Enakkaanaval Neethaanae
கோதை அவளின் பின்னால் செல்ல... வீராவும் சென்றான். ரவிக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது... காலையிலிருந்து உண்ணவில்லை, மணி மதியம் இரண்டு... எனவே வாமிட் எடுத்து... முகம் கழுவி வந்து, ஹால் ச்சேரில் அமர்ந்தாள்.
அவளருகில் வந்து நீருடன் அமர்ந்தான் வீரா. அவளுக்கு முகம் துடைத்து... தண்ணீர் தர... மற்ற எல்லோரும் தள்ளி நின்றனர்..
வீரா “வா,...
எனக்கானவளே நீதானே...
2
(வசமிழக்கும் வானம் நான்....)
வீரா இப்போதுதான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்துள்ளான்... இன்னும் முழுதாக ஆறுமாதம் கூட ஆகவில்லை... அதற்குள் இந்த ஒருமாதமாக இங்கு போராட வந்துவிட்டான்...
இங்கு சென்னையில் பைரவி வீட்டுக்கு எதிர் வீட்டில் மேல் தளத்தில்தான் ஜாகை இந்த ஆறுமாதமாக வீராக்கு.
அப்படிதான் வந்த அன்றும், இப்படியேதான் ஒரு கருப்பு நிற டி-ஷர்ட் ஒரு...
எனக்கானவளே நீதானே...
16
(வசமிழக்கும் வானம் நான்....)
அடுத்தடுத்த நாட்களில் லேசான காயம் பட்டவர்கள்... தேறி வீடு சென்றனர்.. அதை தவிர முகம், கை என பாதிக்கப்பட்டவர்கள்... செயற்கை சிகிச்சைக்கு ஏற்பாடு நடந்தது, அந்த கல்லூரி நிறுவனத்தால்.
அதை தவிர.. முக்கியமாக, பிள்ளைகளை இழந்த... பாதிக்க பட்ட பெற்றோருக்கு கவுன்சிலிங்க... அதுவும் ஒரே பிள்ளைகள் என இருந்தோர்... ஒரே விபத்தில்...
எனக்கானவளே நீதானே...
17
(வசமிழக்கும் வானம் நான்....)
காலையில் கோதை, கதவை திறக்க.... முதலில் ரவி அமர்ந்திருந்த காட்சிதான் தெரிந்தது... எனவே போன் செய்தார் ரவிக்கு.... போன் டேபிள் மேலிருந்து அடிக்க.... தன் அறைக்கே சென்றுவிட்டார் கோதை...
ரவிக்கு, அந்த போனின் சத்தம் கேட்கவில்லை போல.... வீரா, ஒரே ரிங்கில் எழுந்துவிட்டான்... அடித்து பிடித்து போன் எடுத்தான்...
கோதைதான்... தன் மகள்...
எனக்கானவளே நீதானே...
13
(வசமிழக்கும் வானம் நான்....)
பைரவியின் சிந்தனை மட்டும் தீரவேயில்லை...
நேரம் கடந்தது... வீரா, அதிகாலையே இரண்டு மணிக்கு வந்துவிட்டான். ஆம், காரில்தான்... அலுவலக வண்டி எடுக்கவில்லை. தன் தந்தையிடம் கேட்டு... அங்கிருந்து ஒரு ஓட்டுனருடன்... வண்டி, அவனை அழைத்து சென்னை வந்தது...
வீரா, இப்போது எழுந்து தாத்தாவுடன் ஜாக்கிங் சென்று வந்துவிட்டான்... தாத்தாவை இப்போதுதான் நேரில் பார்க்கிறான்,...
எனக்கானவளே நீதானே...
15
(வசமிழக்கும் வானம் நான்....)
ஐஸ்தான், பாவம்.. எந்த கொண்டாட்டமும் இல்லாமல் வாடி போனாள்... “எனக்கு ஒரே ஒரு டிரஸ் தானா...” என பலமுறை கேட்டுவிட்டாள்..
“ம்மா.. அந்த போடோ ஷூட் உண்ண்டாம்மா... “ என்றாள்... சலிப்பாக
“க்கா... மாமா ரிசப்ஷனிலாவது சாரட்டில் வருவாரா.. நாமெல்லாம் டான்ஸ் பண்ணிட்டே வருவோமா” என்றாள் ஆசையாக...
ரவிக்கு சிரிப்பு... அன்று... தான், சொன்னது...
எனக்கானவளே நீதானே...
18
(வசமிழக்கும் வானம் நான்....)
இப்படியே பேசியபடியே இருந்தனர் எல்லோரும். உணவு வந்தது... பெரியவர்களை எடுத்து வைத்து... எல்லோரையும் உண்ண’ அழைத்தனர். ஏனோ இப்போதும் சற்று அமைதியில்தான் இருந்தது வீடு.
