Announcements
என்ன மாயமோ? லாவண்யாவிடம் முறுக்கிக்கொண்டிருந்த தான்யா, இப்போது அப்படி ஒட்டிக்கொண்டிருந்தாள். உணவருந்தும் இடத்தில் அமர வைத்து ஒரு செல்பி எடுக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த தனபாலிடம் “வந்து பக்கத்துல உட்காருங்க!” என்றாள் லாவண்யா.
அவனும் அருகில் இருந்து எடுக்க, தன்யா நகர்ந்த பின் அந்த போட்டோவை எடுத்து பார்த்து “மிஸ்டர் பேக்கிரி! நமக்கு பேபி பொறந்தா அதுவும்...
உன்னோடு தான்... என் ஜீவன் ...
பகுதி 36
அதிகாலை வேளையில், அமுதனின் கையில், கார் வேகமாய் சென்று கொண்டிருந்தது அந்த மலை பாதையில்... அதில் இருந்த அனைவரும், நடக்கப்போகும் இந்த திருமணம் குறித்த, மகிழ்வில் ஆழ்ந்திருக்க, ஆரனின் மனம் முழுவதும், இந்த திருமண தருணத்தை பற்றி பேசிய தினத்தை நினைவு கூர்ந்த வண்ணம் இருந்தது.
ஹரிணியை சந்தித்துவிட்டு,...
அரிவை விளங்க அறிவை விலக்கு - 08
இந்த பத்து நாட்களில், நங்கை சும்மா இருந்த நாட்கள் குறைவு. அவள் வாய்ச்சொல் வீரராய் இருப்பவளல்ல, என அவளுக்கே அவளுக்கு நிருப்பித்தாக வேண்டிய கட்டாயமும் கூட.. மற்றவர்களிடம் சவடால் விட்டிருந்தாலும் பரவாயில்லை, கட்டிய கணவனிடம் சவாலாயிற்றே? அத்தனை சுலபமாய் விட்டுவிடுவாளா என்ன? இவள் எதற்கும் லாயக்கில்லை என்று...
அரிவை விளங்க அறிவை விலக்கு . - 07
பத்து நாட்களுக்கு பிறகு:
த்ரிவிக்ரமனின் ஃபிளாட் மிக அமைதியாக இருந்தது ; அங்கு வசிப்பதோ இரண்டே பேர் ; அவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே இல்லை என்னும் பொழுது சப்தங்கள் எங்கே வரும்? மூன்று படுக்கையறை கொண்ட அந்த வீட்டில், இவர்கள் இருவருக்குமான அறையை நங்கை,...
அத்தியாயம் 13
விமான நிலையத்தில் இறங்கியதும், தங்கள் உடமைகளைஎடுத்துக் கொண்டு நடக்கும் போது, நியதி நிருபனின்கைபிடித்து நிறுத்தினாள்.
அவன் எதற்கோ என நினைத்து பார்க்க, “சாரி, நான்அப்படிப் பேசி இருக்கக் கூடாது.” என்றாள்.
அப்போதைக்கு அந்தப் பேச்சு பிடிக்காதது போல... “இப்பஇங்க நிறைய வேலை இருக்கு அதைப் பார்க்கலாமா.”என்றான்.
விமான நிலையத்திற்குள் சென்று, அங்கு முடிக்க வேண்டியவேலைகள் முடித்து,...
உ
ஓம் ஆறெழுத்து மந்திரமே போற்றி!
பார்த்திபன் கனா 8
“இந்த ஏரியால இது தான் நம்ம பட்ஜெட்க்கு ஒத்து வரும்... ஒரு ஹால்.. கிட்சேன்... அப்புறம் இரண்டு ரூம்.. ஆனா ஒரு ரூம் மட்டும் மேல.. கீழ் ப்ளோர் ஒன் பிஎச்கே தான்.. எனக்கு சரின்னு தான் படுது.. நீ பார்த்து ஒகே பண்ணினா இன்னிகே அட்வான்ஸ்...
சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு நீர் தட்டுப்பாடு ஏட்படும் அபாயம் உள்ளது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ண உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்துபோய் காணப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் நீரை சிக்கனமாய் பயன்படுத்த வேண்டுமென்று அரசு தரப்பிலிருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செய்திக்கு செவிகொடுத்து சிந்தனையில் அமர்ந்திருந்தாள் வருணா.
