Sunday, April 20, 2025

    Aaruyirae En Oruyirae

    Aaruyiyae En Oruyirae 4

    0
    அத்தியாயம் – 4 “உஷா எப்படி இருக்கே...” முன்னில் நின்ற தோழியைக் கண்ட சந்தோஷத்தில் மேனகா ஓடி வந்து உஷாவைக் கட்டிக் கொள்ள, கோபி, நண்பன் காரிலிருந்து இறங்குவதற்கு உதவி செய்ய ஓடி வந்தார். “நான் பார்த்துக்கிறேன் அங்கிள்...” பின்னிலிருந்து கேட்ட குரலில் கோபிநாத் திரும்ப ரகுவரன் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான். “மாப்பிள... எப்படிப்பா இருக்கே...” “நல்லாருக்கேன் அங்கிள்...” என்றவன்...

    Aaruyirae En Oruyirae 5

    0
    அத்தியாயம் – 5 “கம் ஆன் ஐஷூ... எதுக்கு இப்ப ஆங்ரி பேர்ட் மாதிரி முகத்தை வச்சிருக்கே... தட் ஈஸ் நாட் சூட் பார் யூ...” என்ற பாட்டியை சந்திரமுகியாய் கண்ணை உருட்டியவள், “அவன் கூட தான் எனக்கு சூட் ஆகல, விட மாட்டிங்கறிங்களே...” என்று முறைக்க டெரர் ஆன பாட்டிக்கே பயத்தில் டர்ரானது. பெரிய பெரிய...
    அத்தியாயம் – 25 “ஐஷு டார்லிங்...” குரலில் தேன் தடவியது போல் இனிமையாய் ஒலித்தது ரகுவின் குரல். “ம்ம்...” பதிலுக்கு கிறக்கத்துடன் அவன் டார்லிங்கின் குரல். தன் நெஞ்சில் பூமாலையாய் கிடந்தவளின் கூந்தலில் விரல்களால் துளாவிக் கொண்டிருந்தவன் கண்கள் கனவில் மிதப்பது போல் சுகமாய் மூடிக் கிடந்தன. அவனது நெஞ்சில் செல்லமாய் விரலில் கோலமிட்டுக் கொண்டிருந்தவளின் கண்களும் சுகமாய்...

    Aaruyirae En Oruyirae 24

    0
    அத்தியாயம் – 24 மகன் கோபிநாத்தும், புருஷோத்தமனும் பேசுவதைக் கேட்டு அப்படியே நின்றுவிட்ட கோமளவல்லியின் மனம் சட்டென்று அந்த நாள் நினைவுக்கு செல்ல, அனிச்சையாய் கலங்கத் தொடங்கிய கண்களைக் கடிவாளமிட்டு அடக்கினார். “இல்லை... நான் கலங்க மாட்டேன்... எதற்குக் கலங்க வேண்டும்... என்னை வேண்டாமென்று உதாசீனப் படுத்திய ஒருவருக்காய் என் கண்ணீரை வீணாக்க மாட்டேன்... அதற்கான தகுதியை...

    Aaruyirae En Oruyirae 6

    0
    அத்தியாயம் – 6 “ஹாய் ஐஷூ...” சொல்லிக் கொண்டே தன் அருகில் வந்த தோழி கிருத்திகாவிடம் புன்னகைத்தாள் ஐஸ்வர்யா. “கான்டீன் போகலாம் வரியா...” கிருத்தி கேட்கவும், அருகில் அமர்ந்திருந்த கீதாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். “ஏய் கிருத்தி... நம்ம ஐஷூக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருக்கு தெரியுமா... இன்னைக்கு அவளை ட்ரீட் வைக்க சொல்லிடுவோம்...” என்ற கீதாவை எரிச்சலுடன் பார்த்தாலும்...

    Aaruyirae En Oruyirae 9

    0
    அத்தியாயம் – 9 “ஐஷூ...” பின்னில் ஒலித்த ரகுவரனின் குரலில் சட்டென்று திரும்பினாள் ஐஸ்வர்யா. “ஓ, நம்ம பழைய போட்டோ பார்த்திட்டு இருக்கியா... வா சாப்பிடலாம்...” முகத்தில் மாறாத புன்னகையுடன் அன்போடு அழைத்தவனை அதிசயமாய் பார்த்தாள். “இவனை அவ்ளோ கேவலமா கழுவி ஊத்தியும் எப்படி இப்படி சிரிச்சுட்டே இருக்கான்... இவன் லூசா... இல்ல, என்னை லூசாக்க டிரை பண்ணறானா...”...
    அத்தியாயம் – 10 “வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாம்மா...” உறவுக்காரப் பெண் ஒருத்தி ஆரத்தி எடுத்து முடிக்க மேனகாவின் குரலில் நிமிர்ந்த ஐஷூ அவர் சொன்னபடியே காலை எடுத்து வீட்டுக்குள் வைத்தாள். மனதுக்குள் ஒருவித கலக்கம் நிறைந்திருக்க முகம் வாடியிருந்தாள். மணமக்களை பூஜையறைக்கு அழைத்துச் சென்றவர், “ஐஷூ, சாமிக்கு விளக்கேத்தி கும்பிட்டுக்கங்க மா...” என்றதும்...
    அத்தியாயம் – 11 சிலுசிலுவென்ற காற்று தாலாட்டிக் கொண்டிருக்க சுகமான நித்திரையில் இருந்தாள் ஐஷு. ஏதேதோ புரியாத கனவுகள் வண்ணமயமாய் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருக்க அவள் இதழில் ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டிருந்தது. தன் தோளில் சாய்ந்து தனது கையை வாகாய் அணைத்துக் கொண்டு சுகமாய் உறங்குபவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ரகுவுக்கு அவர்களின் குழந்தைப்...

