Wednesday, May 7, 2025

    Chathri Weds Saathvi 1 1

    0

    Chathri Weds Saathvi 1 2

    0

    Chathri Weds Saathvi 2 1

    0

    Chathri Weds Saathvi 2 2

    0

    Chathri Weds Saathvi 3 1

    0

    Chathri Weds Saathvi

    Chathri Weds Saathvi 3 3

    0
    நேற்றிலிருந்து நடக்கும் ஒவ்வொன்றையும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த க்ருத்திகாவும்  “அம்மா.. சாத்வி ஏன் அப்பா மேல கோபமா  இருக்கனும்.. அப்பாகிட்ட தானே அவ போனில் பேசினா? அப்பறம் ஏன் நீங்க எல்லாரும் இவ்வளவு ஆச்சர்யமா கேட்குறீங்க…  வெங்க்கட்டுக்கும் எனக்கும் தான் எதுவும் தெரியலை. ஏதோ மறைக்கிறீங்க…. நேற்றில் இருந்து ‘சாத்வி ‘ பத்தின...
    அவளை பார்த்தபடி அருகில் வந்த மஹா…. “ ஏய், என்னடி டிரெஸ் இது…  இதை போட்டுக்கிட்டு எப்படி கோவிலுக்கு போவ.” என கேட்க குனிந்து தன்னை பார்க்க…. “விடு மஹா…. இங்கேயெல்லாம் சாதாரணமா போடுற டிரெஸ் தான்…இந்த வயசில் போடாமல் எப்போ போடறது… ” என சிவஹாமி கூற..  “சத்ரியோட பைக்கில் சேரி கட்டிட்டு போக முடியாது....
    “நைட் உன்னால தாண்டா தூங்க லேட் ஆச்சு.. சத்ரி ப்ளீஸ் கொஞ்ச நேரம்”” என போர்வையை இழுத்து போர்த்த… “ சாத்வி நான் அம்மா” என மீண்டும் குரல் கொடுக்க… சட்டென எழுந்து அமர்ந்தாள் “குளிச்சிட்டு வா… சாத்வி” என அங்கிருந்து வெளியேறினார் மஹா… ‘என்ன நினைப்பாங்க அம்மா' என சிறிது நேரத்தில் கிளம்பி கீழே வந்தாள்… சத்ரியின் எதிரில்...
    இவள் முழுதும் சொல்லி முடித்தெ, இவன் முகத்தையே பார்த்திருக்க, மூடிய இமைகளை பிரிக்காமலேயே “இங்கே இருந்து மரியாதையா எழுந்து போய்டு” என கூற புரியாமல் பார்த்தவள் அப்படியே அவன் மடியிலேயே இருக்க…. “ இங்க இருந்த போகலை” என உறுமியவன் “போ…” என கண்களை இறுக்கமாய் மூடியபடி கத்தினான்.. அவன் முகத்தை தன் புறமாய் இழுத்தவள் “இன்னும் எவ்வளவோ இருக்கு சத்ரி…...

    Chathri Weds Saathvi 4 2

    0
    “ கூறு கெட்டவனுங்க.. வெங்க்கட்க்கு தான் சாத்வி குரல் தெரியாது, பெத்த அப்பனுக்குமா தெரியலை. வேற பொண்ணுட்ட பேசிட்டு வந்ததும் இல்லாமல் பந்தா வேற  அவனுக்கு” என வண்டியில் வரும் போது சங்கரனையும், வெங்கட்டையும் திட்டியபடியே வந்தார் விநாயகசுந்தரம். அதை கவனிக்காமல் சத்ரியும் ஏதோ நினைவில் வண்டியை ஓட்டியபடியே வந்தான். வீட்டிற்கு வந்தவுடன் தந்தையை இறக்கிவிட்டுவிட்டு “அப்பா...
    “அப்போ ரமேஷூம் உன்னோட கூட்டனியா” என ஷிவா கேட்க… “கூட்டனிலாம் இல்லை… ஆனால் கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்கிட்டேன்”  “சாத்விக்கு வரண் பார்த்தது அவளுக்கும் பிடிக்கலை எனக்கும் பிடிக்கலை” என சாத்வியின் முகம் பார்த்து கூறி பின் ஷிவாவைப் பார்த்து “அவளுக்கு என்ன காரணம்ன்னு தெரியலை…  ஆனால் எனக்கு ஒரே காரணம் தான்…. என்னால இவளை விட்டு கொடுக்க...

