Chathri Weds Saathvi
பகுதி 9
தரையில் சுவரோடு சுவராக அமர்ந்திருந்தவளுக்கு அழுத்தமாய் மீண்டும் மீண்டும் தன் இதழ்களுக்குள் புதைந்து மீண்ட சத்ரியின் இதழ்கள், தன் உடையை விலக்கி, இடையில் வெகுநேரமாய் கவிதை படைத்த கைகள், தன் கழுத்தின் பின்புறம் முரட்டுத்தனத்தை மட்டுமே பிரதிபலித்த விரல்கள் அமர்ந்த நிலையிலேயே தன் உடலோடு உரசிய அவன் உடல்… என ஒவ்வொன்றிலும் சத்ரியை...
“ம்…. உன் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் சரின்னு சொன்னேன்.. அதை விட நீ என் விசயத்தில் எடுக்கும் முடிவு எப்போவுமே சரியாய் தான் இருக்கும்னு நம்பினேன். அதை விட நான் நினைச்சது கிடைக்கவே கிடைக்காதுன்னு தெரிஞ்ச அப்பறம், ம்ப்ச்” என்றவள்
“நீ தானே இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்னு பிடிவாதம் பண்ணின.. இப்போ வந்து...
பகுதி 8
சாத்வி காரை நிறுத்தி வர, அப்பார்ட்மெண்ட் முன் காரில் இருந்த வாரே “திங்க்ஸ் எல்லாத்தையும் வீட்டுக்கு கொண்டு வர சொன்னாங்க. வீட்டில் எல்லார்கிட்டேயும் காட்டிட்டு, காலையில் கொண்டு வந்து கொடுத்துரேன். ஸ்டிச்சிங் நீ பார்த்துக்கோ, கிளம்பட்டுமா” என இவன் காரை கிளப்ப
“சத்ரி” என அழைத்தாள் சாத்வி, காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக நகர்ந்தவன்...
“ ம்…. ஆன் தி வே..” என சாத்வி கூற….
“ம் அப்படியே நேத்து மீட் பண்ணின ஹோட்டல் போ… நான் ஜாயின்… பண்ணிக்கிறேன்” என சத்ரி கூற…
அவன் எதற்காக வர சொல்கிறான் என தெரிந்த சாத்வி..
“ம் ஓகே..” என ஹோட்டல் சென்றாள். அவள் வந்த பத்து நிமிடங்களின் பின் தான் வந்தான்.
வந்தவன் “எவ்வளவு ஸ்பீடா...
பகுதி 7
சாத்வியின் திருமணத்திற்காக முன்னேற்பாடுகளை கோதண்டமிடம் பகிர்ந்து, பின் அதை குடும்பத்தினருடன் பகர்ந்து கொள்ள மீண்டும் ஹாலுக்கு வந்தார்
அங்கே அவர் பேசிய அனைத்தையும் சங்கரன் சொல்ல, அங்கிருந்த எல்லோரின் பார்வையும் சங்கரன் மீது பாய, ஏக கடுப்பில் இருந்ததை அப்போது தான் உணர்ந்தார் சங்கரன்.
“இங்கே என்ன தான் நடக்குதும்மா… எங்களுக்கு புரியவே இல்லை. நீங்க...
அவன் நீட்டிய போட்டோவை கண்டுகொள்ளாமல், என்னவென்றே யூகிக்க முடியாதளவிற்கு ஓர் ஆழ்ந்த மெளனம் அவளிடம்
சத்ரியால் அந்த மௌனத்திற்கு விடை காணத் தான் முடியவில்லை. நெற்றி சுருங்க யோசிப்பதற்குள், அவன் கையிலிருந்த போட்டோவை நிதானமாய் தன்கைகளில் வாங்கிப் பார்த்தாள். ஓரிரு நொடிகளின் பின் “எனக்கு ஓகே… கல்யாண வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க..” என்றாள் சாத்வியும் நிதானமாய்
‘உப்ப்”...
பகுதி 6
“என்ன பேசனும்….சொல்லுங்க” வெகு வருடங்களாய் அவர்களுக்குள் தொடர்பு இல்லாமல் என்றாலும் அந்த ஒரே வார்த்தையில் தெரிந்தது இருவருடைய அன்பும் தோழமையும் .
சாத்வியின் கூர்மையான பார்வை சத்ரியின் மீது அழுத்தமாய் படிந்தது. அந்த பார்வையில் என்ன இருந்தது என்பதை கூட உணரவே இல்லை அவனது உணர்வுகள். தான் இங்கு வந்திருக்கும் காரணம் அறிந்தால் இப்படி...
பகுதி 5…
சாத்வியின் ஊடுருவும் பார்வை சத்ரியின் ஆழ்மனம் வரை சென்று அங்கேயே நிலைபெற்றது
அவள் பார்வை சொன்ன செய்தியை இன்னமும் சத்ரியால் நம்ப முடியவில்லை..’ என்னை தேடி வர இத்தனை வருடமானாதா?’ அவள் விழிகள் கேட்ட கேள்வி இது தான்.. இந்த கேள்விக்கும் தான் செய்ய போகும் விபரீதமான செயலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டப் போவதில்லை….
சாத்வியின்...
“ கூறு கெட்டவனுங்க.. வெங்க்கட்க்கு தான் சாத்வி குரல் தெரியாது, பெத்த அப்பனுக்குமா தெரியலை. வேற பொண்ணுட்ட பேசிட்டு வந்ததும் இல்லாமல் பந்தா வேற அவனுக்கு” என வண்டியில் வரும் போது சங்கரனையும், வெங்கட்டையும் திட்டியபடியே வந்தார் விநாயகசுந்தரம்.
