Sunday, April 20, 2025

    Adangaamalae Alaipaaivathaen Manamae

    அத்தியாயம் -32 ஊரில் சூரியன் வெளுத்து வாங்கி கொண்டு இருக்க, வெளியில் இருக்கும் வெயிலுக்கும் உள்ளே இருக்கும் இடத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் குளு குளுவென அந்த கடையே ஏ சி மயமாக இருந்தது. பத்மா, ரேவதி ஒரு பக்கம் சேரியை பார்த்து கொண்டு இருக்க, மித்ரா புடவை எடுக்க வர மாட்டேன் என்றவளை அவள்...
    அத்தியாயம்- 7 நேரமும் காலமும் யாருக்கும் காத்திராமல் அதன் போக்கில் செல்ல. ஹாசினி சென்னை வந்து ஒரு மாதங்கள் கடந்திருந்தது. காலை, மாலை இருவேலையும் மித்துவோடு வேலைக்கு சென்றுவருவது. விடுமுறை நாட்களில் மூவரும் ஒன்றாக படத்திற்கு செல்வது, ஊர் சுற்றுவது என்று ஜாலியாக பொழுது செல்ல, ஹாசி தன்னவனின் ஒவ்வொரு செய்கையையும் அவனறியாமல் ரசிப்பாள். மாடியில் காயும் அவனது...
    அத்தியாயம் -28 அறைக்கு வந்த மித்ரா குழம்பிதான் போனாள். ‘என்ன இவன் லவ் பண்றேன்னு சொன்னான். அந்த பொண்ணதான் கட்டிப்பேன்னு சொன்னான். இப்போ ஹாசிய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றான். என்னடா நடந்ததுன்னு கேட்டா, அதை பத்தி பேச வேண்டாம்னு சொல்றான். ஹையோ…. இப்போ என்ன பண்றது. இவன்கிட்ட பேசி தெளியலைன்னா எனக்கு மண்டையே வெடிச்சுடுமே. ஹாசிக்கு இவன்...
    அத்தியாயம் -8 ஆணவன் செயலில் ஹாசி திகைத்து போய் நிற்க, அவளை அப்போது அங்கு எதிர்பார்க்காத ஹர்ஷா டக்கென்று அவளிடம் இருந்து விலகிநின்று “ஹாசி……அது…...” என்று என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் தலையை கோதி கொண்டு நிற்க, அங்கு வந்த அர்ச்சனா இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றாள். அவள் போவதை பார்த்த ஹர்ஷா ‘நல்ல...
    “ஹர்ஷா அர்ச்சனா கூட வந்து எடுத்திருக்க வேண்டியதுன்னு நினைக்கறியா” என்று பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு கேட்க, அவனோ அவளை முறைத்து “நான் எதுவும் நினைக்கல. தேவையில்லாம நீயே எதாவது யோசிக்காத. வா” என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்றான். ஹாசி அவனை காயப்படுத்த வேண்டுமென்றுதான் பேசினனாள். ஆனால் அவன் கையை பிடித்தவுடன் அவள்...
    அத்தியாயம் -18 தலை விண் விண்னென்று வழிக்க, “மா…..” என்று தலையை அழுத்தி பிடித்தவாறு கண் விழித்தாள் ஹாசி. கண்களை திறந்தவளுக்கு முதலில் தான் எங்கு இருக்கிறோம். என்ற எண்ணம் தோன்ற கண்களை சூழல விட்டாள். பார்ப்பதற்கு மருத்துவமனை அறை போல் இருக்க, வலித்த தலையை அழுத்தி பிடித்தவள் ‘எனக்கு என்ன ஆச்சு? எப்படி இங்க வந்தேன்?என்று யோசிக்க,...
    அத்தியாயம் -25 அர்ச்சனா அழுது கொண்டே செல்ல, வேகமாக அவள் எதிரில் ஓடி போய் நின்ற ஹர்ஷா அவளை உறுத்து விழித்தான். அர்ச்சனா அவனை பார்க்கும் திராணி அற்றவளாக தலையை குனிந்தவாறு நிற்க, அவனோ “நான் கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போ” என்று அழுத்தமாக சொல்ல, அவள் அமைதியாக நின்றிருந்தாள். “என்னை கழட்டி விட்டடலாம் என்ற...
