Sunday, April 20, 2025

    En Kadhal Paingiliye

      'இன்னைக்கு உன்ன விடுறதா இல்ல டி முட்டக்கண்ணி...' என முனுமுனுத்தபடி சாலையில் கவனமாதை செலுத்த...   இவன் அங்கு போய் சேரவும், குழலியும் கனியும் பேருந்தை விட்டு இறங்கவும் சரியாக இருந்தது... தங்களுக்குள் சிரித்து பேசியபடி வந்தவர்கள் தீடிரென கவியழகனை காணவும் திருதிருவென விழித்தனர் புரியாமல்....   கவியின் கண்களோ, தன்னவளை தான் உச்சி முதல் பாதம் வரை இமைக்காத...
    UD:8   "ஏன்டி... வயசு புள்ளைங்களும் அப்பத்தாவும் ஒன்னா... இதுல அவிகள போல ஊர் சுத்துவியாமே... எங்க சுத்திட்டு வா பாப்போம்... கால ஒடைச்சு போட மாட்டேன் ஒடைச்சு..." என்று முந்தானையை உதறி மீண்டும் இடுப்பில் சொருகி கொண்டே இருவரையும் நோக்கி கோபமாக வர, முதலில் அதிர்ந்து திருதிருவென முழித்தவர்கள் வசுந்தரா அருகில் வரவும் ஆபாய...
    "என்னைய கொல்ல பாக்குதீகளா.... என்னைய பிடிக்கலனா சொல்லிருக்க வேண்டியதுத்தேனே என்னத்துக்கு இப்படி கத்திய உருவுனீரு... பாரும் எம்புட்டு ரத்தம்னுட்டு..."என கடினப்பட்டு வார்த்தையை சேர்த்து கோர்வையாக பேசி உதட்டை பிதுக்கியவளை ஒருகனம் ஆழ்ந்து பார்த்தவன் அவளுக்கு பதிலளிக்காமல் காருக்குள் கிடத்த, குழலி   "ஸ்ஸ்ஸ்ஸ்.... மெல்ல  மெல்ல... ஆஆஆஆ...." என அலறியவளுக்கு அத்தனை வலி குத்திய இடத்தில்... அது...
    UD:17   சிறிது நேரம் என்ன செய்வது என்று யோசித்தவருக்கு வழி ஒன்றும் புலப்படாததால் மெதுவே எழுந்து தோப்பிற்கு சென்றார் பல வித சிந்தனைகளில்... அப்பொழுது, "என்னவே முருகா... என்ன பகல் பொழுதே தோப்பு பக்கம் போராப்புல இருக்கு....?" தன் சிந்தனையில் இருந்தவருக்கு பதிலளிக்கும் நிலையில் இல்லாததால், நெஞ்சை நீவியபடி , "ஆமா ராசு... செரி நான்...
    UD:19 "எம்புட்டு தைகிரியம் இருந்தா என்ற கைய புடிப்பான்... இன்னைக்கு செத்த டா மவனே..." என்று திரும்பி பார்த்தவளின் வாய் அப்படியே மூடிக் கொண்டது... அவளது கையை பிடித்து இழுத்தவன் அதே வேகத்தில் அவளை இழுத்து சென்று, திருவிழாவிற்கென்ற போட பட்டிருந்த ஷீட் கடையின் பின்னே நிற்க வைத்தான்... அவளை அந்த தற்காலிக...
    இருந்தாலும் வசுவிற்குத்தான் மணம் தெளியவில்லை, "இங்குட்டு பாரு வசு... நம்ம புள்ள உன்ற மேல இருந்த பாசத்துல இப்படி பண்ணிப்புட்டா எதையும் யோசன பண்ணாம... நாளபின்ன அங்குட்டு போய் அவ வழணும்னுட்டுத்தேன் நான் கண்ணாலத்த பத்தி பேசி அவ உண்டாக்குன பிரச்சனைய மாத்திவுட்டேன்... உம் மருவனுக்கு புடிக்கலைன்னா என்னத்துக்கு சட்டுன்னு "சம்மதம்" சொல்ல போறான்...?"...
