Sunday, April 20, 2025

    Adangaamalae Alaipaaivathaen Manamae

    அத்தியாயம் – 10 அதிகாலை இளம் வெயில் முகத்தில் பட, சிலு சிலுவென்ற காற்று அவளது கற்றை கூந்தலை கலைக்க கடவுளின் அழகான படைப்பான இயற்கையை அந்த வேனில் இருந்தவாறு ரசித்து கொண்டிருந்தாள் ஹாசி. ராஜ், “ஹாசிம்மா காபி எதுவும் குடுக்கறியாடா” “வீட்டுக்கு போக இன்னும் எவ்வளவு நேரம் இருக்குதுப்பா” என்றவள் கேள்விக்கு பத்மா “வந்துட்டோம்மா இன்னும் ஒன்...
    அத்தியாயம் -9 அழகிய பெண்ணவளின் கார் கூந்தல் போல் வானம் பறந்து விரிந்திருக்க, வெண்நிலவு தன் ஒளியை பூமிக்கு பரப்பி கொண்டிருக்கும் அழகான இரவு வேலை, மாடியில் அந்த நிலவையும், அதன் அழகையும் தன்னை மறந்து பார்த்து கொண்டிருந்தாள் ஹாசி. தன் பத்து வருட காதல் கதையையும், அவனை பார்க்க வேண்டும் என்று தோன்றும் எண்ணத்தையும் மறைக்காமல்...
    அத்தியாயம் -8 ஆணவன் செயலில் ஹாசி திகைத்து போய் நிற்க, அவளை அப்போது அங்கு எதிர்பார்க்காத ஹர்ஷா டக்கென்று அவளிடம் இருந்து விலகிநின்று “ஹாசி……அது…...” என்று என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் தலையை கோதி கொண்டு நிற்க, அங்கு வந்த அர்ச்சனா இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றாள். அவள் போவதை பார்த்த ஹர்ஷா ‘நல்ல...
    அத்தியாயம்- 7 நேரமும் காலமும் யாருக்கும் காத்திராமல் அதன் போக்கில் செல்ல. ஹாசினி சென்னை வந்து ஒரு மாதங்கள் கடந்திருந்தது. காலை, மாலை இருவேலையும் மித்துவோடு வேலைக்கு சென்றுவருவது. விடுமுறை நாட்களில் மூவரும் ஒன்றாக படத்திற்கு செல்வது, ஊர் சுற்றுவது என்று ஜாலியாக பொழுது செல்ல, ஹாசி தன்னவனின் ஒவ்வொரு செய்கையையும் அவனறியாமல் ரசிப்பாள். மாடியில் காயும் அவனது...
    அத்தியாயம் – 6 அர்ச்சனா ஹர்ஷா இருவரும் காதலிக்க துவங்கி ஒரு வருடம் ஆகிறது. அர்ச்சனா சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண். அப்பா என்றால் மிகுந்த பயம். பெண்பிள்ளையை வேலைக்கு அனுப்புவதா என்ற மனப்பான்மையில் இருந்த தந்தையை சமாளித்து அவரின் பல சட்ட திட்ட கோட்பாடுகளுக்கு மண்டையை ஆட்டி, வேலையில் சேர்ந்தவள். தான் உண்டு தன்...
    அத்தியாயம் -5 ஷாப்பிங் சென்ற இருவருக்கும் அன்றைய பொழுது ஊரை சுற்றியும் தேவையான பொருட்களை வாங்கியும் போக, வீட்டிற்கு வரவே தாமதமாகி போனது. இருவரும் அதற்குள் அவர்களது பழைய பெயரை கூப்பிடும் அளவிற்கு நல்ல நண்பர்கள் ஆகி போயினர். ஹர்ஷா, “ஹேய் ராங்கி அங்கேயும் நீ இப்படிதான் வம்பிழுத்துட்டு வருவியா. மாமா பாவம்”. ஹாசி, “நான் வீண் வம்புக்கு போறது...
    அத்தியாயம் -4 வீட்டிற்கு வந்த ஹாசினியை ஆர்ப்பாட்டமாக வரவேற்றனர் கிருஷ்ணன், பத்மா தம்பதியர். அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவளை கண்டு ஆச்சர்யம் அடைந்தவர்கள் “நல்லா இருடா. நம்ம பழக்கம் அப்படியே இருக்கு. ரேவா பொண்ண நல்லா வளர்த்துருக்கா இல்லங்க” என்று பத்மா சொல்ல, “ம்கூம்….. உங்க அம்மாக்கு ஒழுங்கா வளர்க்க தெரியலியே என்ன பண்றது” என்று தேவகி...
    அத்தியாயம் -1 என்னை விட யார் அழகாக இருக்க முடியும் என்பது போல் தன் ஆரஞ்சு நிற கதிர்களை நீல வானில் வாரி இறைத்து, தன் அரசாங்கமான பூமியை கர்வமாக பார்த்து கொண்டிருந்தான் கதிரவன். வேலை முடிந்து சோர்வாக வீட்டிற்கு செல்பவர்கள் கூட இயற்கையின் அழகை நின்று ரசித்து விட்டு செல்லும் அழகான மாலை வேலை. அமெரிக்காவின்...
    error: Content is protected !!