Sunday, April 20, 2025

    BT 27 2

    0

    BT 27 1

    0

    BT 26 2

    0

    BT 26 1

    0

    BT 25 2

    0

    BT

    BT 25 1

    0
    அத்தியாயம் - 25 வெள்ளைத்தாளில் தேவ் விரல்கள் கோடுகளை இழுத்து உருவங்களைப் படைத்துக் கொண்டிருக்க, பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஓவியா. “எப்படி தேவ், இவ்ளோ ஸ்பீடா உன்னால வரைய முடியுது... ரொம்ப அழகா உருவத்துக்கு வடிவம் கொடுக்கிற...” அவளை நோக்கி சிரித்தவன், “சித்திரமும் கைப்பழக்கம்னு சொல்லுவாங்க... எதுலயும் விருப்பம் இருந்தா மட்டும் போதாது, விடாமுயற்சியும், பயிற்சியும் இருக்கணும்... சின்ன...

    BT 24 2

    0
    “அப்படி சொல்லாதீங்க சார், நீங்க பல தடைகளைக் கடந்து தான் இப்ப உள்ள நிலைக்கு வந்திருப்பீங்க... நம்ம புதிய தலைமுறைக்கு அதை சொன்னா அவங்களும் புரிஞ்சு முயற்சி செய்ய உபயோகமா இருக்கும்... உங்களுக்கு எந்த நாள் ஓகேன்னு சொல்லுங்க, அன்னைக்கே வச்சுக்கலாம்...” நிகழ்ச்சி தொகுப்பாளரும் அவனை விடுவதாய் இல்லை. “எனக்கு இதுல எல்லாம் பெருசா இன்ட்ரஸ்ட் இல்ல,...

    BT 24 1

    0
    அத்தியாயம் - 24 மேலும் இரண்டு நாட்கள் நகர்ந்திருக்க போலீஸ் விசாரணை அதன் பாட்டில் நடந்து கொண்டிருந்தது. தந்தையின் இழப்பில் அடிக்கடி துவண்ட ஓவியாவை பிரம்மாவின் அருகாமையும், ஓவியங்களுமே திசை திருப்ப பெரும் உதவியாய் இருந்தன. அன்று வெள்ளிக் கிழமை. அமிர்தா பகலில் ஓவியாவுடன் இருந்துவிட்டு மாலையில் வீட்டுக்குக் கிளம்புவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். அன்று அவளுக்கு மன்த்லி செக்கப்...

    BT 23

    0
    அத்தியாயம் - 23 “ஓ... செக்யூரிட்டி ராஜன் வீட்டைக் கண்டு பிடிச்சுட்டிங்களா... அவனை விசாரிச்சீங்களா சார்...” இன்ஸ்பெக்டரிடம் ஆவலுடன் கேட்டான் தேவ். “ப்ச்... அதுல ஒரு பிரச்சனை இருக்கு...” “என்ன பிரச்சனை சார், அவன் வீட்டுல இல்லாம பயந்து எங்காச்சும் ஓடிப் போயிட்டானா...” “எங்க ஓடினாலும் கண்டு பிடிச்சுடலாம்... ஆனா அவன் உலகத்தை விட்டே ஓடிப் போயிட்டான்...” “எ..என்ன சார் சொல்லறீங்க...” “எஸ்,...

    BT 22 2

    0
    “செக்யூரிட்டி அசோசியேஷன்ல அவன் கொடுத்திருந்த முகவரிக்குப் போயி விசாரிச்சோம்... அங்கிருந்து ஒரு வாரம் முன்னாடி வீடு மாறி இருக்கான்... அவனோட போன் நேத்து நைட்டிருந்து சுவிட்ச் ஆப் ஆகிருக்கு... அவன்கிட்ட ஏதோ தப்பு இருக்கு... சிவநேசன் மரணத்துக்கு அவன் தான் காரணமோன்னு டவுட் அதிகமாகி இருக்கு... எனிஹவ் விசாரணை போயிட்டு இருக்கு...” “மாமா ரொம்ப நல்ல...

    BT 22 1

    0
    அத்தியாயம் - 22 காலையில் காதை வந்தடைந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் கண்ணை சுருக்கினான் பிரம்மா. “சார், என்ன சொல்லறீங்க...” “ஆமாம், மிஸ்டர் பிரம்மா... நீங்க உடனே அவங்களை அழைச்சிட்டு சென்னை வாங்க... நேரடியா இந்த விஷயத்தை சொன்னா அவங்க தாங்கிக்க மாட்டாங்கன்னு தான் உங்க கிட்ட சொல்லறோம்...” “ம்ம்... சரி சார், நாங்க சீக்கிரம் வந்திடறோம்...” என்று அழைப்பைத்...

