Announcements
“எங்க வீட்டிலயும் நிறைய கடன் இருந்தது மது. அதனால தான் நிறைய செய்ய முடியலை. ஆனா இனி செய்யலாம் மது. ஆனா அவங்க செய்யுற நிலைமைல இல்லை. நல்லா இருக்காங்க”
“ஹ்ம்ம் நான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி டாக்டர்க்கு படிச்சுட்டேன் பாத்தீங்களா?”
“சந்தோசம் மது. இவ்வளவு வருசம் சந்தோசமே இல்லாம போச்சு மது. கண்டிப்பா வேலைக்கு போகணும்னு...
அத்தியாயம் பத்தொன்பது :
உறங்கியும் உறங்காத நிலை கண்ணனிற்கு, நான்கு மணிக்கு எழுந்து கொண்டவன், சட்டையை கழற்றி விட்டு பேன்ட் பனியனோடே, மோட்டார் போட்டு விட சென்று விட்டான்.
அவன் போட்டு விடவும் சுந்தரி வரவும் சரியாய் இருக்க, அவனை பார்த்தவள் வேறு ஒன்றும் பேசாமல் வீட்டிற்கு சென்று விட்டாள்.
நிச்சயம் அவளை விட்டு போகும் எண்ணமில்லை, ஆனால்...
அத்தியாயம் இருபத்தி இரண்டு:
ராமின் கவிதையை படித்தவள் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. மனதை எதுவோ பிசைந்தது......
என்ன மாதிரி உணர்ந்தாள் என்று வரையறுக்க முடியவில்லை. இருந்தாலும் மனதை ஏதோ ஒரு உணர்ச்சி அழுத்தியது. வெகுவாக வைதேகியை யோசிக்க வைத்தது. ராமை பார்க்க வேண்டும் போல தோன்றியது.
கதவை திறந்து பார்த்தாள் ராமும் உறங்காமல் விட்டத்தை வெறித்து படுத்திருந்தான்.
இவள்...
“அடிக்க வேண்டாம்” என்று ஜெயந்தி பயந்து சொல்ல,
“நீ வாங்க வேண்டிய அடியை தான் அவன் வாங்கிட்டு இருக்கான். ஏதாவது பேசின கொன்னுடுவேன். அவன் சொன்னா நீ உட்காருவியா? அறிவு வேண்டாம் உனக்கு. முதல்ல வீட்டுக்கு போ, கூட்டிட்டு போடா அவளை!” என்று விமலனிடம் கத்திக் கொண்டே தன் பைக் சாவியை வீச,
அது கீழே விழுந்தது.
விமலன்...
அத்தியாயம் ஒன்பது :
“எஸ் எஸ்” என்று மனது குதூகலித்தது... இதோ படிப்பை முடித்ததும், இன்னும் ரிசல்ட் கூட வரவில்லை.. இதோ வேலை ஜெர்மனியில். உலகின் புகழ் பெற்ற பல கார்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கும் இடம்.
பெர்லின் செல்லப் போகிறாள்.. மனது குதித்தது..
ஒரு புகழ் பெற்ற கார் நிறுவனத்தில் செலக்ட் ஆகிவிட்டாள்... யுரோவில் சம்பாதிக்கப் போகிறாள்...
அத்தியாயம்….3
கம்பத்து பொண்ணு என்ற தலைப்பை மாற்றி சிந்திய முத்தங்களாய் உங்கள் பார்வைக்கு….
வேணி எப்போதும் போல் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி விட்டு வெளியில் வந்து காலில் செருப்பை மாட்டும் போது, தன் அருகில் வந்து நின்ற பவித்ரன்… “ என்ன இன்னைக்கு நான் சொன்னது போல வேண்டி கிட்டியா…?” பூஜை கூடையில் இருந்த வாழ பழத்தை...
HERE IS THE NEW UPDATES
WE HAVE MOVED HERE FRIENDS
CHECK HERE
CLICK HERE
Part 2
ம்கூம்... பதிலே வரவில்லை வர்ஷினியிடமிருந்து சுப்புக்கு... அவனால், அவளிடம் கேட்கவும் முடியவில்லை.. அந்த பெண்ணின் பெற்றோர் வேறு... வர்ஷினியை குரு குருவென பார்த்துக் கொண்டிருந்தனர். சுப்புக்கு கோவம்தான் வந்தது, வெளிக்காட்ட முடியாத கோவம் வர்ஷினி மேல். மனதேயில்லாமல் வீடு வந்தான் சுப்பு...
இந்த ஒரு வாரத்தில், எல்லாம் நல்லபடியாக சென்றது... ஆனால், சந்தோஷி மட்டும்...
அத்தியாயம் 13
விமான நிலையத்தில் இறங்கியதும், தங்கள் உடமைகளைஎடுத்துக் கொண்டு நடக்கும் போது, நியதி நிருபனின்கைபிடித்து நிறுத்தினாள்.
அவன் எதற்கோ என நினைத்து பார்க்க, “சாரி, நான்அப்படிப் பேசி இருக்கக் கூடாது.” என்றாள்.
அப்போதைக்கு அந்தப் பேச்சு பிடிக்காதது போல... “இப்பஇங்க நிறைய வேலை இருக்கு அதைப் பார்க்கலாமா.”என்றான்.
விமான நிலையத்திற்குள் சென்று, அங்கு முடிக்க வேண்டியவேலைகள் முடித்து,...
உன் வருகை என் வரமாய்...
