BT
அத்தியாயம் - 27
“தேவ்... எப்பப்பா, ஊருக்கு கிளம்பி வறீங்க...” அன்னையின் கேள்விக்கு செல்லமாய் ஓவியாவை முறைத்துவிட்டு பதில் கூறினான் தேவ்.
“நாளைக்கே வரலாம்னு தான்மா பிளான் பண்ணேன்... ஆனா இந்த அம்மு தான் நாளைக்கு இண்டர்வியூ முடிச்சிட்டு நாளான்னிக்கு கிளம்பலாம்னு சொல்லிட்டா... அதெல்லாம் வேண்டாம்னு சொன்னா கேட்டா தானே...”
“சரி, அவ ஆசையைக் கெடுப்பானேன்... புருஷனைப் பத்தி...
“வாங்க சார்...” கை கூப்பி விடை கொடுத்தாள் ஓவியா. அவர்கள் சென்றதும் தன் அறை நோக்கி நடக்க பின்னில் தோழியும், நடன ஆசிரியையுமான ராதிகாவும் வந்தாள்.
“ஓவி, இந்த வார குமுதத்துல பிரம்மா சார் ஓவியம் வந்திருக்கே, பார்த்தியா...”
“அச்சோ, பார்க்கலியே... கொண்டு வந்திருக்கியா...” ஓவியா ஆர்வத்துடன் கேட்க, “ம்ம்... உனக்குப் பிடிக்குமேன்னு எடுத்திட்டு வந்தேன்...” என்றவள்...
அத்தியாயம் – 5
விகடனுக்காய் வரைந்த ஓவியத்தை திருப்தியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அடுத்து குமுதம் இதழின் சிறுகதைக்கான ஓவியத்தை தீட்டத் தொடங்கினான் பிரம்மா.
கோடுகள் மெல்ல இணைந்து கவர்ச்சியான பெண்ணின் வடிவமானது. டீக்கடை ஒன்றில் ஒரு ஆண் அமர்ந்து அங்கே வேலை செய்யும் அழகுப் பெண்ணையும் அவளது விலகிய மாராப்பையும் கள்ளத்தனமாய் ரசிப்பது போன்ற ஓவியம்....
அத்தியாயம் – 6
“ச்சே... ராத்திரி நேரத்தில் தனியாய் ஒரு பெண் நின்று உதவி கேட்கிறாள்... அதை செய்ய மனமில்லாமல் நான் மெக்கானிக் இல்லைன்னு கிண்டலா சொல்லறானே... இவன்லாம் என்ன மனுஷனோ...”
மனதுக்குள் அவனை கோபமாய் கொஞ்சியபடி பார்க்க, வண்டியிலிருந்து கீழே இறங்கினான். தள்ளாட்டம் எதுவும் இல்லாமல் ஸ்டடியாக தான் இருந்தான். நல்ல உயரத்தில் தாடி மீசையுடன்...
“நாளைக்குத் தர்றேன்னு சொல்லு...” என்றவன் அலைபேசியை அணைத்துவிட்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தான். அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்தவன் இவன் யாரென்று தெரியாததால், “இந்தப் படத்தோட சத்தத்துல கூட ஒருத்தன் இப்படித் தூங்குறானே...” என அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஞாயிற்றுக் கிழமை.
ராதிகாவின் வீட்டில் உறவுகளும் நட்பும் கூடியிருக்க அனைவரின் முகத்திலும் ஒருவிதமான திருப்தி, சந்தோசம்... நிகழ்ச்சியின் நாயகரான அவளது...
“ஓவி, இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க... அமிர்தா கோவிச்சுக்கப் போறா... ரெடியாகு மா...”
“ஹூம்... உங்க சின்ன வயசு போட்டோ ஆல்பத்தை எத்தனை பார்த்தாலும் அலுக்கவே மாட்டேங்குது...”
“அப்படி என்ன அதுல இருக்கு...” அவன் கேட்கவும் கழுத்தில் கைகளை மாலையாய் போட்டுக் கொண்டாள். அவன் மூக்கோடு தன் மூக்கை உரசி, “நிறைய... உங்க மேல காதலும்,...
“என்ன மேடம், நேத்து பெரிய வீர சாகசம் எல்லாம் பண்ண போல இருக்கு...” கேட்டவளை திகைப்புடன் நோக்கியவள்,
“உனக்கு எப்படி தெரியும்...” என்றாள் ஆச்சர்யத்துடன்.
