Sunday, April 20, 2025

    En Nenjil Ser Yavvanaa

    அத்தியாயம்-5 தேன்சோலை என்று கருப்பு நிறத்தில் அந்த மஞ்சள் பலகையில் தீட்டபட்டு அந்த கிராமத்திற்கு வருபவர்களை வரவேற்க அதனை ஏற்றுக் கொண்டு நாமும் செல்வோம். தேன்சோலை பெயரைப் போலவே ஊரும் சோலையாய் பச்சை பசேலென இருப்புறம் இருந்த வயல்களில் பயிர்கள் அதிகாலை தென்றலின் வருடலில் தலையசைத்து மகிழ்ந்தது. அந்த அதிகாலை பொழுதிலும் ஊரே எழுந்து அவரவர் தொழிலை பார்க்க...
    "ஸ்கூல் முடியிற நேரமாச்சு..நான் போய் மதுவையும் அழைச்சிட்டு வரேன்..நீங்க இங்கேயே வெய்ட் பண்ணுங்க.." என்று கூறி உள்ளே செல்ல தன் ஸ்கூலின் அருமை பெருமைகளை அளந்துவிட்ட கவினிற்கு செவி சாய்த்து வேடிக்கை பார்த்தக் கொண்டிருந்தவளை, "யவ்வனா.." என்று ஆழ்ந்து அழைக்கப்பெற்ற குரலில் சிலிர்த்தவள் சட்டென்று திரும்பி பார்க்க அதே அசரவைக்கும் புன்னகையோடு நின்றிருந்தான் தமிழ். 'அய்யோ...இப்ப யாரு இவன புன்னகை...

    En Vaazhvae Nee Yavvanaa 18

    0
    அத்தியாயம்-18 "ஏய்..நில்லு..இங்க என்ன பண்ற நீ..." மாடி படிக்கட்டில் சாவகாசமாய் இறங்கி வந்த யவ்வனாவை பார்த்த கணபதி கேட்டுக்கொண்டே அருகில் சென்றான். "ஒரே இடத்துல இருக்க போர் அடிக்குது ப்பா..அதான் சுத்தி பார்க்கலாம்னு.." "சுத்தி பார்க்க இதென்ன டூரிஸ்ட் ஸ்பார்ட்டா.. இங்கெல்லாம் வராத எட்டனா..வெளியேந்து நாலு பேரு வந்து போற இடம்...வா முதல்ல.." என்றபடி அவளை அங்கேந்து வேகமாய் அப்புறப்படுத்த அவளும் பெருசாக...
    அத்தியாயம்-21 தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்களாகியும் அதன் பரபரப்பு இன்னும் தமிழகம் எங்கும் குறையவில்லை. சென்ற முறை ஆட்சியில் இருந்த அதே கட்சியே இம்முறையும் பெரும்பாலான விழுக்காடுகளில் வெற்றி வாகையை சூடியிருந்தது. கட்சி தொண்டர்களின் ஆர்பட்டமும் கொண்டாட்டமும் எல்லா ஊடகங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்க அவர்களுக்கு நேரெதிராய் கொதித்து போயிருந்தார் சிவபாலன். ஆம்..அவர் தொகுதியில் அவர் பெரும் வாக்கு வித்தியாசத்தில்...
    அத்தியாயம்-24 "யவ்வனாவிற்கு வரன் பார்க்குறீங்களா.." என்று திடீரென்று அவர் கேட்கவும் யவ்வனாவிற்கு பக்கென்று ஆக, "ஆஹா...அவர் சொன்ன மாதிரியே கேட்டாங்களே.." என்று தவித்தவள் ஓரவிழியில் தமிழை தேட அப்பொழுது தான் அவன் பிரகாஷோடு ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான். 'ம்க்கும்..இப்போதிக்கு இவர் திரும்புகிறா மாதிரி தெரியல..' என்று நொந்தவள் மீண்டும் தன் அன்னை அத்தையின் பேச்சில் கவனமானாள். "ம்ம்..ஆமாங்க..யவ்வா அப்பா தரகரிடம் சொல்லியிருக்கார்..நல்ல சம்பந்தமாக பார்த்துட்டு...
    அத்தியாயம்-27 சில வருடங்களுக்கு பிறகு... அது ஒரு நர்சரி கார்டன் என்பது முதல் பார்வையிலே நமக்கு புரிகிறது.வரிசையாக பலவகை மரக்கன்றுகள், செடிகள் வகைவாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த தோட்டத்தை எத்தனை முறை சுற்றி பார்த்தாலும் நிச்சயம் நமக்கு சலிக்காது. பசுமை குடில் போல் அமைக்கப்பட்டிருந்த அவ்விடத்தில் ஒரு பாதை மட்டும் ஒரு அலுவலக அறையில் சென்று முடிய அங்கே...
    அத்தியாயம்-7 "பாடிகார்ட்-ஆ..?? அதற்கென்ன அவசியம்..” என்றவளை தமிழ் ஓர் பார்வை பார்க்க, "இல்லங்க..நான் பார்த்த வரை எந்த வம்பு தும்பும் இல்லாமல் அமைதியா ரொம்ப அழகா அவங்க வாழ்க்கைமுறை இருக்கு..அவங்களுக்கு என்ன ஆபத்துனு.." என்று அவசரமாய் அவள் சமாளித்தாள். "ஐயா எப்பவும் எளிமையா தான் இருப்பாரு...அதுக்குனு சாதாரண ஆளுனு நினைச்சிடாதீங்க..இந்த ஊருல நடக்குற எந்த நல்ல விசயமும் அவர் பங்கு இல்லாம...

