devasena
அத்தியாயம் - 7
“ஹாஸ்பிட்டலுக்குப் போய் கேசுக்கு சம்பந்தமானவர்களைப் பிடித்து உண்டு இல்லை என்று பண்ணவேண்டும்.. ஒரு தாயயும் குழந்தையும் பிரித்தவர்களை இருக்கும் இடம் தெரியாமல் வேண்டும்.. இன்னும் எத்தனைப்பேர் இந்த மாதிரி கஷ்டப்பட்டார்களோ” என்று நினைத்தவளுக்கு மனமெல்லாம் வேதனை.
துஷ்யந்தனை இறக்கிவிட்டுவிட்டு மருத்துவமனை நோக்கி வண்டியை எடுத்தப் போய்க் கொண்டிருக்குபொழுது வழியில் ஏதோ ஆக்சிடன்ட் ஆகி...
அத்தியாயம் – 5
நடந்து சென்று அந்த கார்க்காரன் அந்த பெட்டியின் அருகே போய் நின்ற நேரம், அந்த இடத்திற்கு எல்லோரும் வந்துவிட்டனர்.
அவன் குனிந்து அந்த பெட்டியை திறக்க உள்ளே, வெள்ளை துணியால் உடல் முழுவதும் சுற்றப் பட்டு, அழுது துடித்துக் கொண்டிருக்கும் சிசுவின் முகம் மட்டுமே தெரிந்தது.
நடுங்கும் கைகளோடு அந்த குழந்தையை அவன் தூக்க...
அத்தியாயம் – 11
நாகேந்திரனை பிடித்திருக்கிறது என்ற சொன்ன மகளை அதிர்ந்து பார்த்தனர் சதாசிவமும், பத்மாவதியும்.
பின்னே பார்த்த நாளில் இருந்து நாகேந்திரனை வெறுப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் லலிதாவின் வாயிலிருந்து இத்தகைய வார்த்தைகள் வந்தால் அதிர்ச்சி அடையாமல் அவர்கள் என்ன செய்வார்கள்?
சதாசிவத்தின் அதிர்ச்சி நிலைத்து இருந்தது சில வினாடிகள் தான்.. ‘பெரிய பெண் ஆனதும் நாகேந்திரனைப் பற்றி...
அத்தியாயம் – 6
“மேடம் யுபிஎஸ்சி எக்ஸாம் எழுதி அதில் பாஸாகி டெல்லிக்கு ட்ரைனிங் போயிட்டாங்க” என்று அந்தப் போலீஸ் அதிகாரி சொல்ல
“ஓ...ஓகே சார் நான் அவுங்கள பாத்துப் பேசிக்குறேன்” என்று சொல்லிவிட்டு சென்னை வந்து சேர்ந்தான்.
வந்தவனுக்கு வேலையில் கவனம் செலுத்த முடியாமல் அவளது நினைவாகவே இருக்கவும் டெல்லி புறப்பட்டான். அவளைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற...
அத்தியாயம் – 10
இரண்டு மாதங்கள் கடந்து இருந்தன.
சதாசிவம் மருத்துவமனைக்கு புது கருவிகள் வாங்குவதற்காக டெல்லி புறப்பட்டார்.
அவர்கள் வாழ்ந்த அந்த கால கட்டத்தில் வெளிநாடு போவோர் வருவோர் மட்டுமே விமான சேவையை அதிகம் பயன்படுத்துவர்.
ஒருசிலர் நம் நாட்டுக்குள்ளேயும் கூட விமானத்தில் சென்று வந்ததும் உண்டு. ஆனால் இப்பொழுது மாதிரி அதிக விமான நிலையங்கள் அன்று இருந்திருக்கவில்லை.
அதனால்...