அவள்...
உன்னோடு தான்... என் ஜீவன்...பகுதி 26கௌதமின் நெஞ்சத்தில் அடைக்கலம் ஆனவளை, அணைக்காமலேயே அவளின் காதோரம் சரிந்தவன், "செல்லம்மா, நா எப்பவும் குட் பாயா தான் இருக்கேன். நீயா என்னை பேட் பாயா மாத்திடாத!" என கிசுகிசுக்க, சட்டென அவனிடமிருந்து விலகியவள், 'அடப்பாவி! பார்த்த பார்வையிலேயே, எல்லாத்தையும் செஞ்சிட்டு, இப்படி பேசறாரே!' என தனது விழிகள்...
இதோ அவள் சொன்னவை எல்லாம் இவை தாம்.
மென்னிலாவை வருத்தம் தோய பார்த்தவளாக, “இன்னும் ஏன் ஒரு கட்டத்துல அவர் மேல எனக்கு காதலும் வந்தது.. தப்பு செய்றவங்க மத்தியில்.. செஞ்ச தப்புக்காக பிராயச்சித்தம் தேடுற உண்மையான ஜென்டில்மேன் பரிதி.. என் ஆசையை மனசு விட்டு கேட்டும் இருக்கேன்..”என்று சொல்ல,
அந்நொடி மீண்டும் பிறந்திருந்த...
“எங்க வீட்டிலயும் நிறைய கடன் இருந்தது மது. அதனால தான் நிறைய செய்ய முடியலை. ஆனா இனி செய்யலாம் மது. ஆனா அவங்க செய்யுற நிலைமைல இல்லை. நல்லா இருக்காங்க”
“ஹ்ம்ம் நான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி டாக்டர்க்கு படிச்சுட்டேன் பாத்தீங்களா?”
“சந்தோசம் மது. இவ்வளவு வருசம் சந்தோசமே இல்லாம போச்சு மது. கண்டிப்பா வேலைக்கு போகணும்னு...
என்றென்றும் வேண்டும்-7
தாம்பூலத்தை உபயோகிக்கும் முன் வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும். அப்படி நீக்காமல் உண்பதால் வெற்றிலையின் மருத்துவ குணம் கிடைக்காமல் போகும். இப்படி உண்பவர்களிடம் லட்சுமி சேரமாட்டாள் என்று ஒரு பழ மொழியும் உள்ளது.
அது மட்டுமல்லாமல் வெற்றிலை போடும் போது முதலில் பாக்கை மெல்லக் கூடாது.ஏன் என்றால்...
டோராவோடு ஒரு பயணம்
கண்ணை மூடி கற்பனை செய்யாமல்.... கண்ணை திறந்து வைத்துக் கொண்டே..... கற்பனையில் முழ்கி படிக்கவும்....
வணக்கமுங்க.... நான் ரொம்ப நாளைக்கு அப்புறமா டிவி பாத்துட்டு இருந்தேனுங்க.... எனக்கு டிவி பாக்குறது பிடிக்காதுங்க.... லீவு நேரம்ங்களா பிள்ளைகளுக்கு டிவிதான் பொழுதுபோக்காய் போச்சுங்க.... எங்க நம்ம பேச்ச கேட்குது.... இதுல வேற பார்த்தீங்க ன்னா...
“ஹேப்பி பர்த்டே ஸ்ஸ்ஸி.. வா”
“ டேய் மச்சி.. நாங்க பண்ணப்போற கலாட்டால.. அவன் அங்கேயே உச்சா போயிடணும் மச்சி... சும்மா அந்த மாதிரி வச்சி செய்யணும்”என்றான் என் நண்பன் மகேஷ் கட்டிலில் ஒய்யாரமாக சாய்ந்தமர்ந்த வண்ணம்.
அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னுடைய மற்றுமொரு நண்பன் கமால்தீன் “ஓம் மச்சி.. சும்மா.. தெறிக்க விட வேணும்..”என்றான்...