    BT 21 2

    0
    “அத்தை... இந்த நகை எல்லாத்தையும் விட உங்க அன்பு தான் ரொம்பப் பெருசு... அதை எனக்குக் கொடுத்திருக்கீங்க... எனக்கு இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் வேணும்... அனுமதி கொடுப்பீங்களா...” கண்ணீருடன் ஏறிட்டவளைப் புரியாமல் பார்த்தவர், “என்னமா, என்ன வேணும்...” என்றார். “தேவ் அம்மா எனக்கும் அம்மா தான், உங்களை அம்மான்னு கூப்பிட அனுமதிப்பீங்களா அத்தை...” அவள்...

    BT 21 1

    0
    அத்தியாயம் - 21 இரவு வெகுநேரம் வரை பெரியவர்கள் கல்யாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க இளையவர்கள் அதைக் கண்டும் காணாமலும், கேட்டும் கேட்காமலும் அங்கொரு கண்ணும் துணையில் ஒரு கண்ணுமாய் கவனித்துக் கொண்டிருந்தனர். அண்ணன், தம்பி இருவருக்கும் கோவிலில் கல்யாணத்தை முடித்துக் கொண்டு பெரியவனுக்கு சென்னையிலும், சின்னவனுக்கு ஆந்திராவிலுமாய் ரிஷப்ஷன் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து...

    BT 20 2

    0
    அவள் மூக்கைப் பிடித்து செல்லமாய் ஆட்டியவன், “ஏய், என் மக்கு ஓவியமே... இப்ப என்ன ஆயிருச்சுன்னு இப்படி கண்ணீர் விட்டுப் புலம்பற... நீ நேத்து வரலடி... எப்பவோ எனக்குள்ள வந்தவ... எவ வந்தாலும் உன்னை என்னிலிருந்து அசைக்க முடியாது...” “ப்ச்... அப்படி பேசாத தேவ்... என்னால உங்க குடும்பத்துல பிரச்சனை வரக் கூடாது... நான் சம்மதிக்க...

    BT 20 1

    0
    அத்தியாயம் - 20 உடல் மெலிந்து சோர்வுடன் கண் மூடிப் படுத்திருந்த ராம் கிருஷ்ணா கதவு திறக்கும் சத்தத்தில் கண்ணைத் திறந்தார். எதிரில் மனைவியுடன் நின்ற மகனைக் கண்டதும் கண்கள் சட்டென்று கண்ணீரில் நிறைய, “தே... தேவ்வ்...” குழறலாய் ஒலித்த அவர் குரலில் கலக்கத்துடன் பார்த்தான் தேவ்.  “அ...அப்பா... அப்பாக்கு என்னாச்சு மா...” அதற்குமேல் தயங்காமல் அவரிடம் ஓடிச்சென்று...

    BT 18 2

    0
    “ஹூக்கும், நான் என்ன பண்ணேன்...” “நீ என்ன பண்ணேன்னு என்னாலயும் சொல்ல முடியல... ஆனா, நான் நானா இல்லாத போல, மனசு ஒரு மாதிரி லேசா மிதக்கிற போலவே பீலாகுது... இதுவரை இப்படி ஒரு உணர்வை நான் உணர்ந்தது இல்ல...” “ஹூம்... இங்க மட்டும் என்னவாம்... எத்தனை தடவ உங்களுக்கு போன் பண்ணலாம்னு நினைச்சேன் தெரியுமா... வேலையா...

    BT 17

    0
    அத்தியாயம் – 17 சென்னையை நோக்கி சீரான வேகத்தில் கார் சென்று கொண்டிருக்க அலைபேசி சிணுங்கி ராகவ் காலிங் என்றது. “கிளம்பும்போதே சொல்லிட்டு தான கிளம்பினேன், இப்ப எதுக்கு ராகவ் கூப்பிடறான்...” என யோசித்துக் கொண்டே “அம்மு, எடுத்து என்னன்னு கேளு...” என்றான் பிரம்மா. “ஹலோ ராகவ், அவர் வண்டி ஓட்டிட்டு இருக்கார்... எதுவும் சொல்லனுமா...” என்றாள் ஓவியா. “ஓ......

    BT 17 2

    0
    “அதெல்லாம் என் பாடு... ஓவியத்தில் நான் எடுத்த முடிவு தான் நம்ம வாழ்க்கைக்கும்... அவங்க சம்மதிச்சா அரேஞ்சுடு மேரேஜ்... சம்மதிக்கலேன்னா லவ் மேரேஜ்... சிம்பிள்...” “ஹூம்... அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்... நம்ம ரெண்டு வீட்டுலயும் சம்மதம் வாங்கி, எல்லாரோட ஆசிர்வாதத்தோட தான் நம்ம கல்யாணம் நடக்கணும்... என் பேரன்ட்ஸ் லவ் மேரேஜ் பண்ணிட்டு சொந்தங்களே...

