Sunday, April 20, 2025

    En Kalla Kaamugane 26 3

    0

    En Kalla Kaamugane 26 2

    0

    En Kalla Kaamugane 26 1

    0

    En Kalla Kaamugane 25 3

    0

    En Kalla Kaamugane 25 2

    0

    En Kalla Kaamugane

    En Kalla Kaamugane 25 1

    0
    25 “யோவ்... யோவ்வ்வ்வ்” தனக்கு முதுகு காட்டி உறங்கிக்கொண்டிருந்தவனை சுரண்டிக்கொண்டிருந்தாள் நிம்மதி. ‘தூங்கு’ என்றுவிட்டு அவன் படுத்ததும் உறங்கிவிட்டான். அவளுக்கு தான் உறக்கம் ஒரு பொட்டு கூட இல்லை. ‘அவளை அவனுக்கு பிடிக்கும்’ என்பது அவளுக்கு ஸ்திரமாய் தெரிந்த ஒன்று தான். ஆனால் அதை அவன் வாய்மொழியாய் கேட்டுவிட வேண்டும் என்பது தான் அவளது நீண்ட நாள்...

    En Kalla Kaamugane 25 4

    0
    உள்ளே அயர்ந்த உருவில் கழுத்து வரை போர்வையுடன் தளர கிடந்தாள் நிம்மதி. கண்களில் அந்த ‘ஒளி’ மட்டும் அப்படியே! மருத்துவரிடம் ஏதோ மெல்ல பேசிக்கொண்டிருந்தாள். அவளை கண்டதும் அப்படியே நின்றுவிட்டான் அண்ணாமலை.  அவள் கண்களும் அவன் நிற்கும் திசையில் நகர, அவள் கண்களுக்கு, கண்ணீரை கொட்டவா? நிறுத்தவா? என்று நின்றிருந்த அண்ணா தான்  தெரிந்தான் முதலில். அவள்...

    En Kalla Kaamuganae 24 3

    0
    “அப்டியே கையோட கொளுவ (தேங்காய் உரிக்கும் கருவி) நகர்த்தி வையேன், நட்டநடுல இருக்கு” கை நிரக்க தேங்காய்களை சுமந்துக்கொண்டு வீட்டுக்குள் போனபடியே சொன்னாள். “ப்ச், போடி” என்று சலித்தபடி கதவை சாத்தியவன்,  அப்படியே உள்ளே வந்து படுத்தான். “ஒரு வேலை நான் சொல்லி நீ செய்யக்கூடாதுல?” முறைத்துக்கொண்டே அந்த உரிப்பானை ஓரம்கட்ட வெளியே போக போனவளை, அவள்...

    En Kalla Kaamuganae 24 2

    0
    மேனேஜர் சைலேஷின் அகண்ட நெற்றி முழுக்க முத்து முத்தாய் வியர்வை அரும்பி இருக்க, காதோரத்தில் இருந்து கோடாய் இறங்கி ஓடிக்கொண்டிருந்தது உவர் நீர். அத்தனை பதட்டத்தில் இருந்தார். அவர் படபடப்பு நிமிடத்திற்கு நிமிடம் ஏறியது. காலையில் எடுத்துக்கொண்ட ‘பிபி’ மாத்திரை கூட வேலைக்கு ஆகவில்லை. கையில் இருக்கும் அந்த வார இதழின் நடுப்பக்கத்தை விட, அதன்...

    En Kalla Kaamuganae 24 1

    0
    24 போலிஷ் ஸ்டேஷன் மரபெஞ்சில் மௌனமாய் அமர்ந்திருந்தாள் நிம்மதி. அழைத்து வந்ததில் இருந்து அவள் எதுவுமே பேசவில்லை.  குறைந்தபட்சமாய், ‘நான் எந்த தப்பும் செய்யல, என்னை தயவுசெஞ்சு விடுங்க’ என்று அவள் இறைஞ்சுவாள் என எதிர்பார்த்த காவலர்களுக்கு அவளது இந்த மௌனமும் நிர்மலமான முகமும் பெருத்த ஏமாற்றத்தை தான் கொடுத்தது. ‘ஒரு கிராமத்து பிள்ளைக்கு போலிஸ் ஸ்டேஷன்...