    Chathri Weds Saathvi 4 1

    0
    பகுதி 4 கண்ணாடியில் சாய்ந்து நின்றிருந்த சத்ரிக்கு மூச்சே அடைத்தது! 5பொது இடத்தில் இப்படியா பிகேவ் பண்ணுவ?  என மனசாட்சி கேட்டது. ‘என் சாத்வி தானே தப்பில்லை ’ என அவன் மனம் கூற ‘உன் அத்தை மாமா  சொன்ன அப்பறம் தானே தெரியும் அவள் சாத்வின்னு!  அதுக்கு முன்னாடியே கண்ணாடியில் உன் சேட்டையை காட்டிட்டியே' என மனசாட்சி கூற சட்டென...

    Chathri Weds Saathvi 3 2

    0
    சாத்வி மேல் பாசம் இருக்க வேண்டியது தான், அதுக்காக அவளுடைய அப்பாவையே படுத்துவியா நீ?” கேட்டு கொண்டிருந்த எதற்கும் பதிலில்லாமலேயே போக, எரிச்சலனான் வெங்கட் “சாத்வி அவரோட மகள், உனக்கு பொண்டாட்டி இல்லை  ஞாபகம் வச்சுக்கோ! அப்பன் மகள் என்னமும் பண்றாங்க… உனக்கென்ன வந்தது?“ என பேசிக் கொண்டே சென்றவன் , அவனை அழுத்தமாய் பார்த்து “ஒரு...
    சுருங்கியிருந்த புருவங்களுக்கு விடை கொடுத்தபடி…. “ எப்போ… எடுத்த” என மீண்டும் புருவங்கள் சுருங்க…. “ காலேஜ் படிக்கிறப்போ”என்றாள். அவனின் அசையாத பார்வை ‘மேலே சொல்' என கட்டளையிட “செந்திலுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்ப அவனை செர்ச் பண்ண போனேன். கை ஆட்டோமேட்டிக்கா உன் பேரை தான் அடிச்சது.. அப்படியே சர்ச் பண்ணி பார்த்தா..” என அடுத்த வார்த்தை அவள்...
    பகுதி 18 சத்ரியை இப்படி நிலையில், பார்ப்போம் என ஒரு நொடி கூட நினைத்ததில்லை சாத்வி அப்படி ஒரு பரவசம். சிறு வயதில் தனக்கு தாயாய் தந்தையாய் தோழனாய் இருந்தவன் இடையில் விட்டு சென்றபின் அந்த வயது பிரிவை எண்ணி வருத்தம் கொண்டது என்னவோ உண்மை.. ஆனால்… ’எப்போதும் தன்னுடன் வரும் உறவல்ல அவன்.. அப்படி ஓர்...
    சின்ங்கில் டீ கப்புகளை கழுவியபடி “வேலை எதுவும் இருக்கா…. அத்தை   நான் செய்யவா ” சிவஹாமியிடம் கேட்டாள்… “ வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் சாத்வி…  நீ என் மகனை கவனி அது போதும்” என சிவஹாமி சிரித்தபடி கூற “இங்கே இப்படி சொல்லிட்டு நம்ப வீட்டுக்கு போன அப்பறம், அந்த வேலை பாரு, இந்த வேலையை பாருன்னு என்...
    பகுதி 8 சாத்வி காரை நிறுத்தி வர, அப்பார்ட்மெண்ட் முன் காரில் இருந்த வாரே “திங்க்ஸ் எல்லாத்தையும் வீட்டுக்கு கொண்டு வர சொன்னாங்க. வீட்டில் எல்லார்கிட்டேயும் காட்டிட்டு, காலையில் கொண்டு வந்து கொடுத்துரேன். ஸ்டிச்சிங் நீ பார்த்துக்கோ, கிளம்பட்டுமா” என இவன் காரை கிளப்ப  “சத்ரி” என அழைத்தாள் சாத்வி, காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக நகர்ந்தவன்...
    “உன் மகன் ப்ராடு வேலை பார்த்து தான் சாத்வியை கல்யாணம் பண்ணினான்  சொன்னா நம்பவா போற” என நடிக்க “என் மகனை குறை சொல்லலைன்னா…உங்களுக்கு தூக்கமே வராதே” சிவஹாமி முறைக்க… “ப்ராடு வேலையும் பார்த்துட்டு நல்லவன்னு பேரு வாங்க உன் மகனால்  மட்டும் தான் முடியும்” என திருமணத்தில் ரமேஷின் காதலை தனக்கு சாதகமாய் பயண்படுத்தக் கொண்ட...
    “ம்…. உன் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் சரின்னு சொன்னேன்.. அதை விட நீ என் விசயத்தில்  எடுக்கும் முடிவு எப்போவுமே சரியாய் தான் இருக்கும்னு நம்பினேன். அதை விட நான் நினைச்சது கிடைக்கவே கிடைக்காதுன்னு தெரிஞ்ச அப்பறம், ம்ப்ச்” என்றவள் “நீ தானே இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்னு பிடிவாதம் பண்ணின.. இப்போ வந்து...
    பகுதி 10…. செய்வதை செய்துவிட்டு அவன் பாட்டிற்கு இறங்கிச் சென்றுவிட்டான்…  தான் கண் கலங்குவது எதற்காக என தெரிந்தும்..  எனக்கு என்ன வேண்டும் என பார்த்து பார்த்து செய்பவனுக்கு அவன் தான் தனக்கு வேண்டுமென ஏன் அவனுக்கு புரியவில்லை.. இல்லை புரியாதது போல் நடிக்கிறானா…  தன் உணர்வுகள் அவனுக்கு புரியவைக்கவே இல்லையா? என் உணர்வுகளுக்கு இவன் உயிர்...

