Adangaamalae Alaipaaivathaen Manamae
அத்தியாயம்-29
நிச்சய நாட்கள் நெருங்குவதால் ரேவதி ஹாசியை வீட்டில் இருந்தே வேலை பார்க்க சொன்னார். அவளும் முக்கிய வேலை இருந்தால் மட்டுமே ரஞ்சனுடன் ஆபிஸ் செல்வதும், மற்ற நாட்களில் வீட்டில் இருந்தே வேலைகளை பார்ப்பதுமாக இருந்தாள்.
இதனாலேயே ஹர்ஷாவால் ஹாசியை தனியாக சந்திக்க முடியாமல் போனது. அவளை பார்க்க வேண்டும். திருமணத்திற்கு சம்மதம் சொன்னதற்கு நன்றி சொல்ல...
அத்தியாயம் -20
கிருஷ்ணன் அறைக்குள் ‘பிண்றியேடா கிருஷ்ணா. காலேஜ் டேஸ்ல ட்ராமால நடிச்சது ஒன்னும் வீணா போகல. செம்ம பார்ப்பாமன்ஸ். நாளைக்கு கண்டிப்பா ஹர்ஷா கல்யாணத்துக்கு சம்மதிச்சுடுவான். பத்து வந்து பாராட்டு பத்திரம் வாசிக்க போறா’ என்று தனக்குதானே சபாஷ் போட்டு கொண்டு இருந்தவர் மேல் தலையணை வந்து விழ,
திடுகிட்டவர் திரும்பி பார்க்க அங்கு ருத்ர...
அத்தியாயம் -27
ஹர்ஷா அறையில் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்தான். அண்ணனுடன் பேச வந்த மித்ரா. அவன் இருக்கும் நிலை கண்டு தயக்கத்தோடு நிற்க
“என்ன வேணும் மித்து? எவ்ளோ நேரம் இப்படியே பார்த்துட்டு இருக்க போற?”
“இல்லண்ணா….. அ…. அ…. அது வந்து உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்”
“நீ என்ன கேட்க போறன்னு எனக்கு நல்லாவே...
அத்தியாயம் -8
ஆணவன் செயலில் ஹாசி திகைத்து போய் நிற்க, அவளை அப்போது அங்கு எதிர்பார்க்காத ஹர்ஷா டக்கென்று அவளிடம் இருந்து விலகிநின்று “ஹாசி……அது…...” என்று என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் தலையை கோதி கொண்டு நிற்க,
அங்கு வந்த அர்ச்சனா இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றாள்.
அவள் போவதை பார்த்த ஹர்ஷா ‘நல்ல...
அத்தியாயம் -24
ஹர்ஷா சொன்னதை கேட்டு திகைத்து போன ஹாசி “வாட்….. என்ன உளறுறீங்க”
“நான் பேசறது உனக்கு உளர்ற மாதிரி இருக்கா. ரெண்டு நாள் முன்னாடிதான் அப்பா என்கிட்ட இதைப்பத்தி பேசுனாரு. இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும்னு வேற சொல்லி இருக்காரு” என்றவன் கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் சொல்ல,
ஹாசி விக்கித்து போனாள். அதே சமயம் ‘இந்த...
அத்தியாயம்- 7
நேரமும் காலமும் யாருக்கும் காத்திராமல் அதன் போக்கில் செல்ல. ஹாசினி சென்னை வந்து ஒரு மாதங்கள் கடந்திருந்தது.
காலை, மாலை இருவேலையும் மித்துவோடு வேலைக்கு சென்றுவருவது. விடுமுறை நாட்களில் மூவரும் ஒன்றாக படத்திற்கு செல்வது, ஊர் சுற்றுவது என்று ஜாலியாக பொழுது செல்ல, ஹாசி தன்னவனின் ஒவ்வொரு செய்கையையும் அவனறியாமல் ரசிப்பாள்.
மாடியில் காயும் அவனது...
அத்தியாயம் -25
அர்ச்சனா அழுது கொண்டே செல்ல, வேகமாக அவள் எதிரில் ஓடி போய் நின்ற ஹர்ஷா அவளை உறுத்து விழித்தான்.