    En Kalla Kaamugane 23 1

    0
    23 ‘சிவபிரகாசம் வழக்குரைஞர்’ என பெயரிட்ட அலுவலகத்தின் உள்ளே அமர்ந்திருந்தனர் அண்ணாமலையும் நிம்மதியும். அவள் கொடுத்த காகிதங்களை கையில் வைத்து புரட்டிக்கொண்டிருந்தார் அவர். அவர் முகத்தையே இருவரும் எதிர்ப்பார்ப்போடு நோக்க, தன் மூக்கு கண்ணாடியை சரிசெய்தவர், “இப்ப என்ன செய்யணும்ன்னு சொல்றீங்க?” என்றார். ‘எதாவது செய்ய வேண்டும்’ என்று தான் இவரிடம் வந்தது. ஆனால் இவரோ ‘என்ன செய்யணும்?’...

    En Kalla Kaamugane 22

    0
    22 ஆஸ்ரமத்தின் வெளியே இருந்த தோட்டத்தில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.  பன்னிரண்டு குழந்தைகள் உட்பட, அறுபதை கடந்த நான்கு பெரியவர்கள் வாந்தி மயக்கம் என்று மருத்துவனைக்கு சென்று வந்திருந்தனர்.  அவர்கள் ஓரளவு தெளிய கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆனது.  இன்னமும் அவர்கள் பழைய நிலைக்கு மீண்டபாடில்லை. மருந்து மாத்திரை கொடுத்து ஓய்வெடுக்க சொல்லி அனுப்பியிருந்தனர். ஆஸ்ரம நிர்வாகியின்...

    En Kalla Kaamuganae 21 2

    0
    “டேய் சேகரு, பின்னால கடலை போருக்கிட்ட இவளை கட்டிப்போடு! நான் கோழிய சுத்தம் பண்றேன்” என்ற அண்ணா மாட்டை அவனிடம் விட்டு, கிணற்றடியில் அமர்ந்து கோழியின் ரோமங்களை பொசுக்கிக்கொண்டிருந்த நந்தாவிடம் சென்றான். இரவு கடைக்காக இப்போதே கோழியை சுத்தம் செய்து துண்டாக்கி வேண்டிய மசாலாக்களை போட்டு ஊற வைத்துவிட்டால் தான், ஆறு மணிக்கு மேல் வரும்...

    En Kalla Kaamuganae 21 1

    0
    21 அந்த இரவு நேரத்தில் வாசலில் தேன்மொழியை கண்ட அண்ணாமலைக்கு திகைப்பானது. அதிலும் அவள் மூச்சுவாங்க படபடப்புடன் நின்ற தோற்றம் ‘என்னவோ ஏதோ’ என்று அவனை நினைக்க வைக்க,  “யாரு வெளில?” என்று நிம்மதி கேட்டதும் தெளிந்தவன், “அது, அந்த பொண்ணு” என்று திணறும்போதே எழுந்து வந்துவிட்டாள் மதி. அவளும் தேன்மொழியை கண்டு திகைத்து, “என்ன இந்த...

    En Kalla Kaamugane 20 1

    0
    20 வண்டியில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிய அண்ணாமலைக்கு மனமெல்லாம் ஏதோ போல இருந்தது. ஒருவித பாரமாய், ஏதோ தன்னை அழுத்துவதாய்... நிம்மதியின் அருகே அமைதியாய் சிறுது நேரம் இருக்க வேண்டும் போல கூட தோன்ற, தன்னை எண்ணி தானே சிரித்துக்கொண்டான். அவளை கண்டாலே காத தூரம் ஓடும் அவனுக்கு, இப்போது நிம்மதி தான் அவன் ‘நிம்மதி’ என்றால்,...

