Adangaamalae Alaipaaivathaen Manamae
அத்தியாயம்-29
நிச்சய நாட்கள் நெருங்குவதால் ரேவதி ஹாசியை வீட்டில் இருந்தே வேலை பார்க்க சொன்னார். அவளும் முக்கிய வேலை இருந்தால் மட்டுமே ரஞ்சனுடன் ஆபிஸ் செல்வதும், மற்ற நாட்களில் வீட்டில் இருந்தே வேலைகளை பார்ப்பதுமாக இருந்தாள்.
இதனாலேயே ஹர்ஷாவால் ஹாசியை தனியாக சந்திக்க முடியாமல் போனது. அவளை பார்க்க வேண்டும். திருமணத்திற்கு சம்மதம் சொன்னதற்கு நன்றி சொல்ல...
போனை கட் பண்ணிய மித்ரா அப்படியே கால்களை கட்டி கொண்டு முட்டியில் முகம் புதைத்து அமர்ந்து கொண்டாள்.
‘ப்பா….. என்ன குரல் இது. இப்படி பேசறான். கேக்கும்போதே உடம்பு நடுங்குது. ம்கூம்…. இது சரிப்பட்டு வராது. இனி கல்யாணம் முடியற வரை அவன்கிட்ட பேசாம இருக்கறதுதான் சேப்’ என்று முடிவெடுத்தவள் தானும் சென்று படுத்துவிட்டாள்.
இரவு வெகுநேரம்...
அத்தியாயம் -28
அறைக்கு வந்த மித்ரா குழம்பிதான் போனாள். ‘என்ன இவன் லவ் பண்றேன்னு சொன்னான். அந்த பொண்ணதான் கட்டிப்பேன்னு சொன்னான். இப்போ ஹாசிய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றான். என்னடா நடந்ததுன்னு கேட்டா, அதை பத்தி பேச வேண்டாம்னு சொல்றான்.
ஹையோ…. இப்போ என்ன பண்றது. இவன்கிட்ட பேசி தெளியலைன்னா எனக்கு மண்டையே வெடிச்சுடுமே. ஹாசிக்கு இவன்...
அத்தியாயம் -27
ஹர்ஷா அறையில் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்தான். அண்ணனுடன் பேச வந்த மித்ரா. அவன் இருக்கும் நிலை கண்டு தயக்கத்தோடு நிற்க
“என்ன வேணும் மித்து? எவ்ளோ நேரம் இப்படியே பார்த்துட்டு இருக்க போற?”
“இல்லண்ணா….. அ…. அ…. அது வந்து உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்”
“நீ என்ன கேட்க போறன்னு எனக்கு நல்லாவே...
அத்தியாயம்-26
ராஜு “என்ன ஹாசி அமைதியா இருந்தா என்னா அர்த்தம். எதாவது சொல்லுடா”
ரஞ்சன் அடுத்த வாய் தோசையை விண்டு வாயில் வைத்தவாறே “அவ அமைதியா இருக்கும்போதே தெரியலையாப்பா. அவளுக்கு இதுல…..”
ஹாசி, “எனக்கு சம்மதம்ப்பா” என்க, ரஞ்சன் வாயில் இருந்த தோசை நழுவி தட்டில் விழுந்தது. தங்கையையே அதிர்ச்சியாக பார்த்தவன் கண்கள் இரண்டும் வெளியில் தெரித்துவிடும் போல்...
அத்தியாயம் -25
அர்ச்சனா அழுது கொண்டே செல்ல, வேகமாக அவள் எதிரில் ஓடி போய் நின்ற ஹர்ஷா அவளை உறுத்து விழித்தான்.
அர்ச்சனா அவனை பார்க்கும் திராணி அற்றவளாக தலையை குனிந்தவாறு நிற்க, அவனோ “நான் கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போ” என்று அழுத்தமாக சொல்ல, அவள் அமைதியாக நின்றிருந்தாள்.
“என்னை கழட்டி விட்டடலாம் என்ற...
அத்தியாயம் -24
ஹர்ஷா சொன்னதை கேட்டு திகைத்து போன ஹாசி “வாட்….. என்ன உளறுறீங்க”
“நான் பேசறது உனக்கு உளர்ற மாதிரி இருக்கா. ரெண்டு நாள் முன்னாடிதான் அப்பா என்கிட்ட இதைப்பத்தி பேசுனாரு. இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும்னு வேற சொல்லி இருக்காரு” என்றவன் கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் சொல்ல,
ஹாசி விக்கித்து போனாள். அதே சமயம் ‘இந்த...