அர்ச்சனா அவனை பார்க்கும் திராணி அற்றவளாக தலையை குனிந்தவாறு நிற்க, அவனோ “நான் கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போ” என்று அழுத்தமாக சொல்ல, அவள் அமைதியாக நின்றிருந்தாள்.
“என்னை கழட்டி விட்டடலாம் என்ற...
அத்தியாயம் -19
கிருஷ்ணா சொல்வதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து நிற்க,
பத்மாவோ ‘என்ன இந்த மனுஷன் என்ன வச்சு பிளான் பண்ணுறாரு. என்னை வச்சு எதாவது பன்னுன்னா என் மாமியார் கிழவிக்கு மூக்கு வேர்த்து பிளானை கொட்டி கவிழ்துடுமே. அடேய் புருஷ் எதா இருந்தாலும் பார்த்து பதமா பண்ணு.
உன் ஆத்தாக்கும் சரி நான் பெத்ததுக்கும் சரி...
அத்தியாயம் -22
ஆதவன் தன் பணியை துவங்க ஆரம்பிக்கும் அழகான காலை பொழுது சோம்பலாக கண் விழித்தாள் ஹாசி. அவளே விரும்பாமல் அவளவன் நினைவு வழக்கம் போல் அவளுள் எழ,
‘சூ….. அவன் எனக்கு வேண்டாம். என்னை மறந்தவன் எனக்கு வேண்டாம்’ என்று மந்திரம் போல் சொல்லி கொண்டவள் ஆபிஸ் கிளம்ப துவங்கினாள்.
இன்று மித்ராவை சந்தித்து வீட்டில்...
அத்தியாயம் -16
திருவிழாவின் கடைசி நாள் இளவட்டங்கள் அனைத்தும் முறை பையன், பெண் மீது மஞ்சள் நீரை ஊற்றி விளையாடி கொண்டு இருந்தனர்.
ஆதவன் தன் ஆரஞ்சு நிற கதிர்களை பரப்பி கொண்டு இருக்கும் அழகான மாலை வேலை. பேச்சி பாட்டி வெளி திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்.
மித்ரா இரண்டு நாட்களாக ரஞ்சன் கண்ணில்...
அத்தியாயம் -9
அழகிய பெண்ணவளின் கார் கூந்தல் போல் வானம் பறந்து விரிந்திருக்க, வெண்நிலவு தன் ஒளியை பூமிக்கு பரப்பி கொண்டிருக்கும் அழகான இரவு வேலை,
மாடியில் அந்த நிலவையும், அதன் அழகையும் தன்னை மறந்து பார்த்து கொண்டிருந்தாள் ஹாசி. தன் பத்து வருட காதல் கதையையும், அவனை பார்க்க வேண்டும் என்று தோன்றும் எண்ணத்தையும் மறைக்காமல்...
அத்தியாயம் -1
என்னை விட யார் அழகாக இருக்க முடியும் என்பது போல் தன் ஆரஞ்சு நிற கதிர்களை நீல வானில் வாரி இறைத்து, தன் அரசாங்கமான பூமியை கர்வமாக பார்த்து கொண்டிருந்தான் கதிரவன். வேலை முடிந்து சோர்வாக வீட்டிற்கு செல்பவர்கள் கூட இயற்கையின் அழகை நின்று ரசித்து விட்டு செல்லும் அழகான மாலை வேலை.
அமெரிக்காவின்...
அத்தியாயம் -33
பன்னாட்டு விமான நிலையம். வெளிநாட்டில் இருந்து பல வருடம் கழித்து வரும் தன் உறவுக்காக காத்திருக்கும் சிலர், விடுப்பிற்கு வந்துவிட்டு மீண்டும் வேலைக்கு வெளிநாடுகளுக்கு சொந்தத்தை பிரிந்து செல்லும் கவலையில் சிலர்,
படிப்பிற்காக புது இடத்திற்கு செல்ல போகிறோம் என்ற ஆர்வத்தில் இளம் வயதினர் என அந்த விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இருந்தது.
அங்கிருந்த...
அத்தியாயம் -15
அடுத்த இரண்டு நாட்கள் அனைவரும் மகிழ்ச்சியாக திருவிழாவில் கலந்து கொண்டனர்.