    வீட்டை நோக்கி சென்ற இருவருக்கும் மனம் அத்தனை லேசாக இருந்தது... ஏதோ பல தடைகள் தாண்டி தன் பொருள் தன்னிடம் வந்து சேர்ந்த திருப்த்தி அவர்கள் முகத்தில்...   ஆனால் அது விதிக்கு பிடிக்கவில்லை போலும்... இன்னும் சில பல மணி நேரத்தில் அது அத்தனையும் குழைய போவதை அறியாத இருவரும் தங்கள் இணையின் அருகாமையை ரசிச்சபடி...
    UD:25   "என்ன விஷயம்...? அத்தேன் அம்புட்டையும் பேசி முடிச்சாசே... பொறவு என்னப்பு...?" "அது... எங்கூட்டு பொண்ணு இத்தன பிரச்சனக்கு பொறவு கட்டிக் குடுக்கோம்... அவிகளுக்கு பிடிக்கலைன்னு பொண்ண கொடும படுத்துன்னா நா சும்மா இருக்க மாட்டேங்க... எம் பொண்ணு அங்குட்டு சந்தோஷமா இருக்கோணும்... எந்த தொந்தரவும் கொடுமையும் இருக்க கூடாது..." என்று முடித்துவிட்டு முருகவேலை...
    UD:9   "டேய் கவி... நல்லாதானே இருந்த திடீர்னு எப்படி டா இப்படி அவதாரம் எடுத்த...?" அவனது முக மாற்றத்தையும், உதட்டில் தோன்றும் புன்னகையும் விக்கியிடத்தில் சந்தேகத்தையும் பயத்தையும் உண்டாக்கியது எங்கு தன் வாழ்கையில் மண் அள்ளி போட்டு விடுவானோ என்று... "அது எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் டா..." அதே புன்னகை முகத்துடன்...
    UD:33 வீட்டிற்குள் நுழைந்தவளின் பார்வை எதிரில் நடுவில் நடைபயன்று கொண்டிருந்த பூங்குழலியின் மீது படிந்தது... அவளோ கவியழகன் என்ன செய்கிறான் என அறிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் இருந்ததால் கனிமொழி வந்ததை கவனிக்கவில்லை... அவள் அருகில் சென்றவள், மெல்லிய குரலில் கண்ளால் வீட்டை அலசியபடி "புள்ள..." என்றழைக்க, கவியை பற்றின யோசனையில் இருந்தவளின் முகம் கனி அழைக்கவும் சட்டென திரும்பி...
    UD :20   திருவிழாவிற்காக வரிசையாக போட்டிருந்த தற்காலிக கடைகளின் ஒன்றின் பின்,  தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கையில் இருந்த ஐஸ்'ஸை உருஞ்சியபடி, கண்களை அங்கும் இங்குமாக சுழல விட்டுக்கொண்டிருந்தாள் கனிமொழி... விக்கி கண்ணில் பட்டு விட கூடாது என்று ஒளிந்திருப்பவளின் விழி இரண்டும் தோழியை தேடிக் கொண்டிருந்தது.... வேகமாக ஓடியவள் கோவிலின் அருகில் வந்தபின் தான்...
    UD:5 "என்னங்க...? என்னாச்சு ...? ஏன் கோவமா இருக்குதீக...? குடிக்க தண்ணி கொண்டாரவா..." என்று பதற்றத்துடன் கேட்க, அவரை முறைத்து பார்த்தவர்,   "ஏன் கோபமா இருக்குதேனா...? அதைய உம் மவ கிட்ட கேளு... எங்க அவ...?" மகள் மேலிருந்த கோபத்தை மனைவியிடம் காட்டி பாய்ந்தவரின் விழிகள் வீட்டை அலசியது மகளை தேடி...   அவளோ, நிமிர்ந்த நடையுடன் மெல்ல...
    UD-2 "ஏய்... என்னடி இது கோலம்...?" வசுந்தரா அதிர்ந்து கேட்க,   "ம்ம்ம்... பார்த்தா எப்படி தெரியுதாம்... ?"   "அடிங்க... வாய் கொழுப்பெடுத்தவளே... போகும் போது நல்லா மினிக்கி கிட்டு போனவ... இப்ப எங்குட்டு போய் பொறண்டுட்டு வந்து இருக்க... இல்ல யாரு மண்டையாச்சும் உடைச்சுட்டு வரியா...?" வசுந்தராவின் வார்த்தையில் கொதித்தெழுந்த பூங்குழலி,   "இத பாரு... நான்...