    Chathri Weds Saathvi 9 1

    0
    பகுதி 9 தரையில் சுவரோடு சுவராக அமர்ந்திருந்தவளுக்கு அழுத்தமாய் மீண்டும் மீண்டும் தன் இதழ்களுக்குள் புதைந்து மீண்ட சத்ரியின் இதழ்கள், தன் உடையை விலக்கி, இடையில் வெகுநேரமாய் கவிதை படைத்த  கைகள்,  தன் கழுத்தின் பின்புறம் முரட்டுத்தனத்தை மட்டுமே பிரதிபலித்த விரல்கள்  அமர்ந்த நிலையிலேயே தன் உடலோடு உரசிய அவன் உடல்…  என ஒவ்வொன்றிலும் சத்ரியை...

    Chathri Weds Saathvi 9 2

    0
    சாத்வியின்    இந்த நிலைக்கு தானும் ஓர் காரணமல்லவா..என மனம் ரணம் கொள்ள…  சாத்வியிடம் சாதாரணமாக பேசமுடியாமலும்,  அவளை சமாதானம் செய்ய முடியாமலும் ,இப்படி எதிலும் பிடிப்பில்லாமல் இருக்கும் இவளை எப்படி கையாள எனத் தெரியாமல் திண்டாடிப் போனான் சத்ரி.. உடைகள் நகைகள் வாங்கிய அன்றே திருமண வேலைகள காரணம் காட்டி மஹாவை இழுத்துச் சென்றுவிட்டார் சங்கரன்.....
    திரும்பி அறைக்கு வந்தவர் “டேய் ஆனாலும் இப்படி படுத்தாதடா…  பாவம்டா அந்த பொண்ணு” என “அவ பாவமா….! நான் தான்பா பாவம்…  அவ கையில் சிக்கினேன் நிச்சயம் தோலை உரிச்சிடுவா… அதுக்கு பயந்து தான் நான் உங்களை அனுப்பினேன்…  அவளுக்காக பாவப் படாதீங்க…. நான் தான் பாவம்… ” என கட்டிலில்  சென்று படுத்துவிட்டான்.. சாத்வி இந்நிலையிலும்...
    பகுதி 6 “என்ன பேசனும்….சொல்லுங்க” வெகு வருடங்களாய் அவர்களுக்குள் தொடர்பு இல்லாமல் என்றாலும் அந்த ஒரே வார்த்தையில் தெரிந்தது  இருவருடைய அன்பும் தோழமையும் . சாத்வியின் கூர்மையான பார்வை சத்ரியின் மீது அழுத்தமாய் படிந்தது. அந்த பார்வையில் என்ன இருந்தது என்பதை கூட உணரவே இல்லை அவனது உணர்வுகள். தான் இங்கு வந்திருக்கும் காரணம் அறிந்தால் இப்படி...
    அவன் நீட்டிய போட்டோவை   கண்டுகொள்ளாமல், என்னவென்றே யூகிக்க முடியாதளவிற்கு ஓர் ஆழ்ந்த மெளனம் அவளிடம் சத்ரியால் அந்த மௌனத்திற்கு விடை காணத் தான் முடியவில்லை. நெற்றி சுருங்க யோசிப்பதற்குள், அவன் கையிலிருந்த போட்டோவை நிதானமாய் தன்கைகளில் வாங்கிப்  பார்த்தாள். ஓரிரு நொடிகளின் பின் “எனக்கு ஓகே… கல்யாண வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க..” என்றாள் சாத்வியும் நிதானமாய் ‘உப்ப்”...
    error: Content is protected !!