Chathri Weds Saathvi
அதை பார்த்த அந்த இரு மாணவர்களின் கண்களும் வாயும் தானாகவே விரிய… “ வாவ்….” என்ற வார்தையை தவிர்த்து வேறு எதுவும் வரவில்லை…
மார்க்கெட்டில் தினந்தோறும் புதிது புதிதாக கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் மைலேஜூம் வேண்டும், புதிதான மாடல்களும் வேண்டும் என விரும்பும் நடுத்தர வர்க்க ஆண்களுக்காக …குறிப்பாக கல்லூரி மாணர்வர்கள் இளைஞர்கள் என...
இதோ திருச்சியில் சத்ரியின் பெரியம்மா…(சிவஹாமியின் அக்கா- அம்பிகாவிடம் வந்தாயிற்று).
அம்பிகா அவர் கணவன் முத்துசாமி என அவர்கள் குடும்பத்துக்குள், விநாயகசுந்தரம் குடும்பத்தாரையும் அழகாய் இணைத்துக் கொண்டனர் அம்பிகாவின் குடும்பம்.
விவசாயம் மட்டுமே தெரிந்த அவருக்கு, குத்தகை நிலமும் போய், சொந்த நிலமும் இல்லாது போக… என்ன வேலை பார்ப்பது, எப்படி சம்பாத்தியம் காண்பது என என விழி...
பகுதி 17..
உள்ளே நுழையும் போதே தருணைப் பார்த்து விட்டாள். சாத்வி…. அவனை பார்த்து தயங்கினாலும்.. அடுத்த நொடியே தப்பு செஞ்சவங்க தான் பயப்படனும்… தலைகுனியனும்? என்ற சத்ரியின் வார்த்தைகள் நியாபகம் வர…. மெதுவாய் தலை நிமிர்ந்தபடி சென்றாள். தருண் அவளை பார்த்த அடுத்த நொடி காணாமல் போய்விட்டான்… வாங்கிய அடி அப்படி! நிம்மதி பெருமூச்சை...
”நீ் எதுக்கு இங்கே வந்த” என மனதில் நினைத்ததை அப்படியே கேட்டான்.
“ ஒரு உதவிக்காக வந்தேன்…”
“என்ன…உதவியா? என்கிட்டையா” என இழுத்த ஷிவா….
“சொல்லு… அடிச்சவன்கிட்டயே உதவி கேட்டு வந்திருக்க… என்ன உதவி” என கேட்டவன் “உள்ளே வா!” என அழைத்தான்.
ஏற்கனவே பாதியில் விட்டு போய் இருந்த டீயை கையிலெடுத்தான்.
“டீ “ என இழுக்க
“வேண்டாம்” என மறுத்தான்...
“படி படின்னா… ஸ்கூலுக்கு போனால் தான் படிக்க முடியும்… ஸ்கூல் போனால் அப்பா கொன்றுவேன்னு மிரட்டுறாங்க… அம்மாவும் அப்பாக்கு தான் சப்போர்ட் பண்றாங்க. அதை செய்யாத இதை செய்யாத அப்படி பண்ணாத இப்படி பண்ணாதன்னு டெய்லி நூறு அட்வைஸ் பண்றாங்க.. தப்பு அவ செய்ய.. தண்டனை எனக்கா.. இதில் உன்கிட்ட கூட பேசக் கூடாதாம்.....
பகுதி 16
மஹா, சங்கரன் இருவருமே, தொட்டதிற்கெல்லாம் குறை சொல்வதும் இல்லாமல், அதை செய்யாதே, இதை செய்யாதே என அட்வைஸ் என்ற பெயரில் சாத்வியின் காதில் இரத்தம் வரவழைத்துக் கொண்டருந்தனர். போதாகுறைக்கு…. சாத்வியிடம் ஒருவன் காதலை சொல்லி இருக்கிறான் என தெரிந்த பின் சத்ரியின் வீட்டிற்கு செல்ல கூட தடா போட்டுவிட… வீட்டின் அருகில் உள்ள...
“வேற எதுக்கு சூப் வச்சு குடிக்க தான்” என பட்டென போட்டு உடைக்க
“சூப்பா..?” இவன் யோசிக்க
“உடம்பு தோறனும்ல.. சும்மா தேறுமா?”இவள் நக்கலாய் கேட்க
சூப், உடல் தேறுமா? என்றவுடன் ஷிவாவிற்கு பல்ப் எறிந்தது “ஏய், அந்த சத்ரிக்காகவா திருடின?” என அதிர்வாய் இவன் கேட்க
“ஆமா… சத்ரிக்காக தான் திருடினேன், அவனுக்கு சூப் வச்சு குடுக்க தான்...
