Monday, April 28, 2025

    Announcements

    கல்யாணமாம் கல்யாணம்….   “அதெல்லாம் கிடையாது..வரவன்னை ஓடினேன் ஓடினேன்னு கதற விட்டு கோயம்பேடுல ஓட ஆரம்பிக்கிறவன் கோயம்புத்தூர்ல போய் ஸ்டாப் ஆகுற வரை ஓட விடல நான் அமுதினி இல்ல…..இல்ல…இல்ல…”   “யார் கிட்ட டி இல்ல இல்லன்னு இழுத்துட்டு இருக்க…” கேள்வியோடு உள்ளே வந்தாள் கார்த்திகா.   “உஷ்” என விரல் நீட்டியவள்,   “ஆன்டி….நான் அப்புறமா பேசுறேன்….டிஸ்டர்பன்ஸ்..” என சொல்லி வைக்க,அடி...
    கண்ணோடு கண்ணோடு வந்த காதல்..!   "உன்னைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல...ஐ ஹேட் யூ.." அவள் வார்த்தை ஒவ்வொன்றும் எரிமலையில் வார்த்தெடுத்தாற்போல் வர அவன் குழம்பிப் போனான். அவள் நிமிஷா. "நிம்ஸ்...என்ன கோவம் உனக்கு...?" "கோபம் தான் ...கொஞ்சம் வாய மூடுறியா...?"  ஏகத்துக்கும் எகிறினாள் பெண்.குறையா கோபம் அவனிடம்.பாய்ந்தான். "ஏய்..என்ன சீன் போடுற...என்னால உனக்கு என்ன கஷ்டம்..?" "உன்னால தான் கஷ்டம்..உன்னைக் கூட்டிட்டு ஒரு ஃபங்க்ஷ்ன்னுக்குப் போக...
    “ஏன்டி உன் கனவுல என் செல்லம் விஜய் தேவரகொண்டா..மகேஷ் பாபுலாம் வராம எப்பவும் அந்த பாழப்போன சஞ்சு தான் வரானா…?” என கடிக்காத குறையாக கத்தினாள் என் தோழி விஷாரதா.   அவள் சொல்வதும் நியாயம் தான்.ஒரு இருபத்தி ஐந்து வயது பெண்ணின் கனவில் அவள் சொல்வது போல் கதா நாயகர்கள் வரலாம் தான்.ஆனால் எனக்கோ என்...
    அத்தியாயம்:33                  மாதவன் தனது ஆபிஸ் அறையில் ஏதோ யோசைனையாக இருக்க அப்போது அவரை சாப்பிட அழைக்க வந்த மது அவரின் கவலை படிந்த முகம் கண்டு “என்னப்பா ஒரே யோசைனையா இருக்கீங்க எதாவது பிரச்சனையா”என அவரின் என்ன ஓட்டத்தை சட்டென்று கணித்து சொல்ல அது கேட்டு அதிர்ந்த மாதவன் “அப்படியெல்லாம் எதுவும் இல்லப்பா “என அவன்...
    கொஞ்சம் காபி ….கொஞ்சம் காதல்….!   “அவன் உனக்கு செட் ஆக மாட்டான் டி சொன்னா கேளு.பேசாம உங்க அப்பாகிட்ட சொல்லி ஸ்டாப் திஸ் ப்ரோபோசல்” என்று சொன்ன என் தோழி மிதிலாவைப் பார்த்த நான்,   ” இங்க பார் மிது விதுஷ்ட்ட என்ன குறை இருக்கு.வேண்டாம்னு சொல்ற அளவிற்கு? ”   அதற்கு அவளோ ” அவனுக்கு நாலைந்து கேர்ள் பிரண்ட்ஸ்...
    ஒரு காதல் வந்ததின்று..!! 17.02.2018  "ஒவ்வொரு நுகர்வுக்கும் ஒவ்வொரு வாசம் தர  பூக்களால் மட்டுமே முடியும் பூக்களுக்கும் அவனை ரொம்பப் பிடிக்கும் விரல்களால் உயிர் பறித்து அவன் நுகர்வதற்கு முந்தைய   கணம் வரை" கவிஞர் முத்துக்குமாரின் "பூ நுகரும் காலம்" கவிதையை வாசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.வெளியே வெளிச்சம் குறைத்து இருள்மழை..காதில் ஹெட் செட். "பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இன்னேரமே என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும்...
    அத்தியாயம்: 14                கொஞ்சநாளாகவே சந்துரு சபியின் நினைவாகவே இருந்தான்.அவள் நினைவினால் இரவெல்லாம் தூங்காமல் தவித்தான்.அவளுடன் இருக்கும்போது அந்த பொன்னான நேரங்களை அனு அணுவாக ரசித்தான் .அவளை பிரிந்து இருக்கும் நேரங்களை வெறுத்தான்.எப்போது அவளை காண்போம் என விடியலை எதிர்பார்க்க தொடங்கினான்.அவள் அருகில் இருக்கும் போது ஏற்படும் ஒரு இதமான உணர்வு இப்போது அவள்...
    வஞ்சினம்                       அதிகம் சூட்டை கிளப்பிவிடாத மங்கலான கதிர்வீச்சை பாய்ச்சிக்கொண்டிருந்த ஆதவன் மேற்கே சரிய தொடங்கிய பொழுது அது. மனிதர்கள் மட்டுமல்லாது, பட்சிஜாலங்களும் பறவைகளும் கூடப் பலவித ஒலியை கிளப்பிவிட்டபடி தம்தம் இருப்பிடம் விரைய தொடங்கிய நேரமது. இவை அனைத்தையும் தனது புரவியின் மீது பயணித்தபடியே கவனித்துக்கொண்டிருந்தான் பாண்டியநாட்டு வீரன் கதிரவன். இந்தக் காட்சிகளுக்கும் எண்ணங்களுக்கும்...

