புல்லாங்குழல் தள்ளாடுதே
புல்லாங்குழல் தள்ளாடுதே 12
தன் அறையில் உள்ள பால்கனியில் அத்தனை கோபமாக அமர்ந்திருந்தான் ஸ்ரீதர். காலையிலிருந்து இன்னும் தண்ணீர் கூட குடித்திருக்கவில்லை அவன். காலையிலும் ஒருமுறை அன்னைக்கு அழைத்திருக்க, எடுத்தவர் இவன் ஏதும் பேசும் முன்பாகவே மதியம் வருவதாக கூறி போனை வைத்திருந்தார்.
அத்தனை கோபம் வந்தது அவரின் செயலில், என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்...
அத்தியாயம் 2
சென்னை நுங்கம்பாக்கம் ஏரியாவில் அமைந்திருந்தது அந்த தனி வீடு. மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடம் என்றாலும், அந்த வீடு அமைந்த பகுதி அத்தனை அமைதியாக இருக்க அங்கு இருந்த அத்தனையும் தனித்தனி வீடுகள்.
அந்த பெரிய வீட்டின் ஹாலில் மாட்டியிருந்த தன் அன்னையின் படத்திற்கு முன்பாக...
புல்லாங்குழல் தள்ளாடுதே 17
அந்த இரவில் ஸ்ரீகன்யாவின் மொபைலுக்கு அழைக்க முயன்று ஓய்ந்து போயிருந்தான் ஷ்யாம். அத்தனை முறை அவன் விடாமல் அடித்திருக்க, அழைப்பு எடுக்கப்படவே இல்லை. எங்கிருக்கிறாள்?? என்ற விவரமும் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தவன் தன் அறையில் இருந்த தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தான்.
அதில் மருத்துவமனை காட்சிகள் நேரலையில் ஓடிக் கொண்டிருக்க, ஸ்ரீகன்யா...
அத்தியாயம் 27
ஸ்ரீதர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டிருக்க, மூன்று நாட்கள் கடந்திருந்தது. வேதா கன்யாவுடன் இருப்பதால் அவனையும் கன்யாவின் வீட்டிற்கே அழைத்து செல்வதாக அவர் கூற, ஆதி நாராயணனும், கன்யாவும் உடனடியாக அவன் முகத்தை தான் பார்த்தனர்.
இப்போது அவனிடம் மாற்றம் இருந்தாலும் கூட அவள் வீட்டில் இருப்பதை எல்லாம் ஒத்துக் கொள்வானா? என்று ஆதிநாராயணன்...
அத்தியாயம் 03
தன் அலுவலக அறையில் இருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி ஏதோ ஒரு பைலில் மூழ்கி இருந்தான் ஷியாம் கிருஷ்ணா. அப்போது கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் அவன் நண்பன் மற்றும் அவனின் மேனேஜர் ராகவ். ஷ்யாமுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவன் மற்றும் அவனின் உயிர்த்தோழன் தான் ராகவ்.
அவன் குடும்பம் பொருளாதாரத்தில்...
புல்லாங்குழல் தள்ளாடுதே 21
கன்யா தன் அறையில் உறங்கி கொண்டிருந்தவள், உறக்கம் களைந்து எழும்போதே நன்றாக இருட்ட தொடங்கி இருந்தது வெளியே. எழுந்து கொண்டவள் முகம் திருத்தி, உடையை சரி செய்துகொண்டு கீழே இறங்க அங்கே ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தார் வேதவதி.
அவரை கண்டதும் முதலில் அவளுக்கு ஷியாம் தான் நினைவுக்கு வந்தான்....
அத்தியாயம் 22
ஷ்யாமின் குடும்பம் கன்யாவின் வீட்டிலிருந்து கிளம்பி வெகுநேரம் ஆகியிருக்க, அப்போதும் அங்கிருந்து கிளம்பும் எண்ணமே இல்லாதவர் போல் சோஃபாவில் அமர்ந்து இருந்தார் வேதா. ஸ்ரீதர் அடிக்கடி தன் தாயின் முகத்தை திரும்பி பார்த்துக் கொண்டே இருக்க, அவனை கண்டுகொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் அவர்.
