Sunday, April 20, 2025

    ரகசியம் – 50

    0

    ரகசியம் – 49

    0

    ரகசியம் – 48

    0

    ரகசியம் – 47

    0

    ரகசியம் – 46

    0

    வஞ்சிக்கொடியும்! வத்தலகுண்டின் ரகசியமும்!!

    ரகசியம் – 45

    0
         அங்கே நின்றிருந்த யார் முகத்திலும் சற்றும் தெளிவில்லை. அதுபோக முன்னால் சென்றால் கத்தி வந்து பின்னால் குத்துமே, அதனால் எப்படி உள்ளே செல்வது, இன்னும் இங்கே என்ன புதுவித டுவிஸ்ட் இருக்கிறது என பயந்து போய் நின்றிருந்தனர் நம் சித்து கேங்.      "டேய் மவனே அந்த மேப்ல எதாவது குளூ போட்டுக்கான்னு பாருடா....

    ரகசியம் – 44

    0
         கண்ணாத்தா கிழவி கொடுத்த ஷாக்கில் இருந்து முதலில் மீண்டு வந்தது நம் மாதவனே. அந்த பேய்  சொல்லியதை கேட்டு உள்ளுக்குள் ஒரு பூகம்பமே வெடித்தது மாதவனுக்கு.      பின்னே இருக்காதா இவ்வளவு நேரம் இந்த பேயை கண்டு பயந்து நடுங்கிய அவனுக்கு, இது ஒரு டம்மி பீசிலும் கம்மியான பீசாக இப்போதுதான் தெரிகிறதே.      போயும்...

    ரகசியம் – 43

    0
         கண்ணாத்தா பேய் தன்னுடைய வாழ்வில் நடந்த மீதி நிகழ்வுகளை, தான் சொல்லாமல் விட்டதை மீண்டும் சொல்ல தொடங்கியது.       அரவிந்தின் தாத்தா கண்ணாத்தாவை திருமணம் செய்து கொண்டபோது, கண்ணாத்தாவின் வீட்டில் அவள் அண்ணன் அந்த திருமணத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே கண்ணாத்தாவை இழுத்து சென்று தான் கல்யாணம் செய்திருந்தார் அந்த மனிதர். அதனால் தன்...

    ரகசியம் – 42

    0
         ஒரு துண்டு பேப்பர். அந்த துண்டு பேப்பரில் வட்டம் சதுரம் என பல வடிவங்கள் இருக்க, அதை மேலிருந்நு கீழாக தலைகீழாக இப்படி அப்படி என எப்படி வைத்து பார்த்தும் அது என்னவென புரியாது முழித்துக் கொண்டிருந்தார்கள் கண்ணாத்தாவும் அவள் கணவனும்.      "என்னங்க இது என்னான்னுட்டு உங்களுக்கு வெளங்குதா?"      கண்ணாத்தா மெல்ல அவள்...

    ரகசியம் – 41

    0
         கண் முன்னால் நிற்கும் உருவத்தை திறந்த வாய் மூடாமல் பார்த்த சித்துவிறகு, மூளையில் டொய்ங்கென ஒரு அலார மணி அடித்தது.      அவன் மூளையின் ஓரத்தில் இருந்த ஒரு சிறிய நினைவை அவன் தூசு தட்ட, அப்போதுதான் அந்த புகைப்படத்தை அவர்கள் இருந்த பெரிய வீட்டில் எங்கோ ஓர் சந்தில் போட்டோவோடு ஒரு போட்டோவாக...

    ரகசியம் – 40

    0
         சித்தார்த் தன்னுடைய ஒருபுறம் வீரா, மறுபுறம் கதிர் என இருவரையும் அணைவாய், அதேநேரம் திடமாய் பிடித்திருந்தான். அவனுடைய செய்கையே சொல்லாமல் சொன்னது, அவர்களை எந்தவித ஆபத்து வந்தாலும் என்னைதான்டியே வரவேண்டுமென.      அதுவும் அந்த பாட்டி பேய் வீராவின் ரத்தத்தை கேட்டதில், விட்டால் கேப்டன் ஸ்டைலில் ஓங்கி அடிச்சிடுவேன்டா என்பதை போன்ற ஒரு போசில்...