பகுதி 15
“இதில் சாதம் இருக்கு, நீ கொண்டு வந்த குழம்பை ஊத்தி கொடு” என சிவஹாமி சொல்ல
தட்டில் குழம்பை ஊற்றி, இருந்த மொத்த கறியையும் இவன் தட்டில் இட்டு பரிமாறினாள்.
சத்ரி சாப்பிடும் வரை அவனுக்கு தேவையானதை பரிமாறிக் கொண்டிருந்தாள் சாத்வி சிரிப்புடன்.
சாப்பிடுவதை நிறுத்தி “ஏய் இப்போ… எதுக்கு நீ சிரிக்கிற” என சத்ரி கேட்க…
“உணவே...
சத்ரியின் பின்னால் இன்னும் நான்கு தலையனைகளை வைத்து, ஸ்பூனினால் ஊட்ட தொடங்கினாள்.
‘சாப்பிடு சத்ரி' என்ற அதட்டலும் இல்லை, கெஞ்சலும் இல்லை.. நேரடியாக அவள் ஊட்ட ஆரம்பித்ததிலேயே அவளின் ‘உணவுண்ணாமல் நான் உன்னை விட மாட்டேன்' என்ற பிடிவாதம் இருக்க
சத்ரியும் சாப்பிட தொடங்கினான்…. சிறிது சென்ற பின், அவன் வாங்க மறுக்க.. அவளின் முறைப்பை பார்த்து…...
அதற்கு அவரோ.. “நான் சொன்னா எல்லாம் விட மாட்டான் அந்த ஷிவா… சரியான திமிரு புடிச்சவன்.. இதோ பாருங்க, ஆளுங்க பலத்தை விட பணத்தோட பலம் தான் எங்கேயும் பேசும்” பணத்தின் மதிப்பை கூறி “இவ்வளவு பணத்தோட வாங்க, நான் டிஐஜி கிட்ட கூட்டிட்டு போறேன்… அவர் சொன்ன கண்டிப்பா விட சான்ஸ் இருக்கு”...
பகுதி 14
சிவ பாண்டியனை பார்த்ததும் அவனை வரவழைத்த காரணம் நொடியில் புரிந்து போனது சத்ரிக்கும் விநாயகத்திற்கும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள
“மாப்பிள்ள இந்த சத்ரி பயலுக்கு, இரண்டு கழுதைகளும் பழகினது நல்லாவே தெரியும், எங்கே போனாங்கனுங்கனு கேட்டா.. அது மட்டும், தெரியாதாம்” என நக்கலாய் ஷிவா விடம் கூறியவர் பின்
“ஒருவேளை நான் கேட்கிற...
“இவ… எதுக்கு இப்படி பயந்து போய் உக்கார்ந்திருக்கா..” என நினைத்தபடி பார்க்க அவனை பார்த்ததில் சாத்விக்கு இன்னும் அழுகை கூடியது.
வீட்டு பெண்கள் முகம் சரியில்லை என விநாயகத்திடம் படர்ந்தது இவன் விழிகள்.
வாய் சண்டை முற்றி, வார்த்தைகள் முற்றி இறுதியில் தன் தந்தையை நோக்கி கை நீட்டியிருந்தார் சங்கரன்.
அதுவரை வேடிக்கை பார்த்திருந்தவன், ‘அப்பா' என சட்டென...
பகுதி 13
“ சட்ரி…. சட்ரி.. “ என தளிர் நடையால் சத்ரியையே சுற்றிக் கொண்டிருப்பாள் சாத்வி…
‘ சத்ரி' என்ற பெயர் சாத்வியின் வாயினில் வராது… சட்ரி என தான் அழைப்பாள். அதைக் கண்டு சத்ரியினுள் அப்படி ஒரு மகிழ்ச்சி எழும்… முதல் முறையாய் அவனின் பெயர் சொன்னது போது அப்படி ஒரு ஆட்டம் சத்ரிக்கு.....
