Sunday, April 20, 2025

    En Kaadhal Thozha

                 என் காதல் தோழா 10 கோவிலில் கூட்டம் மிக குறைந்தே காணப்பட்டது. ரகுவும், ஹேத்துவும் அர்ச்சனை கூடை வாங்கி கொண்டு சன்னதிக்குள் சென்றனர். இவர்களை பின்தெடர்ந்தே வந்த ஷனாவும், அவர்கள் பின்னே கோவிலுக்குள் நுழைந்தாள். ஹேத்து அர்ச்சனை கூடையை அர்ச்சகரிடம் கொடுத்து சாமிக்கே அர்ச்சனை செய்ய சொல்லி கொடுத்தாள். இருவரும் கண் மூடி வேண்டிகொண்டனர், அவர்களின் வேண்டுதல்...
                 காதல் தோழா 4   “ரகு... ரகு... ரகு...” அவனின் அறை கதவை தட்டிக்கொண்டிருந்தார் கெளசி. ‘இதோ வந்துட்டேன்மா..’ ”சொல்லுங்கம்மா...” கதவை திறந்ததும் கேட்டான். “இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாண ட்ரெஸ் எடுக்க போகனும், அதான் டா உன்னை ரெடியா இருக்க சொன்னேன் கிளம்பிட்டயா” என அவர் கேட்க. “ நான் வரலைமா... எனக்கு வேலை இருக்கு” அவரிடம்...
                 என் காதல் தோழா 11 சரன்யா விஜயின் வாழ்க்கை தெளிந்த நீர் போல் சென்றுகொண்டிருந்தது. இருவரும் இணை பிரியா தம்பதியர்களாகவே வாழ ஆரம்பித்தனர். அவனின் ஒவ்வொரு தேவையையும் அவள் பூர்த்தி செய்ய, அவனுக்கு இன்னொரு தாயகவும் சரண்யா மாறிப்போனாள். அவன் ஆஃபீஸ்க்கு கிளம்புவதற்க்குள் அவளிடம் செய்யும் சேட்டைகள் அனைத்தும் செய்துவிட்டு தான் அவன் புறப்படுவான். அவளும்...

    En Kaadhal Thozha 14

    0
                  என் காதல் தோழா 14 ரெஸ்ட்ராண்டின் ஒரு மூளையில் உள்ள டேபிளில் எதிர் எதிராக அமர்ந்திருந்தனர் அஞ்சலியும், ரகுவும். அந்த ரெஸ்ட்ராண்டிற்க்கு வந்தி அரைமணி நேரம் ஆகிறது இருவருக்குள்ளும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டிருப்பதே பெரிய விஷயமாக கருதினர். அஞ்சலி ரகுவிடம் கேட்ப்பதற்க்கு ஆயிரம் கேள்விகளை மனதில் வைத்திருந்தாலும், அவனை...
                    காதல் தோழா 7 ”வாங்க, வாங்க சம்மந்தி...” “வரோம், சம்மந்தி...” “காஃபி எடுத்துகொண்டு வந்தார் கௌசி...” “எடுத்துக்கோங்க அண்ணா, அண்ணி...” வந்தவர்களை உபசரித்தார். “பொண்ணையும், மாப்பிள்ளையும் மறுவீட்டு அழைக்க வந்திருக்கோம், சம்மந்தி.” “ ரொம்ப நல்லது… இருங்க மருமகளை கூப்பிடுறேன்...” “ ஹேத்தும்மா... ரகு...” அவர் அழைக்க. “சரியாக, இருவரும் சிரித்துகொண்டே மாடியில் இருந்து கீழ் இரங்கி வந்தனர்.” “இருவரின் சிரிப்பை பார்த்த, இருவரின் பெற்றோர்களும்,...
                   காதல் தோழா 5 “ஹேத்துமா இன்னும் ட்ரெஸ் மாத்தாம ஏன் இப்படியே உக்கார்ந்திருக்க. ட்ரெஸ் மாத்திட்டு, சீக்கிரம் தூங்குமா நாளைக்கு மூனு மணிக்கு எழுந்திருக்கனும். இப்படியே முழிச்சிட்டு இருந்தா காலையில எழுந்திரிக்க முடியாது ஹேத்து.” சகுந்தலா அவளிடம் பேசிகொண்டே அவளின் அருகில் வந்தார். “அவளின் முகத்தை, திருப்பி அவர் என்னவென்று கேட்டார். அவளோ ‘ பயமா...
                   காதல் தோழா 9 ”சரண்யா... என் பேக், பைல் எங்க??” “ கம்ப்யூட்டர் பக்கத்துல இருக்குங்க” “என் சார்ட், அயர்ன் பண்ணிட்டயா?” “ட்ரெஸிங் டேபில் முன்னாடி இருக்கு” “என் போன் எங்க” “டிவி முன்னாடி இருக்கு” என அவன் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும், கிச்சனில் இருந்து பதில் சொல்லிக்கொண்டிருந்தால். “என் மனைவி எங்கனு பார்த்தியா” என அவளை அணைத்துகொண்டே கேட்டான். “இங்க தானே இருக்கேன்... “...
                                      காதல் தோழா 3   “என்னங்க, கல்யாண தேதி குறிச்சிட்டாங்களானு கேளுங்க சம்மந்திக்கிட்ட” “இல்லை சித்ரா, சம்மந்தி ஜோசியர்கிட்ட போகும் போது என்னையும் அழைச்சிட்டு போகனும் நேத்தே சொன்னாங்கம்மா. ஆனா இன்னும் எனக்கு போஃன் பண்ணலைம்மா” “வேலையா இருப்பாங்க போல, அவங்க போஃன் பண்ணா சொல்லுங்க கெளசி அண்ணிக்கிட நான் பேசனும்” “சரிம்மா, சொல்லுறேன்...” “ஹேத்து என்ன பண்ணறா சித்ரா” “ நிச்சயம்...
    அப்பொழுது அவர்களது தோழி ஒருத்தி வருவதை கண்டு பூங்குழலியின் மூளை வேகமாக வேலை செய்ய தொடங்கினாள்...   "ஏய் கனி... வெரசா வா..." என்று அவளது கையை பிடித்து இழுத்து கொண்டு ஓடினாள் குட்டி குழலி...   "எங்குட்டு புள்ள... அப்ப ஐஸ்...?" என்று பாவமாக இழுக்கவும், பூங்குழலி பதிலேதும் சொல்லாமல் அவர்களது வகுப்பு தோழியின் முன்பு...
                   காதல் தோழா 6 ”மல்லி, ரோஜா பூவின் வாசம் அந்த அறை முழுவது இருந்தது. கட்டிலின் பக்கத்தில் பழம்,இனிப்பு பலகாரம் இருந்தது. மெத்தையில் ரோஜா பூவினாலே காதல் புறாக்கள்  போன்று அலங்காரம் செய்திருந்தது. அதை எல்லாம் ஒருவித வெறுப்புடன் பார்த்துக்கொண்டு பால்கனிக்கு சென்றுவிட்டான்.” ரகு. “எல்லா பொண்ணுக்கும் வர்ர முதல் இரவு தான், இதுல பயப்பட...
    error: Content is protected !!