    ரகசியம் – 39

    0
         அந்த குகையில் காற்று வீசும் சத்தம் கூட கேட்கவில்லை, அவ்வளவு அமைதி இல்லை இல்லை பேரமைதி. அந்த அளவு அங்கிருந்த ஒவ்வொருவரின் கண்களும் வியப்பில் விரிந்திருந்தன.      அரவிந்தோ தன் அருகிலேயே இருக்கும் பொம்மையின் வாய் மட்டும் அசைவதை ஒருவித திகிலுடன் பார்த்திருந்தார். அந்த குகையில் எப்போதும் நிறைந்திருக்கும் அமானுஷ்யத்தை விட இப்போது இந்த...

    ரகசியம் – 38

    0
         "ஏ மச்சா! அந்த பொம்மை பேய் எதுக்குடா இந்த இடத்தை சூஸ் பண்ணி இருக்கும். ஒருவேளை அது ஃபிரண்ட் பேய்க்குலாம் பார்ட்டி கீர்ட்டி எதுவும் வைக்கப்போவுதோ.      ஆனா ஒன்னுடா அது பார்ட்டி பண்ணுதோ இல்லையோ நம்மல நல்லா வச்சு பண்ணுதுடா. ஏன்டா இந்த பொருளை எல்லாம் நாம முன்னாடி வரப்பவே எடுத்துட்டு வர...

    ரகசியம் – 37

    0
         சொறசொறப்பான பாறை சுவர்கள், அதில் ஆங்காங்கே சிறு ஓட்டையில் தீப்பந்தம் சொறிகியிருக்க, அந்த பந்தத்தின் வழியே நல்ல வெளிச்சமாய் இருந்தது அந்த இடம்.      அந்த பந்தம் இல்லையென்றால் நல்ல கும்மிருட்டாய் இருக்கும் என பார்த்தாலே கண்டுக் கொள்ளலாம். இப்போது சற்று சுற்றி பார்த்தால் தெரிந்தது அது ஒரு குகையென.      இந்த காலத்தில் இப்படி...

    ரகசியம் – 36

    0
         பொம்மையின் கைவண்ணத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரும் மூஞ்சி முகரையெல்லாம் வீங்கி விழுந்து கிடக்க, 'இவனுங்க யாருடா இடையில மலமாடு கணக்கா கெடக்குறானுங்க' என கடுப்பாய் பார்த்து வைத்தான் மாதவன்.      அவனை சுற்றி, அந்த மாளிகையை சுற்றி நடக்கும் மர்மங்கள் என்னவென மாதவனுக்கு புரியவில்லை என்றாலும் எதோ பெரிய விஷயம் இதுக்கு பின்னால் இருக்கென அவனுக்கு...

    ரகசியம் – 35

    0
         குண்டூசி விழுந்தால் கூட பட்டென சத்தம் கேட்டுவிடும், அந்த அளவு மிக மிக அமைதியாக இருந்தது ஊர் வத்தலகுண்டு. அதை வைத்தே கூறிவிடலாம் அங்கே நேரம் தற்போது நள்ளிரவை நோக்கி நகர்ந்துவிட்டதென.      இந்த அர்தஜாமத்தில் பத்து பேர் கொண்ட ஒரு கும்பல் பயத்தில் வேர்த்து வழிந்தபடி பூனை நடைப்போட்டு அந்த இருட்டில் செடி...
         இடி மின்னல் சூறாவளி என மொத்தமாய் தாக்கியதில் பிஞ்சு பீசுவாங்கி போன காய்ந்த ரொட்டிப்போல் மாதவனும் ஷங்கரும் நட்ட நடுவீட்டில் தலை மீது கை வைத்து வாழ்க்கையை வெறுத்த நிலையில் அமர்ந்திருந்தனர்.      'சோதனை வேதனை; இன்னும் ரெண்டு நாளு நாம உயிரோட இருந்தோம்னா அது மிகப்பெரிய சாதனை' அவர்கள் மைண்ட் வாய்சோ ரைமிங்காக...
         கிழக்கே உதிக்கும் சூரியன் தன் செங்கதிர்களால் இந்த பூமித்தாயை நிரப்பி தன் கடமையை செவ்வனே செய்து நிற்க, வத்தலகுண்டின் ஊர் மக்கள் காலை எழுந்து எப்போதும் போல் பரபரப்பாக தங்கள் அன்றாட பணிகளை செவ்வனே செய்ய துவங்கினர்.      அந்த ஊரின் சலசலப்புக்கு சற்றும் சம்பந்தம் இன்றி சித்தார்த்தின் வீடு மட்டும் அமைதியாய் இருந்தது....
         சூரிய தேவனவன் தன் காதலியாம் ஆழ்கடலுடன் சங்கமம் ஆகி சில மணி நேரம் கடந்திருக்க, தென்றல் காற்று சில்லென சற்று வேகத்துடனே அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது.      அதை வைத்து அப்போது இரவு நேரம் மணி ஒரு பத்து இருக்கும் என கூறலாம். நன்கு இருட்டியிருந்த அந்தகார வேளையில் அந்த பரந்து விரிந்த தென்னந்தோப்பின்...