“என் கூட விளையாட வரனும்னா, அவ நடக்கனுமேம்மா… அதான் கேட்டேன்” என தாயின் முகம் பார்க்க…
“இதுக்காடா…. இவ்வளவு அலம்பல் பண்ணினே” என தலையில் லேசாய் தட்ட
சின்ன சிணுங்கலை வெளிப்படுத்தியபடி “சொல்லும்மா ” என அழுத்தமாய் இவன் கேட்க
“அதற்கு இன்னும் ஒரு வருசம் ஆகும்டா…” என தான் விட்ட வேலையை பார்த்தபடி கூற
“அம்மா , சாத்வி...
பகுதி 12…
“அம்மா … பாப்பா… அழகா இருக்கம்மா..” என அப்போது தான் ஜனித்திருந்த பெண் குழந்தையின் பிஞ்சு விரல்களையும், கால்களையும்.. முகத்தையும் மெதுவாய் வருடியபடி தன் தாயிடம் கூறிக்கொண்டிருந்தான் ஐந்து வயது சத்ரியின்..
“ஆமாண்டா… குட்டிப் பாப்பா அழகா இருக்காடா..” என தன் பங்கிற்கு கூறிய விநாயகசுந்தரம் “சங்கரன் எங்கே சிவஹாமி.. “ என மெதுவாய்...
சத்ரிக்கு அவனது கைகளை எடுக்க முடியவில்லை, அவ்வளவு அழுத்தமாய் பற்றி இருந்தாள்
இவன் விலக்க முற்பட்டதை இவள் அறிந்தாளோ என்னவோ? பட்டென சாத்வியின் கைகள் சத்ரியின் கைகளை விலக்கியது
“நீ தூங்கு சத்ரி” என அவனிடமிருந்து விலக
அவளை மீண்டும் அதே இடத்தில் அமர வைத்தான். “எதுக்கு இவ்வளவு வேதனை படனும், அதான் உன் கழுத்தில் தாலி கட்டினது...
பகுதி 11
முதலிரவிற்காக, எடுத்து வைத்த பட்டுபுடவை… நகை எல்லாவற்றையும் தவிர்த்து.
லேசான புடவை, கனமில்லாமல் பேருக்கு இரண்டு நகைகள் என அணிந்து கொள்ள
மஹாவும், க்ருத்திகாவும் எவ்வளவு பேசியும் பயணில்லை “சரி இந்த பூவையாவது முழுசா வச்சிக்க….சாத்வி” என கைநிறைய மல்லிப் பூவுடன் நெருங்க
“எனக்கு தலை வலிக்குது… வேண்டாம் “ என அதையும் மறுத்தாள்….சாத்வி.
சத்ரியின் நினைவில் அப்போது...
திரும்பி அறைக்கு வந்தவர் “டேய் ஆனாலும் இப்படி படுத்தாதடா… பாவம்டா அந்த பொண்ணு” என
“அவ பாவமா….! நான் தான்பா பாவம்… அவ கையில் சிக்கினேன் நிச்சயம் தோலை உரிச்சிடுவா… அதுக்கு பயந்து தான் நான் உங்களை அனுப்பினேன்… அவளுக்காக பாவப் படாதீங்க…. நான் தான் பாவம்… ” என கட்டிலில் சென்று படுத்துவிட்டான்..
சாத்வி இந்நிலையிலும்...
பகுதி 10….
செய்வதை செய்துவிட்டு அவன் பாட்டிற்கு இறங்கிச் சென்றுவிட்டான்… தான் கண் கலங்குவது எதற்காக என தெரிந்தும்.. எனக்கு என்ன வேண்டும் என பார்த்து பார்த்து செய்பவனுக்கு அவன் தான் தனக்கு வேண்டுமென ஏன் அவனுக்கு புரியவில்லை.. இல்லை புரியாதது போல் நடிக்கிறானா… தன் உணர்வுகள் அவனுக்கு புரியவைக்கவே இல்லையா?
என் உணர்வுகளுக்கு இவன் உயிர்...
சாத்வியின் இந்த நிலைக்கு தானும் ஓர் காரணமல்லவா..என மனம் ரணம் கொள்ள… சாத்வியிடம் சாதாரணமாக பேசமுடியாமலும், அவளை சமாதானம் செய்ய முடியாமலும் ,இப்படி எதிலும் பிடிப்பில்லாமல் இருக்கும் இவளை எப்படி கையாள எனத் தெரியாமல் திண்டாடிப் போனான் சத்ரி..
உடைகள் நகைகள் வாங்கிய அன்றே திருமண வேலைகள காரணம் காட்டி மஹாவை இழுத்துச் சென்றுவிட்டார் சங்கரன்.....