Sunday, April 20, 2025

    Birla weds Brindha

    அவளது அதிர்வான முகம், இவனுக்கு விரக்தியை தான் கொடுத்தது, அதில் “இப்போ கூட இந்த தாலியை பத்தின இறந்தாகாலம் எதுவுமே எனக்கு தெரியாது” விரக்தியான வார்த்தைகளும் அவனிடமிருந்து அம்பாய் கிளம்பியது. “நகை கடைக்கு போய், எந்த கடையில் செஞ்சதுன்னு கேட்டு, அந்த கடையை தேடி மறுபடியும் ஓடினேன். உன் பேர் தெரியாமல், நீ எந்த தேதியில் வாங்கினன்னு...
    இவர்கள் அங்கே சென்றதை அறிந்த பார்வதிதேவி மருத்துவமணைக்கே வந்துவிட்டார். “போன முறை தான் மருத்துவமணை வரவில்லை  இந்த முறையாவது டாக்டரை நேரில் சந்தித்து பேச வேண்டும். பிர்லாவின் உடல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும்” என்ற நினைப்பில். அங்கே மருத்துவமணையில் எப்போதும் போல் இவனை செக் செய்துவிட்டு அவனை அனுப்பிவிட்டு இவர்கள் உள்ளே அமர்ந்து பேசக்கொண்டிருக்க,...
    “உங்க பொண்ணுக்கு ஒரு இரண்டு மணி நேரத்தில் கான்சியஸ் வந்திடும்  நெற்றியில சின்ன அடி  ஒரு பத்து நாளில் சரியாய்டும்  நீங்க எதுவும் கவலை பட வேண்டாம் ” “ஆனால் பிர்லாக்கு, பிட்ஸ் வந்திருக்கு  ஈஈஜி பார்த்து வெரிபை பண்ணியாச்சு, அட் தி சேம் டைம் தலையில் அடி வேற, அன்கான்சியஸ் ஸ்டேஜில் இத்தனை நேரம்...
    ‘தன்னை தேடி ஒரு நாள் பிர்லா வருவான்' என இந்த ஒரு வருடமாய் தவம் செய்து காத்திருந்தாள். இந்த தவத்தில் இவள் கண்ட காதல் கனவுகள் தான் எத்தனை எத்தனை  ஆனால் இப்படி தன்னையே மறந்தவனாய் தன் முன் வந்து நிற்கும் ஒரு நிலையை கனவிலும் காணவில்லை இவள். மொத்தத்தில் “இதற்கு தன் உயிர் அன்றைக்கு...
    பகுதி 23 அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, தன்படிப்பு, குடும்ப தொழில், அதில் தன்னுடைய பங்களிப்பு என கிட்டதட்ட இரண்டு மூன்று நாட்களாய் கொஞ்சம் கொஞ்சமாய் அவனது நினைவுப்பெட்டகத்தை  நிரப்பிக்கொண்டிருந்தனர், அவனது பெற்றோர்கள். ஆனால் அவனது தடுமாற்றம் நிறைந்த பேச்சுக்களும். எதையும் யோசித்து வெகு நேரம் கழித்தே பேசும் பழக்கமும் இந்த மூன்று நாட்களில் அதிகமானதே தவிர...
    பகுதி 21 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ப்ருந்தா ! ஆம் தூக்க மருந்தின் உபயத்தில் அவளை அடக்க முடியாமல் உறங்க வைத்திருந்தனர். மகளை விட்டு அகலாத பெற்றோர்… எங்கே அகன்றால் பிர்லாவை அடித்து வைக்க போய்விடுவாளோ என்ற பயத்தில் மகளை விட்டு அகலவில்லை  இரு குடும்பங்களும் ஒருவர் முகத்தை மற்றொருவர் எப்படி பார்க்க? எதை பற்றி பேச...
    “அப்பா ரெய்ட்னு யாரு போன் பண்ணினா !”என இவன் யோசனைகளினூடே கேட்க “ம் நம்ப ஆடிட்டர் தான் ஏன் !” “யாரு கம்ளைண்ட் பண்ணினான்னு கேளுங்க டாட்”என பிர்லா அவரை பார்க்க “ஆமாம் பிர்லா நானும் இதை மறந்தே போய்ட்டேன் இரு விசாரிச்சு சொல்றேன் ” என பைல்களை எல்லாம் லாக்கரினுள்ளே போட்டு, அதை திரும்பவும் பழைய நிலைக்கு...