“காலைல அப்பா போன் பண்ணி உன் போனை வீட்டுலேயே வச்சுட்டு வந்ததுல இருந்து வண்டி நின்னது, உன் ஆதர்ஷ நாயகன் ஹெல்ப் பண்ணது எல்லாம் சொன்னார்...”
அதைக் கேட்டதும் ஓவியா முகத்தில் ஒரு...
“ம்ம்... ஓகே சார்... ஆனா, நான் உங்களை சார்னு தான் கூப்பிடுவேன்...”
“பிரண்ட்லியா பழகியாச்சு, இன்னும் எதுக்கு இந்த சார், மோரெல்லாம்... என்னமோ கூப்பிடுங்க...” என்றவன் அதற்குப் பிறகு அமைதியாகிவிட்டான். கார் வீட்டை நெருங்கவே, அவன் கொடுத்த டவலைத் துடைத்துவிட்டு போர்வை போல் தன்மீது போர்த்திக் கொண்டிருந்தவள் அதை எடுத்துவிட்டு உடையை சரி செய்து கொண்டாள்.
“சார்,...
அத்தியாயம் – 7
“என்ன தெய்வமே, பிறந்தநாள் அதுவுமா வீட்ல இல்லாம, இப்ப வந்துடறேன்னு கிளம்பிட்டு இவ்ளோ லேட்டா வர்றிங்க... நாளைக்கு கொடுக்க வேண்டிய ஓவியத்தை வேற வரஞ்சு முடிக்காமப் போயிட்டிங்க... அந்த பதிப்பகத்துல இருந்து போன்ல கேட்டுட்டு, நேர்லயே ஆள் வந்துட்டாங்க... நான்தான் சொல்லி அனுப்பி வச்சேன்... அப்படி எங்க அவசரமா கிளம்பிப் போனிங்க...”...
அத்தியாயம் – 8
அருகில் அமர்ந்திருந்த அமிர்தாவைக் கனிவோடு நோக்கிய பிரம்மா, “அமிர்தா, உனக்கு என்னாச்சுமா... ரெண்டு நாள்ல இது என்ன கோலம்...” என்றான் புரியாமல்.
“ப்ச்... ஒண்ணுமில்ல... தினமும் போடற மாத்திரையை ஒரே ஒரு நாள் தான் போடல, அதுக்கு மூச்சுத் திணறல், மயக்கம்னு படுத்தி எடுத்திருச்சு... நீங்க ஒண்ணும் பீல் பண்ணாதீங்க பிரம்மா... உங்களைப்...
அத்தியாயம் – 10
“என்னை இப்பவும் நீ மறக்கலையா...” என்ற பிரம்மாவின் கேள்விக்குப் புன்னகைத்தாள் ஓவியா.
“எப்படி மறக்க முடியும் தேவ்... மனம் மரத்து, வாழ்க்கை வெறுத்து, தனிமைல தவிச்சு நின்ன எனக்கு உயிர் கொடுத்தது உங்க வார்த்தைகளும் நம்பிக்கையும் தான்... அந்த சின்ன வயசுல நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் இப்பவும் என் காதுல கேட்டுட்டே...
அத்தியாயம் – 13
ஆருத்ரா வேதனையுடன் மகனைத் தழுவிக் கொண்டிருக்க, “வலிக்குதா அண்ணா...” அண்ணனின் டிரவுசரைப் பிடித்து இழுத்தபடி கேட்ட தம்பி நரேனின் கண்ணிலும் நீர் நிறைந்திருந்தது.
“இல்லடா தம்பி...” என்றவன் தம்பியின் தலையில் செல்லமாய் வருடி அன்னையிடம், “அழாதீங்கமா...” எனவும் மகனைக் கட்டிக் கொண்டு அழுதார் ஆருத்ரா.
“தன் உடல் முழுதும் புண்ணாகிய போதும் தன்னை அழ...
“ம்ம் ஆமா சார், கொஞ்சம் வேலை இருக்கு... இன்னைக்கு முடிச்சு கொடுக்கணும்... அதான் மறுத்தேன்... தப்பா நினைச்சுக்காதிங்க...”
“ம்ம்... புரியுது பிரம்மா, உங்களை டிஸ்டர்ப் பண்ணறதா நினைக்க வேண்டாம்... உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்... பார்க்க முடியுமா...” அவர் கேட்கவும், “இவர் என்ன என்கிட்ட பேசப் போறார்... ஒருவேள அந்தப் பொண்ணு எதாச்சும் லவ்வுன்னு சொல்லிருக்குமோ...”...
