Sunday, April 20, 2025

    Chathri Weds Saathvi

    Chathri Weds Saathvi 2 2

    0
    கண்டும் காணாமல் இருந்த சங்கரனுக்கும், நடந்த கூத்தில், முகத்தில் லேசாய் புன்னகை படர்ந்தது . அதை பார்த்த விநாயகத்திற்கும் நிம்மதி லேசாய் படற.. இளைய மகனை பார்வையாலேயே ‘பேசினால் குறைஞ்சா போவ?’ என யாசிக்க சட்டென்று முகம் இறுகியது சத்ரிக்கு விளையாட்டை கைவிட்டவனாய், ‘பேச மாட்டேன்' என இடவலமாய் தலையை அசைத்து திமிராய் நின்றிருந்தான். ‘இவன் அடங்கவே மாட்டான்...
    பள்ளி்செல்லும் காலங்களிலும் இது போல் சின்ன சின்ன சச்சரவுகள்  நடந்தாலும் எளிதாய் விலகி வருபவள்.. இதை அவ்வளவு எளிதாக தள்ளவிட முடியவில்லை…. உள்ளே இருந்து அரிக்க தொடங்கியது…. காலேஜில் பார்ம் கொடுக்க சென்றாள்…  பள்ளியை விட்டு சிறகுகள் முளைத்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களிடம் இருக்கும் பரபரப்பு ,ஆர்வம்,  எதுவும் அவள் கண்ணில் இல்லை .. ,...
    பகுதி 7 சாத்வியின் திருமணத்திற்காக முன்னேற்பாடுகளை கோதண்டமிடம் பகிர்ந்து, பின் அதை குடும்பத்தினருடன்  பகர்ந்து கொள்ள மீண்டும்  ஹாலுக்கு வந்தார் அங்கே அவர் பேசிய அனைத்தையும் சங்கரன் சொல்ல, அங்கிருந்த எல்லோரின் பார்வையும் சங்கரன் மீது பாய, ஏக கடுப்பில் இருந்ததை அப்போது தான் உணர்ந்தார் சங்கரன். “இங்கே என்ன தான் நடக்குதும்மா… எங்களுக்கு புரியவே இல்லை.  நீங்க...
    அவனின் திறமைகள் அங்கே பணமாய் உருப்பெற்றுக் கொண்டிருக்க… “அப்பா…  பணம் தாராளமா புழங்குது, போன வாரம் தான் கட்டின வீடு ஒன்னு விலைக்கு வருது…  பேசவா பா” “உனக்கு சரின்னா பார்த்திடுபா” என விநாயகமும் சிவஹாமியும் கூறினர். அடுத்த இரு வாரங்களில் வீட்டை வாங்கி…. கிரகபிரவேஷமும் செய்ய, வீட்டை பார்த்த இருவருக்குமே  பேரானந்தம் தான். ஊரை விட்டு வரும்...

    Chathri Weds Saathvi 9 2

    0
    சாத்வியின்    இந்த நிலைக்கு தானும் ஓர் காரணமல்லவா..என மனம் ரணம் கொள்ள…  சாத்வியிடம் சாதாரணமாக பேசமுடியாமலும்,  அவளை சமாதானம் செய்ய முடியாமலும் ,இப்படி எதிலும் பிடிப்பில்லாமல் இருக்கும் இவளை எப்படி கையாள எனத் தெரியாமல் திண்டாடிப் போனான் சத்ரி.. உடைகள் நகைகள் வாங்கிய அன்றே திருமண வேலைகள காரணம் காட்டி மஹாவை இழுத்துச் சென்றுவிட்டார் சங்கரன்.....

    Chathri Weds Saathvi 5

    0
    பகுதி 5… சாத்வியின் ஊடுருவும் பார்வை சத்ரியின் ஆழ்மனம் வரை சென்று அங்கேயே நிலைபெற்றது அவள் பார்வை சொன்ன செய்தியை இன்னமும் சத்ரியால் நம்ப முடியவில்லை..’ என்னை தேடி வர இத்தனை வருடமானாதா?’ அவள் விழிகள் கேட்ட கேள்வி இது தான்.. இந்த கேள்விக்கும் தான் செய்ய போகும் விபரீதமான செயலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டப் போவதில்லை…. சாத்வியின்...