அத்தியாயம் 30 -2
சில நாட்களுக்கு பிறகு
“ஹப்பா இந்த ஊரு காத்து கூட சுகமா வீசுது" என்றவாறே சாருலதா குடும்பத்தோடு காரை விட்டு இறங்க
"வாங்க, வாங்க" என்று சத்யதேவ் அனைவரையும் வரவேற்று, நலம் விசாரித்து குலதெய்வ கோவிலில் நடக்கும் குழந்தைகளின் காது குத்து நிகழ்ச்சிக்கு என்று அமைக்கப் பட்ட கூடாரத்தின் கீழ் அமர்த்த...
சங்கீத ஸ்வரங்கள்
இறுதி அத்தியாயம்
அரவிந்தனுக்குக் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றல் கிடைக்க, அவன் குடும்பம் அங்கே குடிபெயர்ந்தது. அது அரவிந்தனாக கேட்டு வாங்கியது தான்.
“என்ன டா, எங்க தொல்லை வேண்டாம்ன்னு வேற ஊருக்கு போறியா?” என அர்ச்சனா கூடக் கிண்டலாகக் கேட்பது போல, தன் மனத்தாங்கலை கேட்டு விட்டாள்.
“ஹே... அப்படியெல்லாம் எதுவும்...
djhdkjhgskjghsdkjgbjskbg
bbffkjksdgbkjsgbkjsgbl
hjjsgfjdsgfjhsgjksgjsekgtkewjtgiuew
bdfiksdbgkjdsgbjksbgkjwebgkjwebtewkj
ஏன் என்னாச்சு?” என்று விமலன் கேட்க,
“அவர் வரட்டும்” என்று அமர்ந்து கொண்டாள்.
“வரவும் இல்லை, ஃபோனும் எடுக்கலை, இங்க உட்கார்ந்து என்ன பண்ண போற?” என்று குடும்பத்தினர் கேட்க,
“அவர் வரட்டும்” என்று பிடிவாதமாய் அமர்ந்து கொண்டாள்.
“அவர் தான் ஃபோனே எடுக்கலையே, ஏதாவது வேலையா இருக்கும்” என்று விமலனும் கமலனும் எவ்வளவோ சொல்லிய போதும்,
“காலையில எட்டு மணிக்கு...
தென்னவனும் தேன்யாழியும்
“உனக்கு என்ன கழுத? நீ சோறு ஆக்கி போடுற அழகுல தான் மாப்பிள்ளையும் என் பேத்தியும் மெலிஞ்சு போயிட்டாங்க.. என் மருமவளப் பாரு.. ஆடு மாடு வீடு அத்தனையும் அவ எப்படி பார்த்துகிறான்னு” என்று அமிர்தவள்ளி பாராட்டினார்.
மாமியார் பேசுவதை குந்தவை புன்னகையோடு கேட்க,
தேன்யாழி “முடியல” என்றாள்.
மாமியார் மருமகள் உறவு என்பது ஒரு...
காற்றின் மொழி
அத்தியாயம் 9
நள்ளிரவுக்கு மேல் இருவரும் களைத்துப் போய்க் கட்டிலில் விழ. இருவர் முகத்திலும் நிறைவான புன்னகை.
நந்தாவின் மார்பில் தலை வைத்துப் படுத்த ஸ்வேதா, “நீங்க வினோதினிகிட்ட பேசினீங்களா... அவ தான் நான் உங்களை லவ் பண்ணேன்னு சொன்னாளா. அதனால்தான் நீங்க எங்க வீட்ல பொண்ணு கேட்டீங்களா?” என்றாள்.
“நான்...
உ
நளனின் நங்கை
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாச்சு...”
ஆர்ப்பரிப்பு அம்மாவிடம்.. அலைக்கழிப்பு என்னிடம்..
காபி ட்ரேவ என் கையில குடுத்து ஆல் இஸ் வெல் சொல்லி கட்டை விரலை உயர்த்தி தம்ஸப் பண்ணுறா என் அத்தை பொண்ணு அறிவுமதி.
காபி கைக்கு வரவும் கரண்ட் கைக்கு வந்த மாதிரி ஒரு ஆட்டம்..
ஜில்லுன்னு ஒரு சுவாசம்.... மாதிரி ஆழ்ந்து ஒரு சுவாசம்...