முதலில் புதுமண தம்பதிகளை அழைத்து உணவு கொடுக்க.. அவர்கள் உடன் பிள்ளைகள்.. ஐஸ் என ஒரு ஐந்தாறு பேர் மட்டும் உண்டனர்..
வீரா, இன்னும் ஏதோ நினைவிலிருந்தான்....
எனக்கானவளே நீதானே...
21
(வசமிழக்கும் வானம் நான்....)
ரவியும், வீராவும்.. முதலில் கிளம்ப... அதன்பின் பொறுமையாக மற்றவர்கள் வந்து சேர்ந்தனர்...
அரங்குக்கு சரியான நேரத்தில் சென்றாள் ரவி. ஏனோ ஒரு பதற்றம்.. அவளிடம்... முதல்முறை... அவனுடன் வருவதாலோ என்னமோ... ஒரு சின்ன தடுமாற்றம்... பரபரப்பாக வீராவிடம், விடை பெற்று சென்றாள்.
எப்போதும் போல கண்ணை உறுத்தாத காட்டன் புடவைதான்... நீண்ட பின்னல்.....
அமைதியாகினாள் பைரவி... “எப்படி ங்க... அப்பா... தாத்தா... உங்க தாத்தா எல்லோருக்கும், எவ்வளோ சொந்தகளை தெரியும்... அத்தனை பேரும் கேட்க மாட்டாங்களா... ;உன் பையன் கல்யாணத்துக்கு கூப்பிடலேன்னு...’
எப்போதும் நீங்க உங்களை மட்டும்தான் யோசிப்பீங்களா...” என்றாள்...
“வீரான்னே சொல்லு... நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்றான் அவளை பார்த்து…
அவளும் “ஏன், அப்படியும் கூப்பிடுவேன்... ஏதாவது.. சொல்லித்தான் பாருங்களேன்...”...
எனக்கானவளே நீதானே...
3
(வசமிழக்கும் வானம் நான்....)
அமைதியாக காபி அருந்தியபடியே பேசிக் கொண்டிருந்தான் வீரா.. அப்போது குளித்து யூனிபோமில் வந்தாள் ஐஸ்வர்யா... “ம்மா... நேரமாச்சு... டிபன்” என்றாள்..
மணி காலை 6:35, பதினொராம் வகுப்பு ஆரம்பித்திருகிகிறாள், இப்போது கிளம்பினால் தான், ஸ்கூல் பஸ்... வருமிடத்திற்கு செல்ல சரியாக இருக்கும் 7:10 மெயின் ரோட்டில் பஸ் வந்துவிடும்...
கோதை “என் ரெண்டாவது...
எனக்கானவளே நீதானே...
14
(வசமிழக்கும் வானம் நான்....)
பைரவிக்கு, அவன் சொல்லி சென்றதும்... ‘அப்பாடா’ என்றானது... கோவமாக இல்லையோ, தன்னுடன் பேசுவானோ... எப்படியோ ஒத்துக் கொண்டானே.. என பல யோசனை ஆனாலும் பைரவிக்கு, சற்று நிம்மதி.
இவர்கள் பேசுவதை பார்த்து அங்கிருந்த பெரியவர்கள்.. அவர்களை கண்டும் காணாமல் அடுத்த திட்டமிடலை தொடங்கினர்..
மாலையில் ஐந்து மணிக்கு விழா.. இரு குடும்பமும் கிளம்பியது...
பைரவி,...
எனக்கானவளே நீதானே...
12
(வசமிழக்கும் வானம் நான்....)
‘அஹா’ என ஒரு எதிர்பார்ப்பு... பெரிய ஆனந்தம்தான்... பைரவிக்கு. அன்பு சிலசமயம் எதிர்பார்க்கும்... இப்போது அவனின் நேசத்தை எதிர்பார்த்தது...
அதனோடு போனை எடுத்து “ஹலோ..” என்றாள்... குரலில் கூட காட்சி விரியுமா... ஆசை கொண்ட குரலில், காட்சி விரிந்தது...
வீரா, பேசவில்லை சிறிது நேரம் அவளின் குரலில் மென்மையை ரசித்துக் கொண்டிருந்தான்... இப்போது...
வைத்தியலிங்கம் அப்போது ஏதும் கண்டுகொள்ளவில்லை... சரி எல்லாம் கல்லூரியில் படிக்கும் வரை இப்படிதான் இருப்பார்கள் பிள்ளைகள், எல்லாம் சரியாகும் என அவரும் அமைதியாக இருந்தாரா, கவனிக்கவில்லை யா என தெரியவில்லை...
அவன் வளர வளர புதிதாக ஒரு அமைப்பு வந்தது... அந்த பதின்ம வயதில் வீராவை அந்த முழக்கமும், கொள்கையும்... அவரின் உடல்மொழியும் மிகவும் ஈர்த்தது...
பழைய...
எனக்கானவளே நீதானே...
11
(வசமிழக்கும் வானம் நான்....)