    En Vaazhvae Nee Yavvanaa 17

    0
    அத்தியாயம்-17 தமிழின் வீட்டில்... நாம் இங்கு வராத சில நாட்களில் அவன் வீட்டின் முன்புறமிருந்த செடிகளில் அப்பொழுது புதியாய் மொட்டு விட்டிருந்த பூக்கள் தற்சமயம் வண்ண வண்ண பூக்களாய் மாறியுள்ளது.மரம் செடிகள் வளர்பதில் வசுமதிக்கு ஆர்வம் அதிகம்.முன்பைவிட தற்போது புதிதாய் இரண்டு மரக்கன்றுகளை  நட்டிருக்கிறார்.மேலும்  வீட்டிற்கு புதிதாய் பெய்ன்ட் அடித்திருப்பார்கள் போலும் வீட்டின் வண்ணமும்  மாறியிருக்க ஆனால்...
    அத்தியாயம்-2 அனுஷ்யாவின் அதிர்ந்த பாவனையில் சிரிப்பு பொங்க கலகலவென சிரித்த யவ்வனா, ”ஹையோ..அனு மேடம்..நான் திருடினு சொன்னது அவங்களுக்கு தான்..நீங்க தனியா இருக்குறதால உங்களை எதாவது பண்ணிட்டு கையில் கிடைச்ச பொருளோட எஸ்ஸாகிடுவேனோனு பயப்படாதீங்க..” என்று அவள் விம் போட்டு விளக்கியதில் இன்னும் பயம் பிடித்துக் கொண்டது. “அடியே..எந்த நம்பிக்கையிலடி இவள உள்ளவிட்ட..அதுவும் இந்த நைட் நேரத்தில்..மனோ தனியா இருக்க...
    அத்தியாயம்-3 மணி ஆறரைத்தொடவும் தன் கைப்பையை எடுத்தக் கொண்டு கிளம்ப எத்தனித்தவளை, “என்ன விளையாடுறீங்களா..” என்ற விநாயகத்தின் கர்ஜனையான குரல் தடுத்து நிறுத்தியது. வாசலில் நின்று அலைபேசியில் யாருடனோ கோபமாய் உரையாடுவதை கண்டவள் காலையில் எடுத்திருந்த உறுதியை மறந்து அவர் பேச்சை நின்று கவனித்தாள். “நேத்து நைட்டே உன்னுட்ட சேர்க்க வேண்டியதை சேர்த்துட்டேன் பரமா..இனி அது உன்னோட பொறுப்பு..நீ தொலச்சிட்டு என்மேல்...