    பகுதி 15 ஒரு நாள் தான் , ஆனால் அந்த ஒருநாளில் தான் எத்தனை மாற்றங்கள். ப்ருந்தாவை மிரட்ட அழைத்து வந்து என்னையே மிரட்டி விட்டாளே மிரட்டியதோடு விட்டாளா ! சூடைட் அட்டெம்ப்ட், அதை வைத்து திருமணம், யாரையும் எதையும் பேச கூட விடவில்லை ! ஏன் யோசிக்க கூட நேரம் கொடுக்காமல்  அவளை ஏற்றுக்கொள்ளவைத்து விட்டாளே! எந்த ஒரு...
    “நீ நினைக்கிற மாதிரி கிடையாதுடா சீனிவாஸ் ” ஏதையோ தப்பாக நினைத்துக்கொண்டானோ என்ற தவிப்பில் சந்திரா சொல்ல “டாட் நீங்க நினைக்கிற மாதிரியும் கிடையாது சீனிவாஸ்”  அவருக்கு புரிந்தும் புரிந்திராத பதில் ஒன்றை சொல்ல “டேய் ஏதோ முடிவு பண்ணிட்ட நடத்துடா  ஆனால் எதுவும் பிரச்சனையில்லாமல் பண்ணு” என அத்துடன் அவன் தந்தை விலகி கொண்டார். அதன்படி டென்டர்...
    இந்தமுறை அவளது வேகமான நடை ஓசையில் இவனே திரும்பி பார்க்க  டேப்பை அப்படியே தரையில் வைத்து விட்டு ‘உனக்கு தான் ’ என அதை விட்டு பத்தடி தூரம் தள்ளி நிற்க இந்த முறை பற்கள் அனைத்தையும் காட்டுவது இவன் முறையானது தந்தையை விட்டு  தன்னை நோக்கி வருவதை உணர்ந்து ‘உஃப்…’ என பெருமூச்சு கிளம்ப அது...
    அவள் அமர்ந்திருந்த தோரனை அதற்கு தகுந்தாற் போல் பாடல் பாடிய விதம் என சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தான் இந்த பெண்ணை சிறிது நேரத்திற்கு முன் தான் பார்த்தான் பப்பின் வெளியில்  யாரோ ஒருவன் அவளிடம் ஈ என இளித்தபடி பேசுவதும், அதற்கு இவள் கோபமாய் ஏதோ சொல்வதும்  அவன் அதை கண்டுகொள்ளாமல் அவளின் பின்னே...
    “இப்போ நான் பைக் ஓட்றதா வேணாமா!” என தடுமாறிய பைக்கை நிலைநிறுத்தியபடி ப்ருந்தா கேட்க “வரும் போது நீ என்னை இதை விட மோசமா கட்டி புடிச்சுக்கிட்டு தானே வந்த  நான் ஏதாவது சொன்னேனா! இல்லை தானே வாயை மூடிட்டு வண்டியை ஓட்டு” என இப்போதும் கையை நகர்த்தவே இல்லை பிர்லா. அடேய் உன்ன நான் சிமெண்ட்...
    இன்னும் அவனது மோன நிலை உடையவில்லை, இவரே போனை எடுத்துப்பார்த்தார் அழைப்பது யாரென? ”ஸ்ரீதர்” என ஒளிர்ந்த பெயரை பார்த்து “உன் ஃபிரண்ட் ஸ்ரீதர் தாண்டா  பேசுடா!” என போனை அவனிடம் கொடுத்து திசை திருப்ப “ஸ்ரீதரா? இது யா…ரு?” சற்றே புருவங்கள் மேலேறியது. சந்திரா நினைத்தபடியே அவன் எண்ணம் திசை திரும்பியது. “உன்னோட குளோஸ் ஃப்ரண்டுடா” “பேசுறியா!”...
