Ellaiyatra Perazhagae
எல்லையற்ற பேரழகே!!!
--பாரதி கண்ணம்மா...
அத்தியாயம் 5 :
புகழ் பெற்ற மருத்துவமனையின் முன் விலைபதிப்பற்ற இரண்டு வாகனம் அதி வேகத்துடன் வந்தது...அதில் இருந்து இறங்கியவர்கள் முகத்தில் கவலையும் பதட்டமும் சூழ, விரைந்து உள்ளே சென்றனர்....
அவசர சிகிச்சை பிரிவில் இருந்த தன் மகன் அர்ஜுனை காண முடியாமல் பெற்றோர் இருவரும் கலங்க,உள்ளே இதை எதையும் அறியாத அர்ஜுனோ, கண்...