Sunday, April 20, 2025

    Chinnakkili En Chellakkili

    மகிக்கு வந்த வீடியோவில் மணவறை போல இருந்தது மணமகன் அமர்ந்திருந்தான் , மணப்பெண் வந்து அமர்ந்ததும், தாலி எடுத்து கட்டும் முன் யாரோ மணமகனை துப்பாக்கியால்  சுட்டு விடுகிறார். மணமகன் இறந்தும் விடுகிறான்.. ஏதோ சீரியல் வீடியோ போல இருந்தது. அதன் கீழ் ஒரு மெஸேஜும் இருந்தது “நீ யாரை கல்யாணம் பண்ணிகிட்டாலும் மாப்பிள்ளைக்கு...
    EPISODE 2 மாலை 5 மணி பள்ளி முடிந்து வீடு திரும்பினாள் மகிழ். அவளது தந்தை அவளுடைய ரோஜா செடிக்கு தண்ணீர் ஊத்தி கொண்டிருந்தார்.  மகிழ் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம், அம்மா இறந்ததும் இப்படி ஆயிட்டார் அப்பா.. அவரோட  மருத்துவ பணியிலிருந்து தாமாக ரிடையர்மென்ட் வாங்கி விட்டார். இரண்டு வருஷமாக நம் வீடே தலைகீழாக மாறியது போன்று...
        புதன் கிழமை காலை 5 மணி அளவில் செந்தாமரை தனது கணவனுடன் அண்ணன் வீட்டிற்கு வந்தார். அவர்களை வரவேற்த்து  சிறிது நேரம் ஓய்வு எடுக்க கூறினார், ராம். “பரவாயில்லை  மச்சான், காரில் தானே வந்தோம். நீ போய் ரெஸ்ட் எடு தாமரை.. நாங்க பேசி கிட்டு இருக்கோம்” “நான் ரெண்டு பேருக்கும் காபி கலந்து குடுத்து விட்டு...
    அதுரனும் ஷாஷாவும் தன் காதல் பயிரை நன்றாக வளர்த்தனர். இன்று விடுமுறை நாள்.. தன் முதல் சம்பளத்தை நேற்று வாங்கியிருந்தாள் ஷாஷா புதிய போன் வாங்குவதற்காக அதுரனிடம் வெளியே செல்ல வேண்டும் என கூறியிருந்தாள். காலை 10 மணிக்கு அவன் வருகைக்காக காத்திருந்தாள். விடுதி வெளியிலிருந்து அதுரன் போன் செய்தான். “அம்மு நான் வந்துட்டேன் ”  “வரேன்...
    ஒரு வாரம் மட்டுமே நேரம் இருந்தாலும் அதுரனின் குடும்பத்தார் அனைவரும் மிக பிரமாண்டமாக கல்யாணத்தை செய்ய முடிவு செய்தனர். ஷாஷாவிற்கு நகை புடவை வாங்க 2 நாட்கள் ஆனது.. இவற்றை இந்திராவும் சீதாவும் பார்த்து கொண்டார்கள். பத்திரிக்கை ஒரே நாளில் அச்சிட பட்டு வந்து விட, முக்கியமான சொந்தங்களை தவிர மற்ற அனைவருக்கும் விதுரனும்...
       4 வருடங்கள் முன்பு… மகிழ் தன் அத்தை தாமரை வீட்டில் தங்கி முதுகலை கணிதம் (M.Sc) படித்து கொண்டிருந்தாள்.. மகிழின் நெருங்கிய தோழி ஷாஷா.. இருவரும் படிப்பிலும் கெட்டி.. முதல் 2 இடத்தை இவர்கள் தக்க வைத்து கொள்வார்கள். ஷாஷா ஆசிரமத்தில் தான் பிறந்து வளர்ந்தாள்.. ஷாஷாவின் தாய் ராணி கர்பமாக இருக்கும் போது கணவன்...
    எல்லோருக்கும் வணக்கம்!! நாவல் வாசிப்பதில் அதிக ஆர்வமுள்ள நான் , இன்று எனது முதல் நாவலை பதிவிட  இருக்கிறேன்.  நிறை குறைகளை கூறு மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தலைப்பு – சின்னக்கிளி என் செல்லக்கிளி. நாயகன் – ஆதவன் நாயகி – மகிழினி நாகரத்தினம், சரோஜாதேவியின் தவப்புதல்வன் ஆதவன், சென்னையில் உள்ள ஒரு பண்ணாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். 28 வயது...
    காலை (நமக்கு விடியற்காலை) 6 மணி  அளவில் போன் ஒலித்தது, பாதி தூக்கத்தில்  அட்டன் செய்தாள் மகி.. “ஹலோ…” “குண்டாத்தி நல்லா தூங்கி கிட்டு இருக்கியா?” “டேய் மங்கி.. சனிக்கிழமை லீவு நாள் கூட தூங்க விட மாட்டியா .. நீ போன் பண்ண வேண்டிய ஆளு கும்பகர்ணன் பேத்தி மாதிரி தூங்குகிறாள்.. அவளை விட்டுட்டு என் தூக்கத்தை...
    error: Content is protected !!