    அதில் என்னவோ போல்  அவருக்கு ஆகிவிட, அமைதியாக தலையை குனிந்துக்கொண்டார்... ஏனென்றால் அவருக்கு தெரிந்து காயத்ரி, சைந்தவியுடன் பூங்குழலி சண்டையிட்ட நாட்களே அதிகம், உள்ளே இருக்கும் அன்பு நட்பை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை... கவி, " இந்த வீட்டுக்கு குழலி வந்து இத்தனை மாசத்துல ஒருநாளும் சொத்தை பற்றி பேசுனது கிடையாது... யார் பேருல...
    UD:34 "அம்மா எதுக்கு பதுங்கி பதுங்கி போறாங்க... கைல வேற எதையோ மறைச்சு இருக்காங்க..." என்று முனுமுனுத்தவனுக்கு ஏதோ சரியில்லை என பட, அவசரமாக அன்னையின் கண்ணில் படாதவாறு தன்னை மறைத்துக் கொண்டான்... காயத்ரி, அவர்களது அறையை திரும்பி திரும்பி பார்த்தபடி படியில் கால் வைக்க போக, முருகவேல் "காயத்ரி..." என்று உறக்க குரலில் கத்தியபடி அறையை விட்டு...
    UD-3:   "அண்ணே...." என்று அன்புடன் அழைத்த சைந்தவியை பார்த்து, கவி   "ஹாய் சைந்து... எப்படி இருக்க... படிப்பெல்லாம் எப்படி போகுது...?" என்று தங்கையை தோளோடு லேசாக அணைத்து விடுவித்தான் கவி...   "நான் நல்லா இருக்கேன்ணே... நீங்க சுகமா...? இனியாச்சும் என்கூட இருப்பீகளா இல்ல போயிருவீகளா...?" குரலில் ஏக்கம் அத்தனை வழிந்தது...   அண்ணன் என்ற உறவின் பாசத்தை உணர்ந்திராதவள்,...
    UD:29   சாப்பாட்டு மேஜையில் தன்னவளை பற்றின யோசனையில் அமர்ந்திருந்தான் கவியழகன்... அப்பொழுது தந்தை வருவதை கண்டு சற்று நிமிர்ந்து அமர்ந்து பார்வையை வேற புறம் திருப்பிக்கொண்ட கவிக்கு தெரியும், தந்தைக்கும் பூங்குழலிக்கும் சண்டை உருவாகும் என்று... ஆனால் அவனுக்கு வேற வழியும் தெரியவில்லை... மனம்கவர்ந்தவளை விட்டுவிடவும் முடியவில்லை தந்தையை எதிர்க்கவும் முடியவில்லை... இதில் தப்பின் பங்கு...
    UD:1 அக்னி நட்சத்திரம் முடிந்து சூரியன் தன் தாக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு வந்த அந்த மாதத்தின் ஒரு அந்திமாலை பொழுது, சாம்பல் நிற சிப்ட் கார் ஒன்று தேனியை நோக்கி காற்றை கிழித்துக் கொண்டு பறந்தது தன் சொந்த கிராமத்தை நோக்கி....   மாலை நேரத்து இளவெயிலும், லேசான தூறல் கொண்ட வானமும் அந்த...
    மெல்ல சன்னிதானத்தை நோக்கி நடக்க தொடங்கியவளை கண்களால் பின்தொடர்ந்தான் கவி.... ஆயிரம் சண்டை வந்தாலும் தன்னை எந்த இடத்திலும் விட்டு கொடுத்திடாத மனைவியின் மேல் மையல் வராது இருப்பது கடினமே... இவள் தன்னை மேலும் மேலும் கவர்ந்து தன்னை அவள் கடிமை ஆகுக்குகிறாள் என்று புரிந்துக்கொண்டான் கவி....  அதுவும் ஒருவித சுகத்தை அவனுக்கு கொடுக்க, சிரித்தபடி...
    UD:27   தன் அறையில் அத்தனையையும் பேக் செய்து முடித்த விக்கிக்கு மனம் ஒருநிலையில்லாது தவித்தது... உள்ளுக்குள்ளோ கோபம் எரிமலை போல் கனன்று கொண்டிருக்க... இன்னும் ஒருதரம் மீண்டும் அவளை கண்டால், இருக்கும் கோபவத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாது செய்துவிடுவோம் என்று எண்ணியவனுக்கு தன்னை குறித்து அத்தனை அவமானமாக இருந்தது...   'சை....' என்று காற்றில்...
    error: Content is protected !!