5
மறுநாள் அழாகான விடியல்... சத்தமாகவும் விடிந்தது... எல்லோரும் வர்ஷினி, கிரி, செண்பா மூவரும் குளித்து கிளம்பி நேராக சுப்பு வீட்டுக்கு சென்றனர். எந்த விசேஷ தினம் என்றாலும் அங்குதான் இருப்பார், உணவு இவர்களுக்கு அங்குதான்.. எனவே இன்று முழுவதும் அங்குதான் இருப்பார்.
கிரியும், சர்ருவும் ஏதோ இரண்டு வெடி வைத்தனர்... அவ்வளவுதான்.....
In pursuit of finding expressions of what I see, What I hear,
What I read, What I understand about human relationships, sentiments,
culture, characters began the journey of my writing. Innumerable set of
incidents and accidents happening to me, around me are...
தென்னவனும் தேன்யாழியும்
“உனக்கு என்ன கழுத? நீ சோறு ஆக்கி போடுற அழகுல தான் மாப்பிள்ளையும் என் பேத்தியும் மெலிஞ்சு போயிட்டாங்க.. என் மருமவளப் பாரு.. ஆடு மாடு வீடு அத்தனையும் அவ எப்படி பார்த்துகிறான்னு” என்று அமிர்தவள்ளி பாராட்டினார்.
மாமியார் பேசுவதை குந்தவை புன்னகையோடு கேட்க,
தேன்யாழி “முடியல” என்றாள்.
மாமியார் மருமகள் உறவு என்பது ஒரு...
அத்தியாயம் 30 -2
சில நாட்களுக்கு பிறகு
“ஹப்பா இந்த ஊரு காத்து கூட சுகமா வீசுது" என்றவாறே சாருலதா குடும்பத்தோடு காரை விட்டு இறங்க
"வாங்க, வாங்க" என்று சத்யதேவ் அனைவரையும் வரவேற்று, நலம் விசாரித்து குலதெய்வ கோவிலில் நடக்கும் குழந்தைகளின் காது குத்து நிகழ்ச்சிக்கு என்று அமைக்கப் பட்ட கூடாரத்தின் கீழ் அமர்த்த...
காற்றின் மொழி
அத்தியாயம் 9
நள்ளிரவுக்கு மேல் இருவரும் களைத்துப் போய்க் கட்டிலில் விழ. இருவர் முகத்திலும் நிறைவான புன்னகை.
நந்தாவின் மார்பில் தலை வைத்துப் படுத்த ஸ்வேதா, “நீங்க வினோதினிகிட்ட பேசினீங்களா... அவ தான் நான் உங்களை லவ் பண்ணேன்னு சொன்னாளா. அதனால்தான் நீங்க எங்க வீட்ல பொண்ணு கேட்டீங்களா?” என்றாள்.
“நான்...
“அது சுத்தத்தமிழ் பேர் தான்! அயல் வார்த்தை அதில் இல்லை!
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா!?”
‘நிலவே முகம் காட்டு..
எனை பார்த்து...
ஒளி வீசு...’ தனக்கு முன்னால் வேக நடையுடன் செல்லும் நிலாவை பாடிக்கொண்டே பின்தொடர்ந்தான் கோகுல். நிற்காத அவள் கால்கள் அலுவகத்தின் உச்சத்தில் சுடும் வெயிலில் போய் நின்றது.
மொட்டை மாடிக்கு சென்ற...
நான் இனி நீ – 7
சக்ரவர்த்தியின் பெர்சனல் எண்ணில் இருந்து அழைப்பு என்றதுமே தீபன் சக்ரவர்த்திக்கு நெற்றி சுருங்கியது. மிகவும் முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே அவர் இப்படி அழைப்பது.. இல்லையெனில் அவரின் பிஏ அல்லது மிதுன் இருவரில் யாரோ ஒருவர்தான் அழைப்பர்..
வீட்டு விஷயம் என்றால் உஷாதான் பேசுவார். பொதுவாய் அப்படியான பெரிய விஷயங்கள்...
Dear All,
We are delighted to announce the re-run of the popular novel "Kadhal Kondene" on popular demand. The story will be posted as episodes in the Forum section on alternative days.
Share your Thoughts and Keep giving us your love...
யாகாவார் ஆயினும் நா காக்க - அத்தியாயம் 7(1)
எத்தனை மணி நேரம் உறங்கினானோ, அர்ஜுன் கண்விழிக்க அறை இருட்டாயிருக்க ஒன்றும் புரியவில்லை. ‘இன்னுமா விடியல? இப்படி இருட்டா இருக்கு..’
விளக்கை உயிர்ப்பிக்க மணி ஏழென்று கடிகாரம் காட்டியது. வெளியிலும் தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தது.
கைப்பேசியை எடுக்க அதில் உயிரில்லை. சார்ஜில் போட்டுவிட்டு “அம்மூ” என்றான். ‘அவன் அம்மூ’வை தான்...
அத்தியாயம்….14
அந்த நட்சத்திர ஓட்டல் பெயருக்கு ஏற்றார் போல் மின்னியது என்றால்….பாலாஜி ஜமுனா அந்த ஓட்டலையே தோற்கடிக்கும் வகையாக மின்னினர். அதுவும் பாலாஜி கேட்கே வேண்டாம். பாலாஜி ஜமுனாவுக்கு புடவை, நகைகளை பார்த்து ….பார்த்து… வாங்கினான் என்றால்…
ஜமுனா பாலாஜிக்கு அவனுக்கு எது செட்டாகும் என்று யோசித்து…. யோசித்து ….வாங்கிய அந்த கோட் சூட்டில் பாலாஜியின் ஆண்மை...