பெண்ணியம் பேசாதடி
பெண்ணியம் பேசாதடி – 18
“என்னடி இது படுத்துற சத்தியமா முடியல ராட்சசி இப்போ பேசப் போறியா இல்லையா” தனது நிலையை மறந்து ஒரு மாதமாகத் தன்னிடம் சண்டையிட்டுப் பேசாமல் இருக்கும் காதல் மனைவிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தார் வாமனன்.
தொழிற்சாலை வேலைகளை வளவனிடம் முழுதாகக் கொடுத்து விட்டு மேற்பார்வை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தார்.அதுவும் மனமே...
பெண்ணியம் பேசாதடி – 13
கவிக்கு நான்,
ரசனைக்கு நீ,
உயிர்ப்புக்குப் பிள்ளைகள்,
இது கலையாத ஓவியமாடி பெண்ணே.
“டேய் எரும என்ன நீயும் உங்க அப்பனும் ரொம்பத்தான் பண்ணுறீங்க போன் பண்ணா எடுக்க மாட்டாராமா அவரு, என்னவாம் ஹ்ம்ம்…”போனில் வளவனைக் கடிக்க.எதிர்புறம் மௌனம் மட்டுமே பதிலாக.
“இப்போ பேசப் போறியா இல்லையா “
அதற்கும் வளவன் மௌனம் சாதிக்கச் சோர்ந்து போனாள் பேரிளம்...
பெண்ணியம் பேசாதடி - 1
காகிதமும் எழுது கோலும் கலவி கொண்டால் கவிதை பிறக்குமாம்!
நீயும் நானும் காதல் கொண்டால் ரசனை பிறக்குமாம்!
வா சோதனை செய்வோம்!
கண்ணாடி முன் நின்று தனது தலையை வாரி கொண்டு இருந்தார் வாமணன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதாலே அவர் அழகன் என்று எண்ணி கொள்வோம். வயது என்று பார்த்தால் நாற்பதை...
பெண்ணியம் பேசாதடி – 15
தாய்மையைப் போற்றாத கவி உண்டோ,
வார்த்தைக் கோர்க்க முடியவில்லை உன் எழுத்தாளனுக்கு,
தேடித்திண்டாடி தவிக்கிறேன் உன் பெண்ணியம் போற்ற,
கரம் கொடுடி பேரிளம் பெண்ணே நான் கரை சேர.
அழகான பச்சைப் பட்டுத்தி மிதமான நகைகள் அணிந்து உறவுகள் சூழ அழகாக நடந்து முடிந்தது வளைகாப்பு. இரு ஆண்களும் ஒற்றைக் காலில் நின்று சாதித்து விட்டனர்....
பெண்ணியம் பேசாதடி – 5
நரை கூடிய பின் காதலாம்,காவியமாம்
ஊர் தூற்றுமே? நீ அஞ்ச!
யாரறிவார் நரை கூடிய பின் தான்
உடலும்,கூடலும் உச்சம் தொடும் என்பதை!
போதுமடி பெண்ணே பெண்ணியம் பேசாதே.
ஐயோ! ஐயோ! என்று தனது வாயில் கை வைத்து அடித்து கொண்ட ரமேஷ் வளவனை பார்த்து “என்னடா சொல்லுற”.
“எதுக்கு இப்போ ஜெர்க் ஆகுற”
“டேய்! நீ சொன்னதுக்கு நான்...
பெண்ணியம் பேசாதடி – 3
அன்றில் பறவை தூது செல்ல காதல்
வளர்த்தார்களாம் அன்று!
மகன் தூது செல்ல காதல்
வளர்த்தேன் இன்று!
எக்காலத்திலும் காதல் கிறுக்கு
உண்டு போலும்.
தன் முன் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த வளவனை வெட்டவா குத்தவா என்பது போலப் பார்த்துக் கொண்டு இருந்தான் ரமேஷ்.
அவனது கோபத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலை அதிகம்...
பெண்ணியம் பேசாதடி -4
கரை மீறும் வெள்ளமாக என் காதல்!
அணை கொண்டு தடுப்பாக உன் அன்பு!