    Chathri Weds Saathvi 1 1

    0
    “சத்ரி வெட்ஸ் சாத்வி”      Bavathi   கிட்டதட்ட ‘ நீ வேணாம்'     ‘ எக்கேடும் கெட்டுப் போ… ’ என தலை முழுகிய இரண்டாவது  மகள் தான்  சாத்வி. அவளுக்கும் அவளது தந்தைக்கும் பலத்த விவாதம் இன்று. சில நாட்களாய் கணன்று கொண்டிருந்தது இன்றோ நெருப்பாய் பற்றி எரிய துவங்கியது. “கடவுள் கொடுத்த வரத்தை   என்னால் எட்டி உதைக்க முடியாது....
    பகுதி 19 வெகு வருடங்களாய் இளைய மகனின் அயராத உழைப்பு, எதிர்பார்க்க முடியாத அளவு முன்னேற்றம், வயதிற்கு மீறிய முதிர்ச்சி என அனைத்திலும் அவனை கண்டு விநாயகசுந்தரம்,சிவஹாமிக்கு அளவற்ற பெருமை தான்., சத்ரி எதை செய்தாலும் நன்மைக்கே என்ற எண்ணத்தை அவர்களிடையே விதைத்திருந்தான். அவன் சொல்லியபடி இன்று வரையும் சாத்வி, சத்ரின் துன்பங்கள் வெங்க்கட் தம்பதியினரின் காதில்...

    Chathri Weds Saathvi 4 1

    0
    பகுதி 4 கண்ணாடியில் சாய்ந்து நின்றிருந்த சத்ரிக்கு மூச்சே அடைத்தது! 5பொது இடத்தில் இப்படியா பிகேவ் பண்ணுவ?  என மனசாட்சி கேட்டது. ‘என் சாத்வி தானே தப்பில்லை ’ என அவன் மனம் கூற ‘உன் அத்தை மாமா  சொன்ன அப்பறம் தானே தெரியும் அவள் சாத்வின்னு!  அதுக்கு முன்னாடியே கண்ணாடியில் உன் சேட்டையை காட்டிட்டியே' என மனசாட்சி கூற சட்டென...
    “அது இருக்கும் சத்ரி.. ஒரு ஐஞ்சு வருசம்..  அப்போ  இவ்ளோ பைக் லாம் இல்லை.. இவ்வளவு பசங்களும் அங்கே இல்லை…  நீயும்.. ரொம்ப சின்ன பையனா அழுக்கா இருந்தாலும்.. அழகா” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. “ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடியா?  ஷெட்டுக்கு நீ வந்தியா?  எ…எ….எப்போ ?” என அவளை பேச விடாமல் விழிகள் இடுங்க...
    “ ம்…. ஆன் தி வே..” என சாத்வி கூற…. “ம் அப்படியே நேத்து மீட் பண்ணின ஹோட்டல் போ…  நான் ஜாயின்…  பண்ணிக்கிறேன்”  என சத்ரி கூற… அவன் எதற்காக வர சொல்கிறான் என தெரிந்த சாத்வி.. “ம் ஓகே..” என ஹோட்டல் சென்றாள். அவள் வந்த பத்து நிமிடங்களின் பின் தான் வந்தான். வந்தவன் “எவ்வளவு ஸ்பீடா...

