En Kaadhal Thozha
காதல் தோழா 9
”சரண்யா... என் பேக், பைல் எங்க??”
“ கம்ப்யூட்டர் பக்கத்துல இருக்குங்க”
“என் சார்ட், அயர்ன் பண்ணிட்டயா?”
“ட்ரெஸிங் டேபில் முன்னாடி இருக்கு”
“என் போன் எங்க”
“டிவி முன்னாடி இருக்கு” என அவன் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும், கிச்சனில் இருந்து பதில் சொல்லிக்கொண்டிருந்தால்.
“என் மனைவி எங்கனு பார்த்தியா” என அவளை அணைத்துகொண்டே கேட்டான்.
“இங்க தானே இருக்கேன்... “...
காதல் தோழா 8
”இருபதாவது முறையாக அவளின் எண்ணிற்க்கு முயற்சி செய்து பார்த்துவிட்டான் ஆனால் அவள் எண்ணிற்க்கு அழைப்பு போகவில்லை.”
“என்ன கிருஷ்... காலையில இருந்து போனைவே வெறிச்சுப்பார்த்துட்டு இருக்க. இப்படி தான் நான் அப்போ வரும் போது உக்கார்ந்திருந்த, இப்போ மீட்டிங் முடிஞ்சு நானே வந்துட்டேன் ஆனா இன்னும் நீ அதே இடத்துல தான்...
காதல் தோழா 7
”வாங்க, வாங்க சம்மந்தி...”
“வரோம், சம்மந்தி...”
“காஃபி எடுத்துகொண்டு வந்தார் கௌசி...”
“எடுத்துக்கோங்க அண்ணா, அண்ணி...” வந்தவர்களை உபசரித்தார்.
“பொண்ணையும், மாப்பிள்ளையும் மறுவீட்டு அழைக்க வந்திருக்கோம், சம்மந்தி.”
“ ரொம்ப நல்லது… இருங்க மருமகளை கூப்பிடுறேன்...”
“ ஹேத்தும்மா... ரகு...” அவர் அழைக்க.
“சரியாக, இருவரும் சிரித்துகொண்டே மாடியில் இருந்து கீழ் இரங்கி வந்தனர்.”
“இருவரின் சிரிப்பை பார்த்த, இருவரின் பெற்றோர்களும்,...
அப்பொழுது அவர்களது தோழி ஒருத்தி வருவதை கண்டு பூங்குழலியின் மூளை வேகமாக வேலை செய்ய தொடங்கினாள்...
"ஏய் கனி... வெரசா வா..." என்று அவளது கையை பிடித்து இழுத்து கொண்டு ஓடினாள் குட்டி குழலி...
"எங்குட்டு புள்ள... அப்ப ஐஸ்...?" என்று பாவமாக இழுக்கவும், பூங்குழலி பதிலேதும் சொல்லாமல் அவர்களது வகுப்பு தோழியின் முன்பு...
காதல் தோழா 6
”மல்லி, ரோஜா பூவின் வாசம் அந்த அறை முழுவது இருந்தது. கட்டிலின் பக்கத்தில் பழம்,இனிப்பு பலகாரம் இருந்தது. மெத்தையில் ரோஜா பூவினாலே காதல் புறாக்கள் போன்று அலங்காரம் செய்திருந்தது. அதை எல்லாம் ஒருவித வெறுப்புடன் பார்த்துக்கொண்டு பால்கனிக்கு சென்றுவிட்டான்.” ரகு.
“எல்லா பொண்ணுக்கும் வர்ர முதல் இரவு தான், இதுல பயப்பட...
காதல் தோழா 5
“ஹேத்துமா இன்னும் ட்ரெஸ் மாத்தாம ஏன் இப்படியே உக்கார்ந்திருக்க. ட்ரெஸ் மாத்திட்டு, சீக்கிரம் தூங்குமா நாளைக்கு மூனு மணிக்கு எழுந்திருக்கனும். இப்படியே முழிச்சிட்டு இருந்தா காலையில எழுந்திரிக்க முடியாது ஹேத்து.” சகுந்தலா அவளிடம் பேசிகொண்டே அவளின் அருகில் வந்தார்.
“அவளின் முகத்தை, திருப்பி அவர் என்னவென்று கேட்டார். அவளோ ‘ பயமா...
காதல் தோழா 4
“ரகு... ரகு... ரகு...” அவனின் அறை கதவை தட்டிக்கொண்டிருந்தார் கெளசி. ‘இதோ வந்துட்டேன்மா..’
”சொல்லுங்கம்மா...” கதவை திறந்ததும் கேட்டான்.
“இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாண ட்ரெஸ் எடுக்க போகனும், அதான் டா உன்னை ரெடியா இருக்க சொன்னேன் கிளம்பிட்டயா” என அவர் கேட்க.
“ நான் வரலைமா... எனக்கு வேலை இருக்கு” அவரிடம்...
காதல் தோழா 3
“என்னங்க, கல்யாண தேதி குறிச்சிட்டாங்களானு கேளுங்க சம்மந்திக்கிட்ட”
“இல்லை சித்ரா, சம்மந்தி ஜோசியர்கிட்ட போகும் போது என்னையும் அழைச்சிட்டு போகனும் நேத்தே சொன்னாங்கம்மா. ஆனா இன்னும் எனக்கு போஃன் பண்ணலைம்மா”
“வேலையா இருப்பாங்க போல, அவங்க போஃன் பண்ணா சொல்லுங்க கெளசி அண்ணிக்கிட நான் பேசனும்”
“சரிம்மா, சொல்லுறேன்...”
“ஹேத்து என்ன பண்ணறா சித்ரா”
“ நிச்சயம்...
காதல் தோழா 2
“அம்மா, மாப்பிள்ளை வீடுக்காரவங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துருவாங்களாம். அப்பா சொல்லச்சொன்னாங்க” அந்த வீட்டின் கடைகுட்டியான ஷிவானி கத்திகொண்டே மணப்பெணின் அறைக்குள் நுழைந்தால்.
“அதுக்கு ஏண்டி இப்படி கத்திகிட்டே வர்ர. சரி பெரியாம்மாக்கிட்ட எல்லாம் பலகாரம், டீ, சாப்பாடு ரெடியானு கேட்டுவா. அப்படியே பெரியப்பாக்கிட்ட மாப்பிள்ளை குடும்பத்தை வரவேற்க வெளிய நிக்க...
காதல் தோழா 1
”என் காதல்….
அவளுடைய சொந்தமாய்..…
என் காதல்…..
அவளுக்கு மட்டுமாய்..….
என் காதல்….
அவளுக்கு என்றும் முதல் தோழானாய் இருக்கும்…”
“முடியாது… முடியாது…., யாரை கேட்டு முடிவு செஞ்சேங்க… நீங்களா ஒரு முடிவு செஞ்சு, என்கிட்ட இப்போ வந்து சொன்னா நான் கேக்கனுமா…., என்னால ஒரு போதும் இதுக்கு சம்மதிக்க முடியாது…, என்னை கேட்டுருக்கனும், ஒரு வார்த்தை சொல்லாம...