    அத்தியாயம் -31 “வலது கால் எடுத்து வச்சி உள்ள வாம்மா” என்ற பத்மாவின் குரலில் தன்நினைவில் இருந்து மீண்டவள் அவரை பார்த்து தலையசைத்து உள்ளே செல்ல போக, அவள் கையோடு தன் கையை கோர்த்தான் ஹர்ஷா. கோர்த்திருந்த கரங்களை குனிந்து பார்த்தவள் ஆணவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ இனி நம் வாழ்க்கை இணைந்துதான் என்பது போல் மென்மையாக...
    அத்தியாயம் -33 பன்னாட்டு விமான நிலையம். வெளிநாட்டில் இருந்து பல வருடம் கழித்து வரும் தன் உறவுக்காக காத்திருக்கும் சிலர், விடுப்பிற்கு வந்துவிட்டு மீண்டும் வேலைக்கு வெளிநாடுகளுக்கு சொந்தத்தை பிரிந்து செல்லும் கவலையில் சிலர், படிப்பிற்காக புது இடத்திற்கு செல்ல போகிறோம் என்ற ஆர்வத்தில் இளம் வயதினர் என அந்த விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இருந்தது. அங்கிருந்த...
    அத்தியாயம் – 10 அதிகாலை இளம் வெயில் முகத்தில் பட, சிலு சிலுவென்ற காற்று அவளது கற்றை கூந்தலை கலைக்க கடவுளின் அழகான படைப்பான இயற்கையை அந்த வேனில் இருந்தவாறு ரசித்து கொண்டிருந்தாள் ஹாசி. ராஜ், “ஹாசிம்மா காபி எதுவும் குடுக்கறியாடா” “வீட்டுக்கு போக இன்னும் எவ்வளவு நேரம் இருக்குதுப்பா” என்றவள் கேள்விக்கு பத்மா “வந்துட்டோம்மா இன்னும் ஒன்...
    அத்தியாயம்-26 ராஜு “என்ன ஹாசி அமைதியா இருந்தா என்னா அர்த்தம். எதாவது சொல்லுடா” ரஞ்சன் அடுத்த வாய் தோசையை விண்டு வாயில் வைத்தவாறே “அவ அமைதியா இருக்கும்போதே தெரியலையாப்பா. அவளுக்கு இதுல…..” ஹாசி, “எனக்கு சம்மதம்ப்பா” என்க, ரஞ்சன் வாயில் இருந்த தோசை நழுவி தட்டில் விழுந்தது. தங்கையையே அதிர்ச்சியாக பார்த்தவன் கண்கள் இரண்டும் வெளியில் தெரித்துவிடும் போல்...
    அத்தியாயம்-29 நிச்சய நாட்கள் நெருங்குவதால் ரேவதி ஹாசியை வீட்டில் இருந்தே வேலை பார்க்க சொன்னார். அவளும் முக்கிய வேலை இருந்தால் மட்டுமே ரஞ்சனுடன் ஆபிஸ் செல்வதும், மற்ற நாட்களில் வீட்டில் இருந்தே வேலைகளை பார்ப்பதுமாக இருந்தாள். இதனாலேயே ஹர்ஷாவால் ஹாசியை தனியாக சந்திக்க முடியாமல் போனது. அவளை பார்க்க வேண்டும். திருமணத்திற்கு சம்மதம் சொன்னதற்கு நன்றி சொல்ல...
    அத்தியாயம் -17 உலகமே தட்டாமாலை சுற்றுவது போல் இருந்தது ஹாசினிக்கு.’இவன் என்ன சொல்றான். என்ன பேசறான்’ என்று அதிர்ந்து போய் நின்றிருந்தாள். அதீத அதிர்ச்சியில் இருந்தவள் கண்ணீர் கூட உறைந்து போய் இருந்ததுவோ, சிலையாக நின்றிருந்தவள் முன் சிரிப்புடன் நின்றிருந்தனர் அர்ச்சனா, ஹர்ஷா இருவரும் ஜோடியாக. “இவதான் நான் காதலிக்கற பொண்ணு அர்ச்சனா. ஒரு வருஷம் என்னை பின்னாடியே...