    BT 16 2

    0
    “ம்ம்... சூப்பர்...” என்றவனின் விரல்கள் வேகமாய் செயல்பட்டுக் கொண்டிருக்க ஆறு ஓவியங்களின் அவுட்லைன் முடித்திருந்தான். முதலில் அவளை வரைந்து கொண்டு பிறகு சிற்பத்தை வரைய நினைத்தவன் ஒரு ஓவியத்திற்கு பத்து நிமிடம் மட்டுமே எடுத்துக் கொண்டான். “இன்னும் எவ்வளவு வரையனும் தேவ்...” “இனி நவரச பாவங்களை மட்டும் வரைஞ்சுக்கலாம்... நீ அதுக்குத் தகுந்த ஓவியங்களைத் தேர்ந்தெடுத்துக்க...” அவன்...

    BT 16 1

    0
    அத்தியாயம் – 16 “ஹலோ ஓவியரே, நீங்க எதுக்கு இப்படி சிலை போல நிக்கறீங்க... சீக்கிரம் வரையத் தொடங்குங்க...” மலர்ந்த முகமும், விரிந்த கண்களுமாய் அழகாய் அபிநயம் பிடித்து நாட்டிய உடையில் பிரகாசித்தவளைக் கண்டு கண்களை மாற்ற முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த பிரம்மாவிடம் சிணுங்கினாள் ஓவியா. “ஹா, இ..இதோ... ஸ்டார்ட் பண்ணறேன்...” என்றவன் அவள் அருகே வந்து தாடையை...

    BT 15

    0
    அத்தியாயம் – 15 தமிழர் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சைப் பெரிய கோவிலின் நுழைவாயிலில் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டிருந்த இரண்டு மீட்டர் உயர நந்தி சிலையை, வியப்புடன் பார்த்துக் கொண்டே தேவுடன் நடந்தாள் ஓவியா. மாலை சூரியன் மேற்கு திசையில் அஸ்த்தமனம் நோக்கித் தயாராகிக் கொண்டிருக்க, அப்போது தான் கோவில் நடை திறந்திருந்ததால் பெரிய கூட்டம் இல்லாவிட்டாலும் ...

    BT 14

    0
    அத்தியாயம் – 14 பிரம்மா கொடுத்த கவரைப் பிரித்தவளின் கண்களுக்குள் இருந்த கிருஷ்ண மணிகள் சந்தோஷத்தில் விரிந்தன. அது மெல்லத் திறக்கும் சிப்பிக்குள் பளிச்சிடும் முத்தைப் போல் பளபளப்பதாய் பிரம்மாவுக்குத் தோன்றியது. “வாவ், அமேஸிங்...” என்றவளின் பார்வைக்குள் அழகாய் பிரம்மாவால் வரையப்பட்ட அவளது உருவம் ஒட்டிக் கொண்டிருக்க, கைகள் மெல்ல அதைத் தடவிப் பார்த்தன. முதன் முதலில் அவளை...

    BT 13 2

    0
    “தேவ், அவசரப்பட்டு வார்த்தையை விடாதடா...” ஆருத்ரா கண்ணீருடன் மகனிடம் சொல்ல, “கவலைப் படாதீங்கமா, நிச்சயம் தோத்துப் போக மாட்டேன்... ஒரு பெரிய ஆர்ட்டிஸ்டா உங்க முன்னாடி வந்து நிப்பேன்...” என்றான். “ம்ம்... நீயே உன் வாழ்க்கையைப் பத்தி முடிவெடுக்கிற அளவுக்கு வளர்ந்துட்டயா... இதுக்கு மேல இந்த வீட்டுல வச்சு உனக்கு சோறு போட்டு வளர்த்துறதுல அர்த்தமே...

    BT 13 1

    0
    அத்தியாயம் – 13 ஆருத்ரா வேதனையுடன் மகனைத் தழுவிக் கொண்டிருக்க, “வலிக்குதா அண்ணா...” அண்ணனின் டிரவுசரைப் பிடித்து இழுத்தபடி கேட்ட தம்பி நரேனின் கண்ணிலும் நீர் நிறைந்திருந்தது. “இல்லடா தம்பி...” என்றவன் தம்பியின் தலையில் செல்லமாய் வருடி அன்னையிடம், “அழாதீங்கமா...” எனவும் மகனைக் கட்டிக் கொண்டு அழுதார் ஆருத்ரா. “தன் உடல் முழுதும் புண்ணாகிய போதும் தன்னை அழ...

    BT 12 2

    0
    மாடிக்கு சென்றவன், என் ரூம்லயே உக்கார்ந்து பேசலாமா, உனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லையே...” என்று கேட்க, “ப்ச்... அதெல்லாம் இல்லை...” என்றாள் ஓவியா. அவனது அறைக்குள் நுழைந்து கட்டிலில் அமர்ந்து கொண்டவன், “வா... இப்படி உக்கார்...” என்று அருகிருந்த சோபாவைக் கை காட்ட, அமர்ந்தவளின் மனதுக்கு அந்த தனிமை தவிப்பைக் கொடுக்க காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றாள். ஒரு...
    error: Content is protected !!