Saturday, May 17, 2025

    Announcements

    Kannan En Kaathalan 1

    0
    4 அவளின் நெற்றியில் ஏதோ ஒரு ஸ்பரிச உணர்வு ஏற்பட திடுக்கென கண் விழித்தவள் எதிரில் மின்னியபடி சிரித்து கொண்டிருந்த ஷரவனை கண்டாள். “குட் மோர்னிங் மதிம்மா” என்றான் அவளின் தலையை கோதியபடி. “குட் மோர்னிங். “ என்று மணியை பார்த்தவள். “ஐயோ ஷ்ரவன் மணி எட்டாச்சா? நான் எப்படி இவ்ளோ நேரம் தூங்கினேன்?” என்றவள் வேகமாய் எழ,...
    friends here comes the 6 th episode of kaathal kondaenae the tragic event in selvi's life how she feels.... get to know http://www.mallikamanivannan.com/forums/topic/episode-6-selvi-orphaned/ 

    P1 Saaralae Aasaiyaay

    0
    Nishalakshmi is here with few snippets of episode one of Ongoing Tamil Novel Saaralae Aasaiyaay
    ஒரு காதல் வந்ததின்று..!! 17.02.2018  "ஒவ்வொரு நுகர்வுக்கும் ஒவ்வொரு வாசம் தர  பூக்களால் மட்டுமே முடியும் பூக்களுக்கும் அவனை ரொம்பப் பிடிக்கும் விரல்களால் உயிர் பறித்து அவன் நுகர்வதற்கு முந்தைய   கணம் வரை" கவிஞர் முத்துக்குமாரின் "பூ நுகரும் காலம்" கவிதையை வாசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.வெளியே வெளிச்சம் குறைத்து இருள்மழை..காதில் ஹெட் செட். "பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இன்னேரமே என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும்...
    கண்ணோடு கண்ணோடு வந்த காதல்..!   "உன்னைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல...ஐ ஹேட் யூ.." அவள் வார்த்தை ஒவ்வொன்றும் எரிமலையில் வார்த்தெடுத்தாற்போல் வர அவன் குழம்பிப் போனான். அவள் நிமிஷா. "நிம்ஸ்...என்ன கோவம் உனக்கு...?" "கோபம் தான் ...கொஞ்சம் வாய மூடுறியா...?"  ஏகத்துக்கும் எகிறினாள் பெண்.குறையா கோபம் அவனிடம்.பாய்ந்தான். "ஏய்..என்ன சீன் போடுற...என்னால உனக்கு என்ன கஷ்டம்..?" "உன்னால தான் கஷ்டம்..உன்னைக் கூட்டிட்டு ஒரு ஃபங்க்ஷ்ன்னுக்குப் போக...
    "மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா; ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்; நிர்விக்னதா ஸித்யர்த்தம்; ஆதொவ் விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே " , கணீரென குரலில் சாஸ்திரிகள் ஸங்கல்பம் சொல்ல... த்ரிவிக்ரமன், நங்கை இருவரும் தம்பதி சமேதராக மனையில் அமர்ந்து,  அவள் ஆரம்பிக்கப் போகும் மழலையர் விடுதிக்கான வீட்டில், கணபதி ஹோமத்தினை ஸ்ரத்தையுடன் செய்து கொண்டிருந்தனர். அன்று நல்ல முகூர்த்த நாள் என்பதால்,...
    Here comes the 19 th episode of kathal kondaenae  aruls plan to make himself in the thoughts of selvi  kothai speaks a good word towards arul                              http://www.mallikamanivannan.com/forum-page/
    Selvi's life is changed forever. Showers of love and downpour of abuses at the same time. Here is the 17th episode Kadhal Kondene
    அத்தியாயம் 13 விமான நிலையத்தில் இறங்கியதும், தங்கள் உடமைகளைஎடுத்துக் கொண்டு நடக்கும் போது, நியதி நிருபனின்கைபிடித்து நிறுத்தினாள். அவன் எதற்கோ என நினைத்து பார்க்க, “சாரி, நான்அப்படிப் பேசி இருக்கக் கூடாது.” என்றாள். அப்போதைக்கு அந்தப் பேச்சு பிடிக்காதது போல... “இப்பஇங்க நிறைய வேலை இருக்கு அதைப் பார்க்கலாமா.”என்றான். விமான நிலையத்திற்குள் சென்று, அங்கு முடிக்க வேண்டியவேலைகள் முடித்து,...
    அஸ்வின் சிரிக்க அவனது சிரிப்பில் கடுப்பான சாருவோ "இப்போ நீ சொல்ல போறியா இல்லையா" என்று கேட்க அஸ்வினோ "எனக்கு பசிக்குது ஜிலேபி.. சோ பஸ்ட் சாப்பாடு பிறகு ரீசன் ஓகேவா?" என்று அவன் டீலிங் பேச பசி என்ற வார்த்தையை கேட்டவுடன் சரி என்ற சொல்ல வாயெடுத்த சாருவை அவளது மனசாட்சி "சாரு பாவம்னு நினைக்காத அவன்...
    hai freinds, here comes the 7 th episode of KAATHAL     KONDAENAE the new life of selvi is going to start which will attract arul towards her no matter what she is   http://www.mallikamanivannan.com/forums/forum/kaathal-kondaenae/
      Hai friends, herecomes the 12 th episode of KAATHAL KONDAENAE saravanan has an eye on arul does arul has any interest on selvi     http://www.mallikamanivannan.com/forums/forum/kaathal-kondaenae/
    நேசம் 18 ப்ருத்வி ட்ரான்ஸ்பர் கேட்டதும் சற்றே தயங்கி யோசித்துக் கொண்டிருந்த பரமேஸ்வரர் மாதவன் கட்டுடன் வந்தது மட்டுமின்றி தன் கேள்விகளுக்கு மலுப்பலாகப் பதில் உரைக்கவே ப்ருத்வியை அழைப்பது என்று முடிவே செய்து விட்டார். உள்துறை அமைச்சரிடம் பேசியவர் தன் மகனுக்குப் பணி இட மாற்றம் வேண்டுமென்று கேட்க, தயங்காது சரியென்றார். பரமேஸ்வரர் கேட்ட பின்...