    En Vaazhvae Nee Yavvanaa 14

    0
    அத்தியாயம்-14 ஆகிற்று..கவினும் மதுவும் தொலைந்து இத்துடன் ஒரு நாள் பொழுது கழிந்து விட்டது.ஆனால் அவர்களை பற்றிச் சிறுத் தகவலும் கிடைக்கவில்லை.அவன் கொடுத்த கெடு முடிய இன்னும் 24 மணி நேரம் மட்டுமே இருக்க வீடே துக்க வீடாய் பொழிவிழந்து போனது. தன் தாயின் மடியில் கவிழ்ந்திருந்த வித்யா அழுதே கரைந்திருந்தாள். 'போமாட்டேனு சொன்ன பிள்ளைய கட்டாயப்படுத்தி போக வச்சேனே...என்னால...
    அத்தியாயம்-25 தமிழ் யவ்வனாவின் நிச்சயதார்த்தம் முடிந்து ஒருவாரம் ஓடியிருக்க அன்று தமிழ் யவ்வனாவை தன்னோடு வெளியே அழைத்து வந்திருந்தான். ஆனால் அன்றைய நாள் போல் இன்று யவ்வனா அப்பயணத்தை இரசிக்கவில்லை.கடுகடுவென்ற முகத்தோடு வாய்க்குள் ஏதோ முனங்கி கொண்டே வந்தாள். "ஏன் தான் இவருக்கு புத்தி இப்படி போதோ..நான் கேட்டேனா...ஏன் இந்த தேவை இல்லாத வேலை..இந்த மனுஷன வச்சிக்கிட்டு.." என்று திட்டிக்கொண்டே...
    அத்தியாயம்-6 நுழைவாயிலை தாண்டி சில அடிகள் வைத்ததும் தான் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டாள். “யப்பா..சாமி..வீடாய்யா இது..எத்தனை செக்போஸ்ட்..வெளியே வரதுக்குள்ள நம்ம தாவு தீர்ந்திடுச்சு..தேவையா எனக்கிதுலாம்...இதுல புதுசா வேற ஒரு என்ரீ..அந்த தாடிகாரனும் அவன் பார்வையும்..இருக்குற வில்லனுங்களோட மல்லுகட்டவே எனக்கு நேரம் இல்ல..இதுல நியூ என்ரீ வேற….கடவுளே..” என்று தலையிலே தட்டிக்கொள்ள அருகில் சைக்கிளில் வந்த நபரோ அவளை...
    அத்தியாயம்-11 "சரிங்க தலைவரே..கண்டிப்பா தலைவரே...ஹாஹா.. அதெல்லாம் இந்த தேர்தலிலும் வெற்றி நம்ம பக்கம் தான்...என்ன பேசினா எங்க அடிச்சா மக்கள் மனச தொடும்னு எனக்கு தெரியாதா..ஹிஹி.எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டது தான் தலைவரே.. " வாயெல்லாம் பல்லாக மிகுந்த பவ்யத்தோடு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் எம்.எல்.ஏ. சிவபாலன். கிட்டதட்ட அரைமணி நேரமாய் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி அத்தனை பணிவோடு...
    அத்தியாயம்-23 நாட்கள் அமைதியாய் நகர யவ்வனாவின் வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பியிருந்தது. சில நாட்களுக்கு மேல் அவளுக்கு வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் மீண்டும் வேலைக்கு முயற்சிப்பதாக கூறவும் அவள் தந்தை ஒரேயடியாக மறுத்துவிட்டார்.ஏற்கெனவே அதனால் வந்த வினை தான்  என்ற எண்ணம் பதிந்துவிட்டதால் அவருக்கு அவளை அனுப்புவதில் விருப்பம் இல்லை. எனவே யவ்வனாவும் தாய் தந்தையோடு வயலிற்கு...