பைரவிக்கு காரில் செல்ல செல்ல.... வீராவே சிந்தனையே... ‘ஏன், எப்படியிருக்கேன்னு கேட்கமாட்டானா... நான் பேசினேனே... எங்க போஸ்டிங்ன்னு.... கேட்டேன்.... பதில் கூட சொல்லல...
என்னை கேட்கமாட்டானா... என்ன பண்றீங்கன்னு, கேட்க மாட்டானா... பெரியாள் ஆகிட்டார்... அதான்...
நானே வந்து பேசுவேன்னு நினைச்சியா, முடியாது போடா...’ என இவள் எண்ணிக் கொண்டே அந்த பயணம்..
என்றும்...
எனக்கானவளே நீதானே...
10
(வசமிழக்கும் வானம் நான்....)
IAS ஓவ்வரு படிகளும்... ஓவ்வரு அனுபவம்... ஒவ்வரு படிப்பினை... எனவே சுந்தரம் தாத்தாவின் ஓவ்வரு வார்த்தையும் இங்கு உயிர் பெற்றது போல் நின்றது...
ஏதோ வேலைக்காகவோ... பணத்திர்காகவே ... கௌரவத்திர்காகவோ சேரவில்லை வீரா... அவனின் நினைப்பு எல்லாம், நாட்டின் வளர்ச்சியில் என் பங்கும் இருக்க வேண்டும் என்பதுதான்.
இதுபோல எல்லோருக்கும் தோன்றும் என...
எனக்கானவளே நீதானே...
19
(வசமிழக்கும் வானம் நான்....)
காலையில் ஆறுமணிக்கே, கோதை... போனில் எழுப்பிவிட்டார் ரவியை... அவளும் எழுந்து குளித்து வீராவை கிளம்ப சொல்லி வந்தாள்... நல்ல நேரத்தில் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்பது லிங்கத்தின் எண்ணம்... எனவே அதற்கு தக்க வேலைகள் நடந்தது...
அரைமணி நேரம் சென்று வீரா, கீழே வந்தான்.
கோதை “ரவி...” என அழைத்து.. அவள் கையில்...
ஒருவழியாக நிகழ்ச்சி தொடங்கியது... இவளும் இறுதியாக ஸ்டார்ட் ஆகிடுச்சி நான் நான்காவதாக பேசுவேன்... என சொல்லி போனை ஆப் செய்து வைத்துவிட்டாள்.
முதல் முறையாக... இந்த பட்டிமன்றத்தில் பேச பைரவிக்கு, பணம் கொடுக்கப்பட்டது... அதாவது... போட்டியில் கலந்து கலந்து கொண்டிருந்தவள்... இப்போது சம்பாதிக்க தொடங்கியிருக்கிறாள்....
டிவியில் ஒளிபரப்பாகும் என்பது கூடுதல் மகிழ்ச்சி. எனவே பைரவி சற்று டென்ஷனாக...
எனக்கானவளே நீதானே...5(1)
(வசமிழக்கும் வானம் நான்....)
வீரா அன்று இரவு நிம்மதியாக, உறங்கினான்... ஏனோ மனம் அமைதியாக இருந்தது... அவளின் பார்வையும், முறுக்கும்... சின்ன வாயாடலும்... ஏதோ ஒரு அமைதியை தந்தது...
இது நல்லதா... ஒத்து வருமா.... அவள் சம்மதிப்பாளா... இப்படி நிறைய கேள்விகள் அவன் மனதில்... ஆனால், எங்கையோ தொங்கும் மனது அவளிடம் மட்டும் ஒன்றி நிற்பதாய்...
எனக்கானவளே நீதானே...
9
(வசமிழக்கும் வானம் நான்....)
வீராவின் பயிற்சி, அத்தனை பிடித்தமானதாக இருந்தது அவனுக்கு... கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் கண்ட... அவனின் கொள்கைகளும் கோட்பாடுகளும் இப்போது வேறு உருவம் கொண்டு நின்றன...
இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்து.. பல்வேறு தகுதிகளை கொண்டு... ஒரே படிப்பில் சாதனை செய்து வந்த அனைவரையும் பார்க்கும் போது... இது என் நாடு...
எனக்கானவளே நீதானே...
6
(வசமிழக்கும் வானம் நான்....)
இப்போது பைரவி வண்டி ஓட்ட... அருகில் ராகவ் அமர்ந்து வர... பின்னில் ஐஸும், கோதையும் அமர்ந்திருந்தனர்... ராகவ்வை பிக்கப் செய்து... வந்து கொண்டிருந்தனர் எல்லோரும்...
ராகவ் “ஏன் டா... இப்படி கட் பண்ணி பண்ணி ஓட்டற... அவசர படாத... பொறுமையா போ... படக்க் படக்குன்னு க்கீர மாத்தாதம்மா...” என சொல்லியபடியும் புலம்பியபடியுமாக...