ஹர்ஷா ஹாசியிடம் பலமுறை மன்னிப்பு கேட்க முயன்றும் முடியாமல் சுற்ற,
தன் அண்ணனை அவன் ஏன் வேண்டாம் என்று சொன்னான் என்ற கடுப்பில் அவன் பேச வரும்போது எல்லாம் திருப்பி கொண்டு செல்வாள். இருந்தாலும் ஹார்ஷா எங்கு நின்றாலும் அவளது கண்கள் அவனை சைட்...
அத்தியாயம் -32
ஊரில் சூரியன் வெளுத்து வாங்கி கொண்டு இருக்க, வெளியில் இருக்கும் வெயிலுக்கும் உள்ளே இருக்கும் இடத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் குளு குளுவென அந்த கடையே ஏ சி மயமாக இருந்தது.
பத்மா, ரேவதி ஒரு பக்கம் சேரியை பார்த்து கொண்டு இருக்க, மித்ரா புடவை எடுக்க வர மாட்டேன் என்றவளை அவள்...
அத்தியாயம்-26
ராஜு “என்ன ஹாசி அமைதியா இருந்தா என்னா அர்த்தம். எதாவது சொல்லுடா”
ரஞ்சன் அடுத்த வாய் தோசையை விண்டு வாயில் வைத்தவாறே “அவ அமைதியா இருக்கும்போதே தெரியலையாப்பா. அவளுக்கு இதுல…..”
ஹாசி, “எனக்கு சம்மதம்ப்பா” என்க, ரஞ்சன் வாயில் இருந்த தோசை நழுவி தட்டில் விழுந்தது. தங்கையையே அதிர்ச்சியாக பார்த்தவன் கண்கள் இரண்டும் வெளியில் தெரித்துவிடும் போல்...
அத்தியாயம் -34
வீட்டின் வெளியே சாமியான பந்தல் போடப்பட்டிருக்க, உள்ளே புது மணப்பெண், மணமாப்பிள்ளைக்கான கவனிப்பு நடந்து கொண்டிருந்தது.
காரில் அமர்ந்து தங்களுக்குள் பேசி கொண்டிருந்த ஹர்ஷா, ஹாசி இருவரும் டிரைவரின் குரலில் அவரை பார்க்க “மேடம் நீங்க சொன்ன லோகேசன் ரீச் ஆகிட்டோம்” என்றார்.
உடனே ஹாசி வேகமாக திரும்பி பார்க்க அவர்கள் வீட்டு வாசலில்தான் நின்றனர்.
‘ம்ம்…....
அத்தியாயம்-30
நாட்கள் அதன்போக்கில் செல்ல, இருஜோடிகளின் நிச்சய நாளும் வந்து சேர்ந்தது.
ஹர்ஷா மனம் நடப்பதை ஏற்று கொள்ள முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது. நினைவுகளை ஒதுக்கி உன் மனைவிக்கு உண்மையாக இரு, என்ற மனதின் குரலுக்கு பதில் சொல்லும் வகையில் ஹாசியை தோழி என்ற பார்வையில் இருந்து மனைவி என்ற உரிமையோடு பார்க்க துவங்கினான்.
ஆனாலும்...
அத்தியாயம் -23
ஆபிசில் தன்னை யார் பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற யோசனையோடு ஹாசி வெளியில் வர, வாட்ச்மேனோ “சார் கேன்டீன் போயிட்டாங்க மேடம். உங்களை அங்க வர சொன்னாரு” என்றார்.
‘என்ன சாரா….. எந்த சாரு அந்த சாரு’ என்று முணு முணுத்து கொண்டே, அவரிடம் நன்றியை சிரித்தமுகமாக சொன்னவள், கேன்டீன் நோக்கி செல்ல துவங்கினாள்.
அப்போது அங்கு...
அத்தியாயம் – 6
அர்ச்சனா ஹர்ஷா இருவரும் காதலிக்க துவங்கி ஒரு வருடம் ஆகிறது.
அர்ச்சனா சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண். அப்பா என்றால் மிகுந்த பயம்.
பெண்பிள்ளையை வேலைக்கு அனுப்புவதா என்ற மனப்பான்மையில் இருந்த தந்தையை சமாளித்து அவரின் பல சட்ட திட்ட கோட்பாடுகளுக்கு மண்டையை ஆட்டி, வேலையில் சேர்ந்தவள். தான் உண்டு தன்...