    Aasai 13

    0

    Test

    0
    djhdkjhgskjghsdkjgbjskbg bbffkjksdgbkjsgbkjsgbl hjjsgfjdsgfjhsgjksgjsekgtkewjtgiuew bdfiksdbgkjdsgbjksbgkjwebgkjwebtewkj

    Un Varugai En Varamaai 5

    0
    உன் வருகை என் வரமாய்... 5 மறுநாள் அழாகான விடியல்... சத்தமாகவும் விடிந்தது... எல்லோரும் வர்ஷினி, கிரி, செண்பா மூவரும் குளித்து கிளம்பி நேராக சுப்பு வீட்டுக்கு சென்றனர். எந்த விசேஷ தினம் என்றாலும் அங்குதான் இருப்பார், உணவு இவர்களுக்கு அங்குதான்.. எனவே இன்று முழுவதும் அங்குதான் இருப்பார். கிரியும், சர்ருவும் ஏதோ இரண்டு வெடி வைத்தனர்... அவ்வளவுதான்.....
    “ஏன்டி உன் கனவுல என் செல்லம் விஜய் தேவரகொண்டா..மகேஷ் பாபுலாம் வராம எப்பவும் அந்த பாழப்போன சஞ்சு தான் வரானா…?” என கடிக்காத குறையாக கத்தினாள் என் தோழி விஷாரதா.   அவள் சொல்வதும் நியாயம் தான்.ஒரு இருபத்தி ஐந்து வயது பெண்ணின் கனவில் அவள் சொல்வது போல் கதா நாயகர்கள் வரலாம் தான்.ஆனால் எனக்கோ என்...
    Thnakyou prem , selvi pandiyan , sathya and kodiuma Thankyou very much for the comments and feedbacks Arul's appraoch towards selvi And selvi is very much scared And she made it..... she entered into the medical college http://www.mallikamanivannan.com/forum-page/  
    Here comes the third episode of "Kadhal Kondene" here. Saravana Pandian and Radhika get engaged. Read more to know what conspires between Arul and Selvi and the first conversation of the engaged couple.   KK Forum  
    error: Content is protected !!