அத்தியாயம் -23
ஆபிசில் தன்னை யார் பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற யோசனையோடு ஹாசி வெளியில் வர, வாட்ச்மேனோ “சார் கேன்டீன் போயிட்டாங்க மேடம். உங்களை அங்க வர சொன்னாரு” என்றார்.
‘என்ன சாரா….. எந்த சாரு அந்த சாரு’ என்று முணு முணுத்து கொண்டே, அவரிடம் நன்றியை சிரித்தமுகமாக சொன்னவள், கேன்டீன் நோக்கி செல்ல துவங்கினாள்.
அப்போது அங்கு...
அத்தியாயம் -22
ஆதவன் தன் பணியை துவங்க ஆரம்பிக்கும் அழகான காலை பொழுது சோம்பலாக கண் விழித்தாள் ஹாசி. அவளே விரும்பாமல் அவளவன் நினைவு வழக்கம் போல் அவளுள் எழ,
‘சூ….. அவன் எனக்கு வேண்டாம். என்னை மறந்தவன் எனக்கு வேண்டாம்’ என்று மந்திரம் போல் சொல்லி கொண்டவள் ஆபிஸ் கிளம்ப துவங்கினாள்.
இன்று மித்ராவை சந்தித்து வீட்டில்...
அத்தியாயம் -21
“நான் என் முடிவுல தெளிவா இருக்கேன். ஏன் ஹர்ஷா இப்படி என்னை கார்னர் பண்ணுற” என்று கோபமாக கத்தி கொண்டிருந்தாள் அர்ச்சனா.
ஆம், வேகமாக ஆபிஸ் வந்தவன் நேராக அர்ச்சனா டேபிளிற்கு சென்று அவளுடன் பேச வேண்டும் என்று கேன்டீன்க்கு அழைத்து வந்து, வீட்டில் தந்தை சொன்னது அனைத்தையும் சொல்லி,
அர்ச்சனா வீட்டில் தங்கள் காதலைபற்றி...
அத்தியாயம் -20
கிருஷ்ணன் அறைக்குள் ‘பிண்றியேடா கிருஷ்ணா. காலேஜ் டேஸ்ல ட்ராமால நடிச்சது ஒன்னும் வீணா போகல. செம்ம பார்ப்பாமன்ஸ். நாளைக்கு கண்டிப்பா ஹர்ஷா கல்யாணத்துக்கு சம்மதிச்சுடுவான். பத்து வந்து பாராட்டு பத்திரம் வாசிக்க போறா’ என்று தனக்குதானே சபாஷ் போட்டு கொண்டு இருந்தவர் மேல் தலையணை வந்து விழ,
திடுகிட்டவர் திரும்பி பார்க்க அங்கு ருத்ர...
அத்தியாயம் -19
கிருஷ்ணா சொல்வதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து நிற்க,
பத்மாவோ ‘என்ன இந்த மனுஷன் என்ன வச்சு பிளான் பண்ணுறாரு. என்னை வச்சு எதாவது பன்னுன்னா என் மாமியார் கிழவிக்கு மூக்கு வேர்த்து பிளானை கொட்டி கவிழ்துடுமே. அடேய் புருஷ் எதா இருந்தாலும் பார்த்து பதமா பண்ணு.
உன் ஆத்தாக்கும் சரி நான் பெத்ததுக்கும் சரி...
அத்தியாயம் -18
தலை விண் விண்னென்று வழிக்க, “மா…..” என்று தலையை அழுத்தி பிடித்தவாறு கண் விழித்தாள் ஹாசி.
கண்களை திறந்தவளுக்கு முதலில் தான் எங்கு இருக்கிறோம். என்ற எண்ணம் தோன்ற கண்களை சூழல விட்டாள். பார்ப்பதற்கு மருத்துவமனை அறை போல் இருக்க,
வலித்த தலையை அழுத்தி பிடித்தவள் ‘எனக்கு என்ன ஆச்சு? எப்படி இங்க வந்தேன்?என்று யோசிக்க,...
அத்தியாயம் -17
உலகமே தட்டாமாலை சுற்றுவது போல் இருந்தது ஹாசினிக்கு.’இவன் என்ன சொல்றான். என்ன பேசறான்’ என்று அதிர்ந்து போய் நின்றிருந்தாள்.