“தேவ், அவசரப்பட்டு வார்த்தையை விடாதடா...” ஆருத்ரா கண்ணீருடன் மகனிடம் சொல்ல, “கவலைப் படாதீங்கமா, நிச்சயம் தோத்துப் போக மாட்டேன்... ஒரு பெரிய ஆர்ட்டிஸ்டா உங்க முன்னாடி வந்து நிப்பேன்...” என்றான்.
“ம்ம்... நீயே உன் வாழ்க்கையைப் பத்தி முடிவெடுக்கிற அளவுக்கு வளர்ந்துட்டயா... இதுக்கு மேல இந்த வீட்டுல வச்சு உனக்கு சோறு போட்டு வளர்த்துறதுல அர்த்தமே...
மாடிக்கு சென்றவன், என் ரூம்லயே உக்கார்ந்து பேசலாமா, உனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லையே...” என்று கேட்க,
“ப்ச்... அதெல்லாம் இல்லை...” என்றாள் ஓவியா. அவனது அறைக்குள் நுழைந்து கட்டிலில் அமர்ந்து கொண்டவன், “வா... இப்படி உக்கார்...” என்று அருகிருந்த சோபாவைக் கை காட்ட, அமர்ந்தவளின் மனதுக்கு அந்த தனிமை தவிப்பைக் கொடுக்க காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றாள்.
ஒரு...
அத்தியாயம் – 9
மழை சற்று வலுவாகவே பிடித்துக் கொள்ள மேலும் சிலர் கடையில் ஒதுங்கி நின்றனர். ஒருசிலரின் பார்வை எக்ஸ்ரே போல தனது உடல் துளைப்பதை உணர்ந்த ஓவியா அவஸ்தையுடன் நின்று கொண்டிருந்தாள்.
மழை தொடங்கியதும் வீட்டை அடையும் வேகத்தில் வண்டிகள் வேகமாய் கடக்கத் தொடங்கின. தான் செல்ல வேண்டிய பேருந்து தூரத்தில் தெரிந்த சாலையில்...
அத்தியாயம் – 14
பிரம்மா கொடுத்த கவரைப் பிரித்தவளின் கண்களுக்குள் இருந்த கிருஷ்ண மணிகள் சந்தோஷத்தில் விரிந்தன. அது மெல்லத் திறக்கும் சிப்பிக்குள் பளிச்சிடும் முத்தைப் போல் பளபளப்பதாய் பிரம்மாவுக்குத் தோன்றியது.
“வாவ், அமேஸிங்...” என்றவளின் பார்வைக்குள் அழகாய் பிரம்மாவால் வரையப்பட்ட அவளது உருவம் ஒட்டிக் கொண்டிருக்க, கைகள் மெல்ல அதைத் தடவிப் பார்த்தன.
முதன் முதலில் அவளை...
அத்தியாயம் – 12
நிதானமாய் ஷாம்புவில் குளித்த தலைமுடியை உலர வைத்துக் கொண்டிருந்த ஓவியாவின் முகத்தில் நிரந்தரமாய் ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டிருந்தது.
மனதுக்குப் பிடித்த சுரிதார் உடலைத் தழுவி இருக்க, கண்ணாடி முன் நின்று தன்னை ரசனையுடன் பார்த்தவளுக்கு தனது செயல்கள் வியப்பைக் கொடுத்தாலும் சந்தோஷிக்காமல் இருக்க முடியவில்லை.
மனதின் சந்தோஷம் முகத்தின் அழகைக் கூட்டியதோ என்னவோ,...
அத்தியாயம் – 15
தமிழர் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சைப் பெரிய கோவிலின் நுழைவாயிலில் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டிருந்த இரண்டு மீட்டர் உயர நந்தி சிலையை, வியப்புடன் பார்த்துக் கொண்டே தேவுடன் நடந்தாள் ஓவியா.
மாலை சூரியன் மேற்கு திசையில் அஸ்த்தமனம் நோக்கித் தயாராகிக் கொண்டிருக்க, அப்போது தான் கோவில் நடை திறந்திருந்ததால் பெரிய கூட்டம் இல்லாவிட்டாலும் ...
அவள் மூக்கைப் பிடித்து செல்லமாய் ஆட்டியவன், “ஏய், என் மக்கு ஓவியமே... இப்ப என்ன ஆயிருச்சுன்னு இப்படி கண்ணீர் விட்டுப் புலம்பற... நீ நேத்து வரலடி... எப்பவோ எனக்குள்ள வந்தவ... எவ வந்தாலும் உன்னை என்னிலிருந்து அசைக்க முடியாது...”
“ப்ச்... அப்படி பேசாத தேவ்... என்னால உங்க குடும்பத்துல பிரச்சனை வரக் கூடாது... நான் சம்மதிக்க...