    பகுதி 9 பிர்லா அதிர்ந்தே விட்டான் “பாப்பா” என்ற வார்த்தையில். “ஏன் இப்படி உக்கார்ந்து இருக்க  பாப்பா உனக்கு பிடிக்காதா?” பிர்லாவின் உறைந்த நிலையை தவறாய் நினைத்து ப்ருந்தா கேட்க ஒட்டு மொத்த உணர்வுகளையும் வெளியில் காண்பிக்காத பிர்லாவோ சட்டென காரைவிட்டு இறங்கி, முன்புற டிரைவர் சீட்டில் ஏறி  அமர்ந்தான். “பிர்லா  நான் கேட்டுட்டே இருக்கேன்  பதில் சொல்லாமல் இறங்கி...
    “ஏன் நான் தான் கவனிக்கனுமா? ஹாஸ்பிடல் கூட்டி போகனுமா ? ஏன் நீங்க என்ன செய்றீங்களாம்? நீங்களும் அவனுக்கு அப்பா தானே ? நீங்க கூட்டி போனால் அவன் வர மாட்டானா? இல்லை வர்மாட்டேன்னு உங்க கிட்ட சொன்னானா?” ஜான் இறங்கிய கோபம் பல அடிகளுக்கு மேல் மலையேறியது இருவரின் சண்டையை பார்த்த பிர்லாவோ, தன்னால்...
    பொறுமை பறந்தது பிர்லாவிற்கு  விலகிய அவளை விலக விடாமல் அவளின் கையை பிடித்து தன் அருகில் இழுத்து வந்தது அவனது நீண்ட கைகள் ‘சாவியை கொடு' என  அவன் பிடிப்பை இன்னும் இறுக்க ‘நீ கேட்டா நான் கொடுத்திடுவேனா ’ என்ற பிடிவாதத்துடன் இருந்தவளுக்கு  அவனது பிடி வலியை கொடுக்க   சட்டென மூளை குறுக்காய் வேலை பார்த்தது...
    பகுதி 7 “என்ன ஸ்ரீநாத்  ஒரு பொண்ணால தான் பிர்லா இத்தனை சந்தோஷமா இருக்கான்னு நினைச்சா, நீ பப்பில் பார்த்ததா சொல்ற… ஒரு வேளை கெட்ட பொண்ணா ?” ப்ருந்தா பிர்லாவின் அறிமுகத்தை ஸ்ரீநாத் வாயிலாக கேட்ட போது அத்தனை அசூசையாக இருந்தது பார்வதிதேவிக்கு  அதை அப்படியே ஸ்ரீநாத்திடமும் காட்ட “இப்போ பாதிக்கு பாதி பொண்ணுங்க இப்படி...
    “எல்லாம் முடிஞ்சதா  டாக்டர்  பிர்லா பிர்லாவை நான் பார்க்கனும்…போகலாமா ” அழுகையை அடக்கியபடி பேச “சிஸ்டர் கூட்டிட்டு போவாங்க  ஆனால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பிர்லாவை டிஸ்டர்ப் பண்ண கூடாது  சரியா !” “ஏன் ?” “இன்னமும் பிர்லா தூங்கிட்டு தான் இருக்கான் ப்ருந்தா” என “ம் சரி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், போகவா ?” என “ஆனா அதுக்கு முன்னாடி...
    பகுதி 28 தன்னுடைய நினைவுகளை தனக்கே காட்டும் வகையில் பிர்லா மறைத்து வைத்திருந்த ஒவ்வொரு பொருளையும், வெளிக்கொண்டு வரும் ஒவ்வொரு தருணமும் மிக மிக பலகீனமாக்கிக் கொண்டிருந்தாள் ப்ருந்தா. பாக்கெட்டில் கிடந்த தாலியை கைக்குள் பொத்தியபடி எடுத்து தன் கண் முன்னே காட்டிய போது அப்படி ஒரு ஆனந்தம். நன்றாக உற்று பார்த்தால் மட்டுமே கண்டறிந்திட முடியும் அவர்களது...
    என்ன செய்கிறாள் என இவன் உணரும் முன், கீழே கிடந்தவனின்  கன்னம் பழுத்தது ப்ருந்தாவின் விரல்களின் உபயத்தால் “நீ சாகறதுக்கா உன்னை விட்டு பிரிஞ்சு போனேன், நீ வாழனும்  நல்லா வாழனும், ஒரு முறை என்னால நீ பட்ட கஷ்டம் போதும், இனியொரு தடவை உன்னை அந்த நிலையில் பார்க்க முடியாதுன்னு தானே, உன்னை விட்டு போனேன். ஈசியா சொல்ற...
    error: Content is protected !!