சொன்னதும் பெண்ணவள் ஆராதனா ஸ்தம்பித்து போனாள். செய்தி செவி வழி சென்று மூளையில் உரைக்கவே சில நொடிகள் எடுத்தது. "என்ன சொல்றீங்க ரவி?"அதிர்ந்து...
    " கண்ணின்மணி கண்ணின்மணி நிஜம் கேளம்மா... கங்கை நதி வைகை நதி பெண் தானம்மா... மலை நதி என்பது முள்ளில் கல்லில் மோதி வரும்... பெண் நதி என்பது துன்பம் துயரம் தாண்டி வரும்... வலப்பக்கம் ஒரு கரை.. இடப்பக்கம் ஒரு கரை... நதிகள் நடுவில் ஓடி வரும்..." என்று கைகளை வலதும் இடதும் ஆட்டிய படி உடலசைத்து திரும்பியவள் அப்படியே ஸ்தம்பித்தாள்.... ஆராதனா. "ஹேய்......
    அத்தியாயம் 8 “ஜீ பூம் பா ஹேய் ஹேய் ஜீ பூம் பா எந்தன் தேவதையை நீ காட்டு.... காட்டினாள் காதல் கூட்டினால் அவளை கும்பிடுவேன் பூ போட்டு . . .” இன்னிசை தென்றல் காற்றின் வழி. .  செவியில் நுழைந்து மனதை அழகாய் வருடி சென்றது. . . ! “இது என்ன மாயம் . ? ! அந்நிய ஆடவன் தொடுகை...
    நீண்ட பிஞ்சு விரல்கள் ஸ்டியரிங் வீலில் நடனம் ஆட.. பெண்ணவள் ஆராதனாவின் இதழ்கள் அதன் வேலையை செவ்வனே செய்ய... சுற்றி இருந்தவர்கள் காதில் குருதி மட்டும் வடியாமல்... மூளை கூட மிச்சம் இன்றி உருகி வடிய தொடங்கி இருந்தது. அவள் பேச்சு கொஞ்சம் ரம்பம் போட்டாலும் மனம் லேசானது போன்ற உணர்வு ஏழாமலும் இல்லை. அமிர்தம்...
    அத்தியாயம் 29 ஹச் என்ற தும்மலில் துதிக்கையை ஆட்டி கும்மியடிக்க வைத்தாளே பருவப் பெண்ணை தனக்குள்ளே வைத்திருந்த கலை ரகசியத்தால்! "ஏய்.. ரவி சொன்னா கேளுடா. என்னால சத்தியமா முடியாது. அதுவும் இல்லாமல் இன்றைக்கு பார்த்து அதை சொல்லுற. இது உனக்கே அடுக்குமாடா" பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கெஞ்சினாள் ஆராதனா. "ம்ஹும். நான் சொன்னா சொன்னது தான். இப்பவே செய்யுற" விடாப்பிடியாக சண்டித்தனம் செய்தான்...
    அத்தியாயம் 6 மலர்கள் கூட வெட்க படும் தருணம். . . சந்திரன் கூட மேகமென்னும் ஆடைக்குள் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடுகிற வேளை... சில்லென்ற காற்றில் மேனி சிலிர்த்து மெல்லிய நடுக்கம் உண்டாகும் நேரம்... மின்மினி பூச்சிகள் தங்கள் இணைக்காக விளக்கு பிடிக்கும் அந்த இரவுக்கு முந்திய ஏகாந்த மாலை மயங்கிய வேளையில் காலார நடந்தபடி....
    அத்தியாயம் 12 "என் கனவு தேவதையடி நீ என் கற்பனையின் நகல் நீ என் காதல் தேவி நீ என் ஆதியும் நீயே என் ஆசை நாயகியும் நீயே என் அழகான ராட்சஸியும் நீயே என் வாழ்வில் நீ இருந்தால் எல்லாம் சுகமே என் வாழ்வின் எல்லை வரை நீ வந்தால் எனக்கு பேரானந்தமே!" விழியோடு விழிகள் கலந்து... பெண்ணவள் முகம் தரிசித்து.. ஆண்மகன் தன் காதல் தீர்த்தத்தை தெளிக்க.....