    ரகசியம் – 31

    0
         "மச்சான் இன்னைக்கு உன் வீட்டுல என்னடா சாப்பாடா இருக்கும்? உன் மாமன் குடும்பம் வந்ததுல இருந்து உன் அம்மா நல்லா வகைத்தொகையா நாக்குக்கு ருசியா சமைக்குறாங்களே அதான் கேக்குறேன்"      நாக்கை சப்புக்கொட்டி இப்படி கேட்டபடி வந்த ஷங்கரை திரும்பி முறைத்த மாதவன் மனமோ பல குழப்பத்தில் இருக்க இருவரும் கொஞ்சம் வெளியே சுற்றி...

    ரகசியம் – 30

    0
         திருட்டு பூனை கருவாட்டு குழம்பை திருட வருவதைப் போல் பதுங்கி பதுங்கி சுற்றும் முற்றும் பார்த்து வீராவின் அறைக்கு வந்தான் சித்து. எல்லாம் எதற்கு அவன் காதல் ஏக்கத்தை கால் வாசியாவது தீர்த்துக்கொள்ள தான்.      'மெல்ல திறந்தது கதவு' என கூறும்படி அவ்வளவு மெல்லமாய் அவள் அறை கதவை தள்ளி வைத்து உள்ளே...

    ரகசியம் – 29

    0
         நள்ளிரவு நேரம் அந்த பெரிய வீட்டின் ஈ எறும்பு கூட நல்ல உறக்கத்தில் இருக்கும் நேரம் இரு களவானிகள் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்திருக்க நம் அரவிந்தும் அவர்களை பாலோ செய்து வந்திருந்தார்.      இருளில் மெல்ல அந்த இரண்டு உருவங்களும் சுற்றுப்புறத்தை கவனித்தபடி நகர்ந்து ஹாலை வந்தடைய, அதில் ஒருவன் அங்கிருந்த டேபிளை...
         "உன் குத்தமா என் குத்தமா        யார நானும் குத்தம் சொல்ல        பச்சஞ்பசு சோலையிலே        பாடி வந்த பைங்கிளியே"      வானத்தில் இடிக்கும் இடி தங்கள் தலையின் மீது விழுந்ததைப் போல் கண்ணத்தில் கையை முட்டுக் கொடுத்து வாசலைப் பார்த்து அமர்ந்திருந்தனர் மாதவனும் ஷங்கரும். எதுக்கு இப்படி உக்காந்திருக்காங்கனு பாக்குறீங்களா? வேற ஒன்னும் இல்லைங்க வெளிய...

    ரகசியம் – 27

    0
         வெஞ்சாமரம் வைத்து வீசுவதை போல் குறைவில்லாமல் காற்று சுழன்று வந்து முகத்தை மோத அந்த காலை வேலையில்தான் தூக்கம் நன்றாக கண்களை சுழற்றிக் கொண்டு வர 'ஆஹா இதுவல்லவோ சுகம்' என இழுத்துப் போர்த்தி தூக்கத்தை தொடர்ந்தான்‌ ஷங்கர்.      இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்த ஷங்கர், இப்போதும் தான் நல்ல...

    ரகசியம் – 26

    0
         சிலுசிலுவென இயற்கை காற்று, கத்திரி வெயில் வெளியே மண்டையை பிளந்தாலும் அது தெரியாத அளவுக்கு குளிர்ச்சி அந்த இடத்தை சூழ்ந்திருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நல்ல உயரமான தென்னை மரங்கள், நடுநடுவே மா, கொய்யா மரங்கள் என எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு விருந்தாகவே இருந்தது அக்காட்சி. அதை எல்லாம் வாயை பேவென...
    error: Content is protected !!