    Aaruyirae En Oriyurae 8

    0
    அத்தியாயம் – 8 நாட்கள் நகரத் தொடங்க வீட்டில் கல்யாணக் களேபரம் தொடங்கிவிட்டிருந்தது. கோபிநாத் காலில் சக்கரம் இல்லாத குறையாக எல்லாத்துக்கும் ஓடிக் கொண்டிருந்தார். கல்யாணப் பத்திரிகையும் கொடுக்கத் தொடங்கியிருந்தனர். புருஷோத்தமனும், மேனகாவும் தினமும் அலைபேசியில் சம்மந்தி வீட்டுக்கும், மருமகளுக்கும் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தனர். ரகுவரன் எப்போதாவது கோபிநாத்துக்கு அழைத்துப் பேசினான். தப்பித் தவறிக் கூட ஐஸ்வர்யாவிற்கு...

    Aaruyirae En Oruyirae 7

    0
    அத்தியாயம் – 7 “உஷா, எல்லாம் சரியா எடுத்து வச்சுட்டியா...” “வச்சுட்டேங்க...” பரபரப்பாய் இருந்த கணவரை நோக்கி சிரித்தவர், “எதுக்கு இப்படி வாசலுக்கும் உள்ளேயுமா ஓடிட்டு இருக்கீங்க...” என்றார். “அதென்னமோ... எல்லாம் சரியா நடக்கணுமேன்னு ஒரு மாதிரி படபடப்பா இருக்கு...” மனைவியிடம் சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் வந்த உறவினரை, “வாங்க மாமா...” என்று வரவேற்கவும் செய்தார். அப்போது ஐயர் உள்ளே...

    Aaruyirae En Oruyirae 23

    0
    அத்தியாயம் – 23 மதிய உணவு முடிந்து அனைவரும் அரட்டை அடித்துக் கொண்டிருக்க ஐஷுவும் அவர்களுடன் அமர்ந்திருந்தாலும் அவள் முகத்தில் ஒரு சுரத்தே இல்லாமல் இருப்பதை கோமு கவனித்துக் கொண்டிருந்தார். புருஷுவும், மேனகாவும் வீட்டுக்கு வரும்போதே சமயம் ஒரு மணியைத் தொட்டிருக்க கையோடு உணவு வேலையை முடித்துவிட்டு கதை பேசத் தொடங்கி விட்டனர். “ஐஷு மா... ரகுக்கு...

    Aaruyirae En Oruyirae 15

    0
    அத்தியாயம் – 15 “அத்தான், எழுந்திருங்க... காபி எடுத்துக்கோங்க...” அருகில் ஒலித்த கொஞ்சும் குரலில் கண்ணைத் திறந்த ரகுவரன் கையில் காபி கோப்பையுடன் அன்றலர்ந்த மலர் போல, குளித்து தலையில் சுற்றிய டவலுடன் கோகுல் சாண்டல் பவுடர் மணக்க முன் நின்றவளைக் கண்டு புன்னகைத்தான். “குட் மார்னிங் ஐஷு டார்லிங்...” சோம்பல் முறித்து கொட்டாவியுடன் அமர்ந்தவனிடம் பதில்...

    Aaruyirae En Oruyirae 14

    0
    அத்தியாயம் – 14 “ஹலோ ஐஷு பேபி...” அலைபேசியில் பேத்தியின் எண் ஒளிர்வதைக் கண்டு உற்சாகத்துடன் குரல் கொடுத்தார் கோமளவல்லி. “ஹாய் கோமு, உன்னை எவ்ளோ மிஸ் பண்ணறேன் தெரியுமா...” கொஞ்சும் குரலில் பாசம் வழுக்கியது. “ஐ ஆல்சோ மிஸ் யூ டியர்... வாட் டு டூ... பிரேக்பாஸ்ட் முடிஞ்சுதா... ஹவ் ஈஸ் ரகுஸ் குக்கிங்...” “ஹூக்கும்... இன்னைக்கு ரகு...