    அத்தியாயம் 13 "காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும்...
    கல்லெறிந்து கலைத்து போட்டாலும் கலகலவென சிரிப்பேன் கட்டி கொடுக்க நீ இருந்தால்... தன்னை பின் தொடர்ந்து வருமாறு சொல்லி விட்டு கீர்த்தனா நேராக தனது ரெஸ்டாரண்ட் நோக்கி சென்றார். சென்றவர் தன் தோழியிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு அங்கே வெளியே அந்த ஏரிக்கரை தெரியும்படி போடப்பட்டிருந்த மேசை நோக்கி நகர்ந்தார். தன்னை பின் தொடர்ந்து வந்த அந்த நரைத்த...
    அத்தியாயம் 25 b பால் நிலா அந்த அடர்ந்த கருத்த வானில் தன் தோழியரான நட்சத்திரங்களின் கலட்டா இன்றி தன் ரோமியோவை மும்மூரமாய் தேடிக் கொண்டிருந்தது . அந்த நிலாமகளின் ஒளிக்கதிர்கள் பார்ப்பதற்கே ரம்மியமாய் எங்கும் பரந்திருக்க, வழியில் ஓரிடம் வந்ததும் தன்னையும் அறியாமல் வெட்கம் கொண்டது. தன் வெளிச்சத்தை வாரி சுருட்டிக் கொண்டு வான்மேகத்தின்...
    மந்திர புன்னகையோ மயக்கும் மான்விழியோ... வேண்டாம் பெண்ணே...! நாணமேந்திய வதனம் போதும் நான் ஆயுள் முழுதும்  உனக்கு அடிமைசாசனம் எழுதிதர...! காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. அது மாறிக் கொண்டே இருக்கும் அம்மாற்றம் நன்மையும் கொண்டு வரலாம். தீமையையும் கொண்டு வரலாம். காலத்தின் மாற்றத்தில் நாம் எல்லோரும் விளையாட்டு பொம்மைகள். கணத்த மனதோடு அமைதியாய் அமர்ந்திருந்தார் பார்கவி. மித்ரன் கூட இரண்டு முறை...
    உடல் சாய்ந்தாலும் உன்னை சேர்ந்திடுமே.. என் ஆன்மா..! மித்தரனுடன் உரையாடிய பின்பு எல்லாம் சுபமாய் முடிந்த திருப்தியில் பெண்ணவள் ஆராதனா சட்டென்று எழ எதிர்பாராமல் கால் வழுக்கி அங்கிருந்த பள்ளத்தில் சரிந்தாள். அங்கிருந்த யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. ரவுடிகளும் மித்ரனும் திகைத்துப் போய் இருக்கையிலே, அவள் பிடிப்பதற்கு எந்த பிடிமானமும் இன்றி வேக வேகமாய் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தாள்....
    அத்தியாயம் 3 தனித்துவமுண்டு வெள்ளை நிறத்திற்கென்று..?! அதில் கூட்டு சேரும் எதுவும் வெளிச்சம் போட்டு தெரியும்... இரவு வானில் நட்சத்திரம் போல மனதை கொள்ளை கொள்ளுமே...?!! வெள்ளை நிறத்திலான அந்த சாதத்தையும்... அதில் மின்னிய மாதுளை  மணிகளையும்.. பசுமை நிறத்திலான குண்டு குண்டு திராட்சை மாணிக்கங்களையும்... மயக்கும் மஞ்சள் நிறத்திலான அந்த அன்னாசி பழ துண்டுகளையும்.... பக்குவமாய் தாளித்து பொரித்திருந்த அந்த கருஞ்சிவப்பு நிற...
    error: Content is protected !!