அதை கவனிக்காமல் சத்ரியும் ஏதோ நினைவில் வண்டியை ஓட்டியபடியே வந்தான்.
வீட்டிற்கு வந்தவுடன் தந்தையை இறக்கிவிட்டுவிட்டு “அப்பா...
பகுதி 4
கண்ணாடியில் சாய்ந்து நின்றிருந்த சத்ரிக்கு மூச்சே அடைத்தது!
5பொது இடத்தில் இப்படியா பிகேவ் பண்ணுவ? என மனசாட்சி கேட்டது.
‘என் சாத்வி தானே தப்பில்லை ’ என அவன் மனம் கூற
‘உன் அத்தை மாமா சொன்ன அப்பறம் தானே தெரியும் அவள் சாத்வின்னு! அதுக்கு முன்னாடியே கண்ணாடியில் உன் சேட்டையை காட்டிட்டியே' என மனசாட்சி கூற
சட்டென...
நேற்றிலிருந்து நடக்கும் ஒவ்வொன்றையும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த க்ருத்திகாவும் “அம்மா.. சாத்வி ஏன் அப்பா மேல கோபமா இருக்கனும்.. அப்பாகிட்ட தானே அவ போனில் பேசினா? அப்பறம் ஏன் நீங்க எல்லாரும் இவ்வளவு ஆச்சர்யமா கேட்குறீங்க… வெங்க்கட்டுக்கும் எனக்கும் தான் எதுவும் தெரியலை. ஏதோ மறைக்கிறீங்க…. நேற்றில் இருந்து ‘சாத்வி ‘ பத்தின...
சாத்வி மேல் பாசம் இருக்க வேண்டியது தான், அதுக்காக அவளுடைய அப்பாவையே படுத்துவியா நீ?”
கேட்டு கொண்டிருந்த எதற்கும் பதிலில்லாமலேயே போக, எரிச்சலனான் வெங்கட்
“சாத்வி அவரோட மகள், உனக்கு பொண்டாட்டி இல்லை ஞாபகம் வச்சுக்கோ! அப்பன் மகள் என்னமும் பண்றாங்க… உனக்கென்ன வந்தது?“ என பேசிக் கொண்டே சென்றவன் , அவனை அழுத்தமாய் பார்த்து “ஒரு...
பகுதி 3
சத்ரியின் கோபம் அடங்குவதாய் இல்லை.. இன்னும் என்ன சொல்லி இவரை வறுத்தெடுக்கலாம் என்ற போஸில் நின்றிருந்தான்.
அவனை பார்த்த சங்கருக்கு ‘ஊருக்குள்ள பஞ்சாயத்து பண்ணின எனக்கே இவன் பஞ்சாயத்து பண்றானே! பேசாமல் இவன் லாயரா போய் இருந்திருக்கலாம். இவன்கிட்ட எல்லாம் வாங்கிக் கட்டனும்னு எனக்கு தலையெழுத்து.இன்னும் என்ன என்ன வச்சுருக்கானோ.. என்னவெல்ஙாம் சொல்லி வறுத்தெடுக்க...
கண்டும் காணாமல் இருந்த சங்கரனுக்கும், நடந்த கூத்தில், முகத்தில் லேசாய் புன்னகை படர்ந்தது .
அதை பார்த்த விநாயகத்திற்கும் நிம்மதி லேசாய் படற.. இளைய மகனை பார்வையாலேயே ‘பேசினால் குறைஞ்சா போவ?’ என யாசிக்க
சட்டென்று முகம் இறுகியது சத்ரிக்கு விளையாட்டை கைவிட்டவனாய், ‘பேச மாட்டேன்' என இடவலமாய் தலையை அசைத்து திமிராய் நின்றிருந்தான்.
‘இவன் அடங்கவே மாட்டான்...
பகுதி 2..
பெயருக்கு தங்களை வரவேற்று ,அத்துடன் முடிந்தது என விலக எண்ணியவன், சாத்வியின் பேச்சை கேட்டு அங்கேயே நின்றதும்.. பின் கோபம் கொண்டு அறைக்குள் அடைந்து கொண்டதையும் பார்த்த சங்கரன் இன்னும் முகம் சுருங்க அமர்ந்திருந்தார். இதற்கு மேலும் அவமானம் தேவையா? என
மஹாவுக்குமே சற்று சங்கடம் தான்.. ஆனாலும் சத்ரியிடம் இவ்வளவு பொறுமையையும் எதிர்...
தங்களுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்., பேசுவதை நிறுத்தி சங்கரின் பின் பார்வையை திருப்ப.. அதை பின்பற்றி திரும்பி பார்த்த, சங்கரன் மஹா இருவரின் முகத்திலும் பேரதிர்ச்சி தான்.
ஆனால் அதையும் மீறி இத்தனை வருடங்கள் கழித்து மகளை அவளது மகளுடன் பார்த்த பூரிப்பு எழுவதையும் தடுக்க முடியவில்லை.
இருவரின் முகத்தை கண்டவளுக்கு ஏனோ ‘அம்மா,...
“சத்ரி வெட்ஸ் சாத்வி”
Bavathi
கிட்டதட்ட ‘ நீ வேணாம்' ‘ எக்கேடும் கெட்டுப் போ… ’ என தலை முழுகிய இரண்டாவது மகள் தான் சாத்வி.
அவளுக்கும் அவளது தந்தைக்கும் பலத்த விவாதம் இன்று. சில நாட்களாய் கணன்று கொண்டிருந்தது இன்றோ நெருப்பாய் பற்றி எரிய துவங்கியது.
“கடவுள் கொடுத்த வரத்தை என்னால் எட்டி உதைக்க முடியாது....