    Chathri Weds Saathvi 1 2

    0
    தங்களுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்., பேசுவதை நிறுத்தி சங்கரின் பின் பார்வையை திருப்ப.. அதை பின்பற்றி  திரும்பி பார்த்த, சங்கரன் மஹா இருவரின் முகத்திலும் பேரதிர்ச்சி தான். ஆனால் அதையும் மீறி இத்தனை வருடங்கள் கழித்து மகளை அவளது மகளுடன் பார்த்த பூரிப்பு எழுவதையும் தடுக்க முடியவில்லை. இருவரின் முகத்தை கண்டவளுக்கு ஏனோ ‘அம்மா,...
    சுருங்கியிருந்த புருவங்களுக்கு விடை கொடுத்தபடி…. “ எப்போ… எடுத்த” என மீண்டும் புருவங்கள் சுருங்க…. “ காலேஜ் படிக்கிறப்போ”என்றாள். அவனின் அசையாத பார்வை ‘மேலே சொல்' என கட்டளையிட “செந்திலுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்ப அவனை செர்ச் பண்ண போனேன். கை ஆட்டோமேட்டிக்கா உன் பேரை தான் அடிச்சது.. அப்படியே சர்ச் பண்ணி பார்த்தா..” என அடுத்த வார்த்தை அவள்...
    பகுதி 14 சிவ பாண்டியனை பார்த்ததும் அவனை  வரவழைத்த காரணம் நொடியில்  புரிந்து போனது சத்ரிக்கும் விநாயகத்திற்கும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள “மாப்பிள்ள   இந்த சத்ரி பயலுக்கு, இரண்டு கழுதைகளும்  பழகினது நல்லாவே  தெரியும், எங்கே போனாங்கனுங்கனு கேட்டா.. அது மட்டும், தெரியாதாம்” என நக்கலாய் ஷிவா விடம் கூறியவர் பின்   “ஒருவேளை  நான் கேட்கிற...
    அவனின் விழியெடுக்காமல் பார்த்திருந்தவள் ‘இந்த கல்யாணம் மட்டும் தான் உனக்கு செட் ஆகும்' என அடிக்கடி சத்ரியின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு அன்று தான் முழு அர்த்தமும் கிடைத்தது சாத்விக்கு. “ ரமேஷ் உன் பிளானுக்கு சரி பட்டு வரலைன்னா…. என்ன பண்ணி இருந்திருப்ப… ” என கேட்க… “வெரி சிம்பிள்…. ஹீரோவா உன்னை கல்யாணம்...
    பகுதி 17.. உள்ளே நுழையும் போதே தருணைப் பார்த்து விட்டாள். சாத்வி…. அவனை பார்த்து தயங்கினாலும்.. அடுத்த நொடியே தப்பு செஞ்சவங்க தான் பயப்படனும்…  தலைகுனியனும்? என்ற சத்ரியின் வார்த்தைகள் நியாபகம் வர…. மெதுவாய் தலை நிமிர்ந்தபடி சென்றாள். தருண் அவளை பார்த்த அடுத்த நொடி காணாமல் போய்விட்டான்… வாங்கிய அடி அப்படி! நிம்மதி பெருமூச்சை...
    பகுதி 11 முதலிரவிற்காக, எடுத்து வைத்த பட்டுபுடவை…  நகை எல்லாவற்றையும் தவிர்த்து. லேசான புடவை, கனமில்லாமல் பேருக்கு இரண்டு நகைகள் என அணிந்து கொள்ள மஹாவும், க்ருத்திகாவும் எவ்வளவு பேசியும் பயணில்லை “சரி இந்த பூவையாவது முழுசா வச்சிக்க….சாத்வி” என கைநிறைய மல்லிப் பூவுடன் நெருங்க  “எனக்கு தலை வலிக்குது…  வேண்டாம் “ என அதையும் மறுத்தாள்….சாத்வி. சத்ரியின் நினைவில்  அப்போது...
    பகுதி 22…. “உன்கிட்ட பேசனும்” என வந்த சாத்வியை கண்டு கொள்ளாமல், அடுத்து இருந்த அறையில் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டான்.. இரண்டு நாட்களில் மனம் இவ்வளவு தூரம் அமைதியில்லாமல் அலைந்து கொண்டிருந்தது.. திருமணமான இரவு ஆரம்பித்த சாத்வியின் கோபங்கள் வெடித்த விதம்.. ஒவ்வொரு நாளும் புயலாய் ஆக்கிரமித்தாலும் பரவாயில்லை….ஆனால் ஒவ்வொரு நாளும் அதன் வேகம் அதிகரித்து…  சூறாவளியாய்...
    பகுதி 23 அவள் “உன்னோட உயிர் வேணும்” என கேட்ட அடுத்த நொடி எதையும் யோசிக்காமல்.. “எடுத்துக்கோடி.. உனக்கு தான் இந்த உயிர் எடுத்துக்கோ! அப்போதாவது உன் காயம் ஆறினால் எனக்கு அது போதும்” என அவளை இறுக்கிக் கொண்டு.. தன் உயிரை ஊடுருவிச் செல்லும் குரலில் கூற அவள் காயங்களுக்கு தன் உயிர் தான் மருந்தாகுமெனில் அதையும்...

    Chathri Weds Saathvi 3 3

    0
    நேற்றிலிருந்து நடக்கும் ஒவ்வொன்றையும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த க்ருத்திகாவும்  “அம்மா.. சாத்வி ஏன் அப்பா மேல கோபமா  இருக்கனும்.. அப்பாகிட்ட தானே அவ போனில் பேசினா? அப்பறம் ஏன் நீங்க எல்லாரும் இவ்வளவு ஆச்சர்யமா கேட்குறீங்க…  வெங்க்கட்டுக்கும் எனக்கும் தான் எதுவும் தெரியலை. ஏதோ மறைக்கிறீங்க…. நேற்றில் இருந்து ‘சாத்வி ‘ பத்தின...
    error: Content is protected !!