    En Kalla Kaamugane 19 2

    0
    “உங்களோட சேர்த்து வைக்க நான் ராப்பகலா அல்லாடுறேன், நீ என்னையே குத்தம் சொல்ற?” மதி விடாப்பிடியாய் சண்டைக்கு இறங்க, “அட விடுந்த... சும்மா சொல்றதெல்லாம் ரோஷமாக்கிகிட்டு” என்று மத்யஸ்தம் செய்தான் நந்தா. “பின்ன சொல்றான் பாரு என்னைய. அந்த மனுஷனை பாரு, எவ்ளோ ஆசை இருந்தா வந்ததுல இருந்த ஒவ்வொரு ஆடா தொட்டு பார்த்து மனசுக்குள்ள...

    En Kalla Kaamugane 19 1

    0
    19 சொற்ப ஆயிரங்கள் அடங்கிய கவரை அந்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகியிடம் நீட்டினாள் நிம்மதி. அவள் வாடிக்கையாய் கொடுத்துக்கொண்டிருக்கும் பிஸ்கட்களை  அந்த மாதத்துக்கும் கொண்டு வந்திருந்தவள் எப்போதும் இல்லாததாய் பணத்தை நீட்ட, அதை வாங்க தயங்கினார் அவர். “செய்யுற உதவியே போதும்மா, பணம் இப்போதைக்கு தேவைப்படல” என்றவர் சொல்ல, “ஏன் அண்ணே, நான் குடுத்தா வாங்க மாட்டீங்களா?...

    En Kalla Kaamugane 18 2

    0
    “உன் வீட்டை இடிச்சுட்டு தான் கட்டிட்டு இருக்கேன்” அவளாக சொல்ல, “சரி” என்றவன் திரும்பக்கூட இல்லை. “என்ன பிளானு? என்ன அளவுல வேலை நிக்குது? இப்படி ஒன்னுக்கூட கேட்க தோணாதா?” அவள் கேட்டதும், “தோணலையே” என்றான் அவன். “யோவ் உனக்கு என்னைய்யா அப்படி ஒரு வெட்டி வீம்பு? என்னவோ என்னை கட்டிக்கிட்டு கஷ்டப்படுற மாதிரி அந்த நாலு...

    En Kalla Kaamugane 18 1

    0
    18 இப்போதெல்லாம் லோடு வண்டிக்கு தாஸ் அலைவதில்லை.  மொத்தமாய் வெளி வேலையை அண்ணாமலையே பார்த்துக்கொள்ள ஆரம்பித்திருந்தான். அவன் பொறுப்பெடுத்தப்பின் நிம்மதிக்கு நிம்மதி கூடினாலும், மனதின் ஓரம் அரித்துக்கொண்டு தான் இருந்தது. ‘எங்கே இவன் இப்படியே தேங்கிவிடுவானோ?’ என்று! கேட்டால் பதில் சொல்வது ஒரு ரகம். பதில் சொல்லாமல் விடுவது இன்னொரு ரகம். இவன் தான் புது ரகமாயிற்றே! தேய்ந்த...

    En Kalla Kaamugane 17

    0
    17 வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு உள்ளே வந்த நிம்மதி, இன்னமும் கூடத்தில் தலைகுப்புற படுத்து உறங்கிக்கொண்டிருந்த அண்ணாமலையை சலிப்பாக பார்த்தாள். சூரியனுக்கு முன்னே எழுந்து நொடிக்கூட நிற்காமல் வேலைகளை இழுத்துப்போட்டு செய்பவனை இப்போதெல்லாம் எழுப்பி உட்கார வைப்பதே இவளுக்கு பெரும் வேலையாக தான் இருந்தது. அதைவிட கொடுமை, ‘கடையே கதி’ என இருந்தவன் இப்போது...