    sample

    0
    https://mallikamanivannan.com/wp-content/uploads/2018/04/siki-20.pdf

    Flip

    0

    demo

    0

    Poovai Nenjam 24 (2)

    0
    அத்தியாயம் இருபத்தி நான்கு (2): அவள் அப்படியே படுக்க போக....... “நகையெல்லாம் கழட்டலை”, என்றவன் அதை      கழட்டுவதற்காக அவளின் சங்குக் கழுத்தில் கை வைத்தான். அவளின் உடல் சூடாக இருக்க இவனின் கைகள் சில்லென்று இருக்க வைதேகியின் உடல் சிலிர்த்து அடங்கியது. ஆர்வமாக வைதேகியின் முகம் பார்த்தான். வைதேகியின்  பார்வை ராமை பார்க்காமல் தாழ்ந்தது. முகத்தின்...

    Poovai Nenjam 22

    0
    அத்தியாயம் இருபத்தி இரண்டு: ராமின் கவிதையை படித்தவள் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. மனதை எதுவோ பிசைந்தது...... என்ன மாதிரி உணர்ந்தாள் என்று வரையறுக்க முடியவில்லை. இருந்தாலும் மனதை ஏதோ ஒரு உணர்ச்சி அழுத்தியது. வெகுவாக வைதேகியை யோசிக்க வைத்தது. ராமை பார்க்க வேண்டும் போல தோன்றியது. கதவை திறந்து பார்த்தாள் ராமும் உறங்காமல் விட்டத்தை வெறித்து படுத்திருந்தான். இவள்...

    Kaathal Kondaenae 1

    0
    அத்தியாயம் ஒன்று : “கஞ்சி காச்சும் நேரத்துல காடு கழனி தோட்டத்துல மழையக்கா வருமோன்னு வானம் பார்த்து உட்கார்ந்தேனே “, சீரிய சிந்தனைகள் அந்த சிறு பெண்ணை ஆக்கிரமித்திருந்தன. அந்த  பெண் வானத்தைப் பார்த்து உட்கார்ந்திருந்தாள். வானமும் இருண்டு தான் இருந்தது. மேற்கூறிய வரிகள் அவளுள் ஓடிக்கொண்டிருந்தது. அவளுக்கும் அந்த எண்ணங்களுக்கும் சம்மந்தமில்லை. அது மற்றவர்களை பார்த்து அவளுள் தோன்றும் எண்ணம்....

    En Nila Thozhikku 8

    0

    Aasai 14

    0
    error: Content is protected !!