கன்யா அவர் கிளம்புவதாக இல்லை என்பதை புரிந்து கொண்டவள் அன்னத்திடம்...
அத்தியாயம் 07
ஷியாம் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி இருந்தவன் தன் அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு இரவு உணவுக்காக வந்து உணவு மேசையில் அமர, அங்கு அவனுக்காக ஏற்கனவே காத்திருந்தார் அவனது தந்தை. வசுமதியும், அவன் பாட்டி தேவகியும் ஏற்கனவே உண்டு முடித்து உறங்க சென்றிருக்க, வழக்கமாக அவனது தந்தையும் இந்நேரத்திற்கு உண்டு முடித்திருப்பார்.
இன்று ஷ்யாமிடம்...
புல்லாங்குழல் தள்ளாடுதே 19
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் தனக்கே உரிய பரபரப்புடன் கண்களுக்கு விருந்தாக, கண்களில் பதிந்தது கருத்தில் நிற்கவில்லை கன்யாவுக்கு. அவளுக்கு வழங்கப்பட்ட அறை பால்கனியுடன் அமைந்திருக்க, அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதிரே விரிந்து கிடைக்கும் அந்த நகரத்தை வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் இங்கு வந்து ஒரு வாரம்...
அத்தியாயம் 10
தன் அறையில் கட்டிலுக்கு அருகில் இருந்த தன் தாயின் சிறிய படத்தை பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீகன்யா. இருகால்களையும் மடித்து கைகளை கட்டிக்கொண்டு தன் கால்களில் முகத்தை புதிது இருந்தவள் அவள் அன்னையின் புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். அன்று மதியம் நடந்தவை அவள் நினைவில் வலம்வர நான் என்ன செய்யறதுமா?...
புல்லாங்குழல் தள்ளாடுதே 26
அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே கைகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு கண்மூடி நின்றிருந்தாள் கன்யா. அவளின் உடை முழுவதும் ஸ்ரீதரின் ரத்தம் ஆங்காங்கே தெறித்து இருக்க, எதுவுமே பாதிக்கவில்லை அவளை.
அவளின் நினைவு முழுவதும் உள்ளே படுத்திருப்பவனையே சுற்றி வந்தது. எத்தனை மகிழ்ச்சியாக ஆரம்பித்த காலை பொழுது இப்படியா முடிய...
புல்லாங்குழல் தள்ளாடுதே 29
கன்யாவின் வீடு விசேஷத்திற்கு தயாராகி நிற்க, வீடு...
கன்யாவை திருப்தியாக பார்த்தவர், அனுவின் கழுவி துடைத்த முகத்தையும் குறித்துக் கொண்டார். ஆனால் வெளியில் காத்திருப்பவர்கள் நினைவு வர, எதுவும் பேசிக் கொள்ளாமல் கன்யாவை அழைத்துக் கொண்டு அவர் வெளியே வர, வசுவும்,அனுவும் அவர் பின்னால் வந்தனர்.
பத்மினி கன்யாவை ஷ்யாமின் அருகில் அமர்த்தி, அவர் கொண்டு வந்திருந்த வைர அட்டிகையை தன் மருமகளுக்கு தன்...
புல்லாங்குழல் தள்ளாடுதே 20
விமானத்தில் ஷ்யாமின் அருகில் அமர்ந்து கொண்டு வெளியில் தெரிந்த மேகக்கூடங்களில் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தாள் கன்யா. விமானம் தரையிறங்க இன்னும் மூன்று மணிநேரங்கள் இருக்க, சற்று முன்னர் தான் தூக்கத்திலிருந்து விழித்திருந்தாள் அவள். அவளையும் அறியாமல் ஷ்யாமின் தோளில் சாய்ந்து தூங்கி இருக்க, சுகமான உறக்கம் தான் அந்த நொடிகளில்.