    Aaruyirae En Oriyirae 22

    0
    அத்தியாயம் – 22 “கல்யாணம்னா என்னப்பா...” நான்கு வயது ஐஸ்வர்யா கேட்ட கேள்வியில் திகைத்த கோபிநாத் மகளுக்குப் புரியும் விதத்தில் எப்படி சரியாக சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தார். கோபிநாத், புருஷோத்தமன் இருவர் குடும்பமும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் கல்யாணத்தில் கலந்து கொண்டு கோபியின் வீட்டுக்கு வந்திருந்தனர். அனைவரும் ஹாலில் கூடி பேசிக் கொண்டிருந்தனர். மண்டபத்தில் நடந்த...
    அத்தியாயம் – 26 அழகாய் பாப் செய்யப்பட்ட நரைத்த முடியுடன் காதிலும் கழுத்திலுமாய் வெண்முத்து பளிச்சிட வெளிநாட்டவர்க்கே உரித்தான ரோஸ் நிற மேனிக்குப் பொருத்தமாய் மிடி போன்ற உடை அணிந்து இதழில் மாறாத புன்னகையுடன் உள்ளே வந்த பெண்மணியைத் தொடர்ந்து வந்த வயதான நபரைக் கண்டதும் கோமுவின் கண்கள் முதலில் திகைத்து அதிர்ச்சிக்கு சென்று முகத்தில்...

    Aaruyirae En Oruyirae 21

    0
    அத்தியாயம் – 21 அடுத்த நாள் காலையில் ரகு ஏழு மணிக்கு கிளம்ப வேண்டும் என்று கூறியிருந்ததால் ஐஷுவும் ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்திருந்தாள். குளித்து புத்தம் புதிய பூவாய் ஹாலுக்கு வர ரகுவின் விழிகள் அவளை வியப்பும் ரசனையுமாய் நோக்கின. அவனை நோக்கி மென்மையாய் புன்னகைத்தவள், “டைம் ஆகப் போகுது... இன்னும் குளிக்கப் போகலையா...”...

    Aaruyirae En Oruyirae 19

    0
    அத்தியாயம் – 19 டின்னர் முடிந்ததும் ஜிஎம் கிளம்பிவிட மற்றவர்களும் விடைபெற்று கிளம்பத் தொடங்கினர். சுஷ்மிதா அடிக்கடி ஐஸ்வர்யாவைத் திரும்பி முறைத்துக் கொண்டிருக்க அவளை நோக்கி இகழ்ச்சியாய் சிரித்த ஐஷு ரகுவின் கையை விடாமல் பற்றிக் கொண்டாள். அவளது நெருக்கம் உணர்ந்த ரகுவின் மனம் குத்தாட்டம் போட அவனும் அவள் கரத்தை விடாமல் பிடித்துக் கொண்டான். அருகில் நின்றவனை...
    அத்தியாயம் – 12 அறைக்குள் பூனைக் குட்டி போல் அங்குமிங்குமாய் நடை போட்ட ஐஷுவின் உள்ளம் பொருமிக் கொண்டிருந்தது. அவனது அருகாமையில் தனது மனதின் வைராக்கியம் எல்லாம் தகரத் தொடங்கியதை நினைத்து அவளுக்கு எரிச்சலாய் வந்தது. அதற்குக் காரணமானவன் மேல் கோபம் பொங்கிக் கொண்டிருக்க அவனோ ஹாலில் மாமனார் மாமியார், கோமுவிடம் கதையளந்து கொண்டிருந்தான். “பண்ணுறதை எல்லாம்...

    Aaruyirae En Oruyirae 13

    0
    அத்தியாயம் – 13 குளிர்ந்த காற்று திறந்திருந்த ஜன்னலின் வழியே நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த ஐஷுவின் கூந்தலைக் கலைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அவளுக்கு எதிர்பர்த்தில் ரயிலின் ஓட்டத்தில் கண்ணயர்ந்திருந்த ரகு அதன் இயக்கம் தடைபட்டதில் கண்ணைத் திறந்து எந்த ஸ்டேஷன் என்று கவனித்தான். அவர்கள் முன்தினம் இரவு ஏறியிருந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் அதிகாலை இருட்டில் தாம்பரத்தைத் தொட்டு...

    Aaruyirae En Oruyirae 20

    0
    அத்தியாயம் – 20 அடுத்து வந்த இரு நாட்களும் அழகாய் கழிய சமையலில் உதவி செய்கிறேன் என்று ரகுவுக்கு அதிக வேலை கொடுத்துக் கொண்டிருந்தாள் ஐஷு. முதல் நாள் வெங்காயம் கட் பண்ணுகிறேன் என்று விரலைக் கட் பண்ணி அவனைப் பீதியாக்கியவள் அடுத்த நாள் தோசை சுடுகிறேன் என்று கையை சுட்டுக் கொண்டு டெண்ஷனாக்கினாள். சமையலோடு அவளையும்...
    error: Content is protected !!