    En Kalla Kaamugane 16 2

    0
    “அவன் எவ்ளோ பதட்டமா வந்து சொல்றான். நீ என்னன்னா நாயை கண்ட மாறி விரட்டுற?” அவள் மெல்லிய குரலில் அழுத்தமாய் பேச, அண்ணாவின் கண்கள் அவளை முறைத்துப்பார்த்தன. “என்னை எதுக்கு முறைக்குற?” என்றவள், “உடன்பொறப்பு, கூட்டாளிங்கன்னு அவனுங்களோட தானே இத்தனை வருஷமா கடந்த? இப்போ அதுல ஒருத்தனை காணோம்ன்னு சொன்னா பதறலியா உனக்கு?” என்று கேட்க,...

    En Kalla Kaamugane 16 1

    0
    16 இரு நாட்கள் கழிய, அன்று காலையில் பொழுது புலர்ந்தும் புலராத நேரத்தில் மூச்சு வாங்க நிம்மதியின் வீட்டுக்கதவை தட்டினான் ஐயப்பன். அவன் தன் இல்லற யுத்தத்தை முடித்துக்கொண்டு கண்ணயர்ந்தே சில மணி நேரங்கள் தான் கடந்திருக்கும். அதற்குள் சத்தம் கேட்க, அவனால் கண்களை பிரிக்கவே முடியவில்லை. அப்படியே அவனை இருக்க விடாமல் மீண்டும் கதவு தட்டும்...

    En Kalla Kaamugane 15

    0
    15 பிஸ்கட்டுகளுக்கு புது வடிவம் ஒன்றை யோசித்துக்கொண்டிருந்தாள் நிம்மதி. சுற்றி எல்லோரும் வேலை செய்துக்கொண்டிருக்க, “அம்மாடி, இந்தா காசு. இந்த மாச ஸ்கூல் கணக்கு  முடிஞ்சுது” என்று நீட்டினார் தாஸ். ஒருமுறை பார்த்தவள், “சரியா கணக்கு பார்த்து வாங்கிட்டீங்களா ப்பா?” என்றாள். “ஆச்சும்மா! நீ ஒருக்க பாக்குறப்போ சரிபாத்துடு” என்று அவர் சொல்ல, “சரிப்பா... வீட்ல வச்சுடுங்க”...

    En Kalla Kaamugane 14

    0
    14 “இன்னும் என்னந்த அங்க உருட்டிட்டு இருக்க? விரைசா வந்து சோத்தை போடு. இருக்குற பசில வாசம் புடுச்சே எங்க வாய்ல வாய்க்கால் ஓடுது” முன்னே இருந்த தலைவாழை இலையில் நான்காம் முறையாய் தண்ணீர் தெளித்துக்கொண்டே சத்தம் போட்டான் சேகர்.  நால்வரோடு சேர்ந்து மதியின் தந்தை தாஸுக்கும் பசியில் உமிழ்நீர் ஆறாய் சுரந்தது. அன்று இரவு உணவு...

    En Kalla Kaamugane 13

    0
    13 நிம்மதியின் முகத்தில் இருந்த கடுகடுப்பு குறையவே இல்லை.  நீடாமங்கலம் அருகே இருந்த அவனது குலதெய்வ கோவிலுக்கு அவனோடு சென்றபோதும் சரி, இதோ இப்போது ஊருக்கே கிடாவிருந்து போட்டுக்கொண்டிருக்கும்போதும் சரி, புது பெண்ணுக்குரிய அந்த வெட்கசிரிப்பு சுத்தமாக இல்லாமல் இறுகி போயிருந்தது. ஆனால் அதற்கு எதிர்பதமாய் வழமையை விட இருமடங்கு சிரிப்புடன் வந்தவர்களை பார்த்து பார்த்து கவனித்துக்கொண்டிருந்தான்...
    error: Content is protected !!