...
அத்தியாயம் 08
ஷியாம் கிருஷ்ணா தன் அலுவலகத்திலிருந்து கிளம்பியவன் அடுத்த அரைமணி நேரத்தில் ஸ்ரீரஞ்சனி சங்கீத வித்யாலயாவின் வாசலில் இருந்தான். வாசல் வரை வந்து விட்டவனுக்கு உள்ளே செல்ல அத்தனை தயக்கமாக இருந்தது. எப்படி அவளை எதிர்கொள்வது? என்ன கேட்பாள்? என்று யோசனையாக இருக்க காரிலேயே அமர்ந்துவிட்டான்.
சில நிமிடங்களுக்கு பிறகு என்னவானாலும் பார்த்துக் கொள்வோம் என்று...
"பொண்டாட்டியா... யாரு... அதெல்லாம் சொல்லாதீங்க... ரொம்ப கேவலமா பீல் பண்ண வச்சிட்டீங்க என்னை... பொண்டாட்டியாம்.. பொண்டாட்டி.. என்னை ஒரு மனுஷியா கூட நினைச்சதில்ல நீங்க... அதுதான் உண்மை..."
"நான் வேணும்ன்னாலும் உங்க விருப்பம்தான்.. பின்னாடியே சுத்தி, என்னென்னவோ செஞ்சு ஒத்துக்க வைப்பிங்க.. அப்புறம் நான் வேண்டாம்ன்னாலும் அதையும் நீங்களே முடிவு செய்விங்க... அப்போ நான் எதுக்கு......
புல்லாங்குழல் தள்ளாடுதே 15
தேவகி கன்யாவை சந்தித்துவிட்டு வந்த அடுத்த நாள் காலை, அவர் தன் வீட்டின் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, அவரை சுற்றி அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். நேற்று பேரனும்,பாட்டியும் கன்யாவை சந்தித்துவிட்டு வந்தது பாலகிருஷ்ணனுக்கு தெரிந்து விட்டிருக்க அதன் பொருட்டே இந்த வட்டமேசை மாநாடு.
பாலகிருஷ்ணன் வலைவிரித்த குற்றவாளிகளில் ஒருவன் காலையே...
புல்லாங்குழல் தள்ளாடுதே 28
ஸ்ரீதர் அனுவிடம் சண்டையிட்டு முடித்து ஒரு வாரம் கடந்திருக்க, இன்று வரை அவனை வந்து பார்த்திருக்க வில்லை அவள். அன்று அத்தனை கோபமாக கத்திவிட்டு வைத்தவனும் அவளுக்கு மீண்டும் அழைக்கவே இல்லை.
அவள் வராததில் அத்தனை ஆத்திரம் வந்தாலும், நீ செய்த வேலைக்கு அவள் உன் போனை எடுத்ததே பெரிய விஷயம்" என்று...
அத்தியாயம் 11
காலையில் கண்விழித்த ஸ்ரீகன்யாவிற்கு உடல் அத்தனை களைப்பாக இருக்க, ஒரே நாளில் மொத்தமாக ஓய்ந்து போயிருந்தாள் அவள். மிகவும் சிரமப்பட்ட கண்களை திறக்க, அருகில் இருந்த வேதவதி அவள் கண்களில் பட்டார். அவரை கண்டவுடன் அவள் பதறிப் போனவளாக எழுந்து கொள்ள பார்க்க, அவள் தோளை பிடித்து அழுத்தியவர் அவளை மீண்டும்...
புல்லாங்குழல் தள்ளாடுதே 30
அன்று காலை கன்யா எப்போதும் போலவே பள்ளிக்கு தயாராகி கீழே இறங்க, வேதா அவளை கோபத்துடன் பார்த்தார். நிச்சயம் முடிந்து இருப்பதால் சில நாட்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று அவர் நேற்றே கூறி இருந்தார். ஆனால் அடுத்த நாள் காலையே அவள் பள்ளிக்கு தயாராகி வந்தால் அவரும் தான் என்ன...