    அத்தியாயம் -19 கிருஷ்ணா சொல்வதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து நிற்க, பத்மாவோ ‘என்ன இந்த மனுஷன் என்ன வச்சு பிளான் பண்ணுறாரு. என்னை வச்சு எதாவது பன்னுன்னா என் மாமியார் கிழவிக்கு மூக்கு வேர்த்து பிளானை கொட்டி கவிழ்துடுமே. அடேய் புருஷ் எதா இருந்தாலும் பார்த்து பதமா பண்ணு. உன் ஆத்தாக்கும் சரி நான் பெத்ததுக்கும் சரி...
    அத்தியாயம் -27 ஹர்ஷா அறையில் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்தான். அண்ணனுடன் பேச வந்த மித்ரா. அவன் இருக்கும் நிலை கண்டு தயக்கத்தோடு நிற்க “என்ன வேணும் மித்து? எவ்ளோ நேரம் இப்படியே பார்த்துட்டு இருக்க போற?” “இல்லண்ணா….. அ…. அ…. அது வந்து உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்” “நீ என்ன கேட்க போறன்னு எனக்கு நல்லாவே...
    அத்தியாயம் -9 அழகிய பெண்ணவளின் கார் கூந்தல் போல் வானம் பறந்து விரிந்திருக்க, வெண்நிலவு தன் ஒளியை பூமிக்கு பரப்பி கொண்டிருக்கும் அழகான இரவு வேலை, மாடியில் அந்த நிலவையும், அதன் அழகையும் தன்னை மறந்து பார்த்து கொண்டிருந்தாள் ஹாசி. தன் பத்து வருட காதல் கதையையும், அவனை பார்க்க வேண்டும் என்று தோன்றும் எண்ணத்தையும் மறைக்காமல்...
    அத்தியாயம் -22 ஆதவன் தன் பணியை துவங்க ஆரம்பிக்கும் அழகான காலை பொழுது சோம்பலாக கண் விழித்தாள் ஹாசி. அவளே விரும்பாமல் அவளவன் நினைவு வழக்கம் போல் அவளுள் எழ, ‘சூ….. அவன் எனக்கு வேண்டாம். என்னை மறந்தவன் எனக்கு வேண்டாம்’ என்று மந்திரம் போல் சொல்லி கொண்டவள் ஆபிஸ் கிளம்ப துவங்கினாள். இன்று மித்ராவை சந்தித்து வீட்டில்...
    அத்தியாயம் -23 ஆபிசில் தன்னை யார் பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற யோசனையோடு ஹாசி வெளியில் வர, வாட்ச்மேனோ “சார் கேன்டீன் போயிட்டாங்க மேடம். உங்களை அங்க வர சொன்னாரு” என்றார். ‘என்ன சாரா….. எந்த சாரு அந்த சாரு’ என்று முணு முணுத்து கொண்டே, அவரிடம் நன்றியை சிரித்தமுகமாக சொன்னவள், கேன்டீன் நோக்கி செல்ல துவங்கினாள். அப்போது அங்கு...
    போனை கட் பண்ணிய மித்ரா அப்படியே கால்களை கட்டி கொண்டு முட்டியில் முகம் புதைத்து அமர்ந்து கொண்டாள். ‘ப்பா….. என்ன குரல் இது. இப்படி பேசறான். கேக்கும்போதே உடம்பு நடுங்குது. ம்கூம்…. இது சரிப்பட்டு வராது. இனி கல்யாணம் முடியற வரை அவன்கிட்ட பேசாம இருக்கறதுதான் சேப்’ என்று முடிவெடுத்தவள் தானும் சென்று படுத்துவிட்டாள். இரவு வெகுநேரம்...
    அத்தியாயம் -12 ஹர்ஷா பேசாமல் செல்லவும் மித்ராவிற்கு கண்கள் கலங்க துவங்கியது. இதழை கடித்து வந்த அழுகையை நிறுத்தியவள். கவலையாக ரஞ்சித்தை பார்க்க, அந்த கள்வனோ ஒன்றும் நடவாதது போல் அவளை பார்த்து கண்ணடித்து சிரித்தான். உடனே அவனை முறைத்தவள் “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. அண்ணாட்ட எதுக்கு அப்படி பேசுனீங்க”. “ என்ன பேசினேன்” என்றவனை அவள்...
    error: Content is protected !!