அதீத அதிர்ச்சியில் இருந்தவள் கண்ணீர் கூட உறைந்து போய் இருந்ததுவோ, சிலையாக நின்றிருந்தவள் முன் சிரிப்புடன் நின்றிருந்தனர் அர்ச்சனா, ஹர்ஷா இருவரும் ஜோடியாக.
“இவதான் நான் காதலிக்கற பொண்ணு அர்ச்சனா. ஒரு வருஷம் என்னை பின்னாடியே...
அத்தியாயம் -16
திருவிழாவின் கடைசி நாள் இளவட்டங்கள் அனைத்தும் முறை பையன், பெண் மீது மஞ்சள் நீரை ஊற்றி விளையாடி கொண்டு இருந்தனர்.
ஆதவன் தன் ஆரஞ்சு நிற கதிர்களை பரப்பி கொண்டு இருக்கும் அழகான மாலை வேலை. பேச்சி பாட்டி வெளி திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்.
மித்ரா இரண்டு நாட்களாக ரஞ்சன் கண்ணில்...
அத்தியாயம் -15
அடுத்த இரண்டு நாட்கள் அனைவரும் மகிழ்ச்சியாக திருவிழாவில் கலந்து கொண்டனர்.
ஹர்ஷா ஹாசியிடம் பலமுறை மன்னிப்பு கேட்க முயன்றும் முடியாமல் சுற்ற,
தன் அண்ணனை அவன் ஏன் வேண்டாம் என்று சொன்னான் என்ற கடுப்பில் அவன் பேச வரும்போது எல்லாம் திருப்பி கொண்டு செல்வாள். இருந்தாலும் ஹார்ஷா எங்கு நின்றாலும் அவளது கண்கள் அவனை சைட்...
அத்தியாயம் -14
ஹாசி யோசனையாக இருப்பதை பார்த்த மித்ரா “என்ன ஆச்சு ஹாசி?” என்று கேட்க,
அவளோ “என்ன உங்க அண்ணன் லவ் பண்ணலாம். நீ எங்க அண்ணன லவ் பண்ண கூடாதா. என்னங்கடா இது அநியாயமா இருக்கு. இரு நான் போய் பேசறேன்” என்றவள் கையை தடுத்து பிடித்த மித்ரா,
“வேண்டாம் ஹாசி இன்னும் ரெண்டு நாளுல...
அத்தியாயம் -13
ஒருவழியாக அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.
மெரூன் நிற ஷர்ட் வெள்ளை வேஷ்டி அணிந்து கம்பீரமாக போனில் பேசி கொண்டே வந்த ஹர்ஷாவை கண்டு மயங்கிதான் போனாள் ஹாசி.
“பாவி எவ்ளோ அழகா இருக்கான். ஏன்டா இவ்ளோ அழகா இருக்க. என் கண்ணே பட்டுடும் போல’ என்று அவன் கன்னம் கிள்ளி கொஞ்சுவது போல் செய்தவள்...
அத்தியாயம் -12
ஹர்ஷா பேசாமல் செல்லவும் மித்ராவிற்கு கண்கள் கலங்க துவங்கியது. இதழை கடித்து வந்த அழுகையை நிறுத்தியவள். கவலையாக ரஞ்சித்தை பார்க்க, அந்த கள்வனோ ஒன்றும் நடவாதது போல் அவளை பார்த்து கண்ணடித்து சிரித்தான்.
உடனே அவனை முறைத்தவள் “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. அண்ணாட்ட எதுக்கு அப்படி பேசுனீங்க”.
“ என்ன பேசினேன்” என்றவனை அவள்...
அத்தியாயம் - 11
கரு நிற வானத்தில் வர்ண கோலங்கள் போட்டு கொண்டிருந்தது வான வேடிக்கை. திருவிழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் தயாராகி கோவிலுக்கு கிளம்பினர்.
வழி எங்கும் வளையல் கடை, பலூன் கடை, ஐஸ் க்ரீம் கடை என அனைத்தும் வரிசைகட்டி இருக்க, இளங்காளையர்கள் தாவணி பெண்களை ரசித்து கொண்டு இருந்தனர்.
ஹாசிக்கும், ரஞ்சனுக்கும் அனைத்தும் புதிதாக இருக்க,...