Wednesday, May 7, 2025

    Aahaa!!! Kalyanam

    ஆஹா கல்யாணம் – 10 வேலவனுக்கு கொஞ்சம் படபடப்பாய் தான் இருந்தது. வீட்டினர் அனைவரும் மதுரைக்கு வந்திருந்தனர். சண்முகப் பிரியா அவளின் பேக்கரி கிளாஸ் சென்றிருக்க, இவனோ வேலைக்குச் சென்றவனை மேகலா போன் போட்டு அழைத்துவிட்டாள். “என்னங்க எல்லாரும் வந்திருக்காங்க.. யார் முகமும் சரியில்லை.. நீங்க லீவ் சொல்லிட்டு வாங்க..” என, இவனுக்கோ திக்கென்றானது.   “மதியம் வரைக்கும்...
    ஆஹா கல்யாணம் – 8 “நம்ம ராணியோட தம்பிக்கு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில சேர்த்து இருந்தாங்களாம் டி..” என்று மேகலாவின் அம்மா சொல்ல, “என்னம்மா சொல்ற??!! நிஜமாவா??!! உனக்கு யாரு சொன்னா??!” என்ற மேகலாவின் பார்வை, சண்முகப்பிரியா காதினில் இது விழுந்திட கூடாதே என்று சுற்றி முற்றி பார்த்தது. “ம்ம் உன் நாத்துனா இப்போதான் மாடிக்கு போனா.. நேத்து...
    ஆஹா கல்யாணம் – 9 “என்னங்க.. சண்மு கிளாஸ் போறது வர்றது எல்லாம் சரி.. ஆனா நம்மள நம்பித்தான் இங்க அனுப்பி இருக்காங்க.. ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நமக்கும் தான் கஷ்டம்..” என்று மேகலா சொல்ல, வேலவன் புரியாது தான் பார்த்தான். முதல்நாள் இருந்து மேகலாவின் முகம் சரியே இல்லை என்று அவனும் எண்ணிக்கொண்டு தான் இருந்தான்....
    ஆஹா கல்யாணம் !! “என்னங்க.. மாமா.. வாங்க எல்லாம் வந்து உக்காந்தாச்சு...” என்று சண்முகப் பிரியா வந்து அழைக்க, “ஏன் டி.. தியேட்டர் எபெக்ட் கொடுத்து வச்சிருக்கீங்க எல்லாம்..” என்று சொல்ல, “ம்ம் நம்ம கல்யாண வீடியோவும், தியேட்டர்ல வர படமும் உங்களுக்கு ஒண்ணா..” என்று நின்றவளை, “ச்சே ச்சே நான் அப்படி சொல்வேனா..” என்றுதான் பார்த்தான்....
                            ஆஹா..!! கல்யாணம் -  2 “என் தம்பிக்கிட்ட எதுவும் பேசணுமா??” என்று ஜெயராணி கேட்டதுமே, சண்முகப் பிரியாவிற்கு பார்வை அரக்கப் பறக்கப் பறந்து போய் தன் அம்மா பெரியம்மாவிடம் தான் ஒட்டியது. ‘என்னை இவங்கக்கூட உக்கார வச்சிட்டு இவங்கலாம் என்னா செஞ்சிட்டு இருக்காங்க...’ என்று பார்க்க, இதனை மேகலா பார்த்துவிட்டாள்.. ‘என்ன??’ என்று ஜாடையில்...
    ஆஹா..!! கல்யாணம் – 4 வேலவனுக்கோ அதிர்ச்சியாய் இருந்தது சுதர்சன் இப்படி கிளம்பி பின்னேயே வந்தது. பேசவேண்டும் என்றுது சொன்னவன் இப்படி வருவான் என்று நினைக்கவேயில்லை. இதுமட்டும் வீட்டில் தெரிந்தால்..?? அவ்வளோதான்.. அது அவனின் பார்வையிலேயே தெரிய, சுதர்சனோ “உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்.. பட்.. உங்களோட பேசுறதுக்கு முன்ன உங்க தங்கச்சியோட பேசுறது ரொம்ப முக்கியம்..” என, “இது.....
    ஆஹா கல்யாணம் – 7 சண்முகப் பிரியா சொன்னதை மீனாட்சி வீட்டினரிடம் சொல்ல, அனைவருக்குமே மனது ஒருவித சங்கடம் உணரத்தான் செய்தது. இவள் இத்தனை தூரம் பேசுவாள் என்று யாரும் எண்ணவில்லை. என்னவோ சிறுபிள்ளை தனமான ஒரு பிடிவாதம், எடுத்து சொல்லி புரியவைத்தால் சரியாகிவிடுவாள் என்றே எண்ண, அவளோ வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாது என்ற...
    ஆஹா!! கல்யாணம் – 3 “இங்க பாருங்க மத்த விசயம்னா கூட பரவாயில்லை.. ஆனா இந்த விசயத்துல கருத்து வேறுபாடு வந்தா அது காலம் முழுக்க கடைசி வரைக்கும் நிக்கும்.. அதனால பொறுமையாத்தான் எதுவும் முடிவு சொல்ல முடியும்..” என்று சரவணன் சொல்ல, “அண்ணே.. இதுல யோசிக்க எதுவுமில்ல.. மூத்தவளுக்கு எத்தன போட்டோமோ அதேதான் சண்முக்கும்.. ரெண்டு...
    error: Content is protected !!