நான் மீற,நீ தடுக்க என்னடி விளையாட்டு இது?
இரவு வேளை உணவை முடித்தவர்கள் சற்று நேரம் அமர…..
மனம் மகிழ்ச்சியில் நிறைந்து இருக்கத் தனது தந்தையை இறுக்க அனைத்துக் கொண்டான் வளவன்,“என்ன கண்ணா ரொம்பச் சந்தோசமா இருக்க கண்டு பிடிச்சிட்டியா அவள” ஆர்வம்...
பெண்ணியம் பேசாதடி – 16
மல்லி பூ தோட்டத்தில் ஒற்றை ரோஜாவின் வரவோ!
பெண்ணியம் பேச இன்னும் ஓர் பெண்ணோ!
மூன்று தேவதைகளின் காலடி கொலுசின்,
கீர்த்தனம் நிறைந்ததடி உள்ளம்.
“டேய் வளவா பாவம்டா அந்தப் பொண்ணு விடுடா”
“நீ பேசாம இருடா எப்படி அவ எங்க அம்மாவைப் பார்க்க முடியாதுனு சொல்லுவா”
“முட்டாப் பையலே அந்தப் பொண்ணுக்கு டூட்டி முடுஞ்சுப் போச்சுடா. அதான்...
பெண்ணியம் பேசாதடி – 6
காதல் கொண்டு சாகடிப்பேன்
சகித்தாக வேண்டும் நீ!..
உன் சுவாசம் கொண்டு சுவாசிப்பேன்
பொருத்தாக வேண்டும் நீ!...
கற்பை கலக்கம் செய்வேன்,
காத்தாக வேண்டும் நீ!...
இப்பிறவியில் என் காதல் அடிமை நீயென்று
சாசனம் எழுதி தரவேண்டும் நீ!.....
அனைத்தும் என் கட்டளை அடிபணிவது ஒன்றே உன் வேலை.
உணவை உண்டு கொண்டே தீவிர யோசைனையில் இருந்தான் வளவன்.அவனுக்கு உணவை பரிமாறி...
பெண்ணியம் பேசாதடி – 10
காதல் பசிக்கு ஈடு செய்ய எதையாவது
தந்து என் பசியாற்று,
பெண் என்றால் தாய்மையாமே ?
பசி பொறுப்பாளா அன்னை?...
நல்ல நியாயம் தான் எழுத்தாளரே!
நான் பெண் என்றால் உங்கள் கூற்று,சரியே!
நானோ ராட்சசி என்ன செய்ய?
அழகாகப் புடவை உடுத்தி பாந்தமாகத் தனது தந்தைக்கும் மற்றவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டு இருந்தாள் காஞ்சனை.
அவளை பார்க்க பார்க்க மூர்த்திக்கு...
பெண்ணியம் பேசாதடி – 2
கவி எழுத எண்ணும் போதெல்லாம்
தடை செய்கிறது உன் மென்மை!
சரி உன் மென்மை கொண்டு நான்
கவி படிக்க எண்ணினால்
தடை செய்கிறது உன் பெண்மை!
எதை கொண்டு நான் கவி படிக்க சொல்லடி.
நாளை அக்கா மதுவுக்கு திவசம் அதனால் வீடு முழுவதும் சுத்தம் செய்து கொண்டு இருந்தாள் காஞ்சனை.அவளது...
பெண்ணியம் பேசாதடி -17
நிசப்தமான நள்ளிரவில் ஓர் கனவு,
தேவைதை என் கன்னம் தாங்கி,
நிறைவு கொண்ட மனிதன் நீ,
என்று சொல்ல.
ஏன்? என்றேன்
அன்பு,அறம்,ஒழுக்கம்,
காதல், காமம், இன்பம்,
துன்பம், துயரம், கோபம்,
அனைத்தையும் பெற்றவன் நீ என்பதால் என்றது பெண்.
தேவதைக்கு என் பதில்
உண்மைதான் ஆனால் முழுமை அடைய செய்தவள் பெண்ணியம் அல்லவா பேசுகிறாள் ராட்சசி.
வாமனன் முன் தலை குனிந்து அமர்ந்து இருந்தான் வளவன்....