    En Vaazhvae Nee Yavvanaa 22

    0
    அத்தியாயம்-22 அம்மணி ஆட்டை திருடிய கள்வனாய் திருதிருவென முழித்தாலும், “உண்மையாவே எனக்கெல்லாம் மறந்திடுச்சு..” என்று சின்ன குரலில் சொல்ல, "இன்னொரு வாட்டி பொய் சொன்னே,..பல்லை கழட்டி கைல கொடுத்திடுவேன்.." என்று அவன் கையோங்கவும், "அய்யோ நிஜமா தான்.." என்று அவசரமாய் தடுத்து நேற்றில் இருந்து நடந்ததை கூறினாள்.அவள் கூறுவதை எல்லாம் பொறுமையாய் கேட்டவன், "அப்புறம் ஏன் என்னை தெரியலையான்னு கேட்டதுக்கு ஆமான்னு சொன்ன.." என்று கேட்டான். "நீங்க என்மேல...
    என் வாழ்வே நீ யவ்வனா அத்தியாயம்-1 அவள் கால்கள் பலம் இழந்து இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பது போலிருக்க முகத்தில் வழிந்த வியர்வையைத் தோள்பட்டையினால் துடைத்து கொண்டாள். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றவளுக்கு மயங்கி விழுந்துவிடுமோ என்று எண்ணுமளவு தலைச் சுற்றியது...!! இருக்காதா பின்னே..!! கிட்டதட்ட இரண்டு மணி நேரமாக ஓட்டத்திலேயே இருந்தால் தலைச் சுற்றத்...
    அத்தியாயம்-16 தனக்கு நேராக அதிவேதமாய் சுழன்றுக் கொண்டிருந்த மின்விசிறியை கண்சிமிட்டாமல் கட்டிலில் படுத்திருந்த யவ்வனா பார்த்துக் கொண்டிருந்தாள்.அதன் வேகத்திற்கு ஈடாக அவள் சிந்தனை சுழன்றுக் கொண்டிருந்தது. ஆனால் என்ன யோசித்தும் அவளுக்கு எதுவும் தோன்றவில்லை.பிச்சு போட்டதுப்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நினைவு வர அப்படி வரும் நினைவுகளையும் இன்னது என்று புரிந்துக் கொள்ள முடியாமல் மண்டை காய்ந்தது. அவளை மேலும்...

    En Vaazhvae Nee Yavvanaa 19

    0
    அத்தியாயம்-19 "இந்த வீடு தாங்க.." என்று அடையாளங்காட்டிய சிறுவனுக்கு நன்றிக் கூறியவன் தன் பைக்கை வீட்டின் அருகே நிறுத்தினான். சிறிய வீடு தான்.ஆனாலும் அழகாக இருந்தது.அவன் வாசலை நெருங்கிய சமயம் உள்ளே ஒரே சத்தமாய் இருக்க ஏதோ சண்டை போல என்பதை உணர்ந்தவன் மேற்கொண்டு செல்ல தயங்கினான். 'எப்படி நீங்க இவ்வளவு பெரிய விசயத்தை மறைக்கலாம்..நாங்களும் இந்த வீட்டு பொண்ணுங்க...
    "ஆளே மாறிட்ட தமிழு...வாட்ட சாட்டமா நல்லா ஹீரோ மாதிரி இருக்க போ.." "நான் மாறினது இருக்கட்டும்..நீ தான் ஆள் அடையாளமே தெரியாம மாறியிருக்க..உன் வாய்ஸை வச்சு தான் கணபதினே தெரிஞ்சிது..ஏன்டா இந்த கோலம்..உலக உருண்டையாட்டும் ஆகிட்ட..இதென்ன இந்த வயசுலே  தொப்ப..." என்று குறுஞ்சிரிப்போடு சொல்லி அவன் வயிற்றில் இடிக்க, "நானா வச்சிக்கிட்டேன்..?தானா வந்திடுச்சு.." என்று கணபதியும் சிரிக்க ஆங்காங்கே நின்ற...
    error: Content is protected !!