Sunday, April 27, 2025

    புல்லாங்குழல் தள்ளாடுதே

    புல்லாங்குழல் தள்ளாடுதே 29 கன்யாவின் வீடு விசேஷத்திற்கு தயாராகி நிற்க, வீடு முழுவதும் பூக்களாலும், வண்ண விளக்குகளாலும் அழகாக அலங்கரிக்கபட்டு இருந்தது. ஆதிநாராயணன் நிற்க நேரமில்லாமல் சுழன்று கொண்டிருந்தார். ஷ்யாமின் வீட்டினர் கிளம்பி விட்டதாக தகவல் கொடுத்திருக்க, அனைத்து ஏற்பாடுகளையும் ஒருமுறை மீண்டும் பார்வையிட்டுக் கொண்டவர் திருப்தியாக தலையசைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார். சொந்தங்கள் என்று யாரையும்...
    கன்யாவை திருப்தியாக பார்த்தவர், அனுவின் கழுவி துடைத்த முகத்தையும் குறித்துக் கொண்டார். ஆனால் வெளியில் காத்திருப்பவர்கள் நினைவு வர, எதுவும் பேசிக் கொள்ளாமல் கன்யாவை அழைத்துக் கொண்டு அவர் வெளியே வர, வசுவும்,அனுவும் அவர் பின்னால் வந்தனர். பத்மினி கன்யாவை ஷ்யாமின் அருகில் அமர்த்தி, அவர் கொண்டு வந்திருந்த வைர அட்டிகையை தன் மருமகளுக்கு தன்...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 29 கன்யாவின் வீடு விசேஷத்திற்கு தயாராகி நிற்க, வீடு...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 28 ஸ்ரீதர் அனுவிடம் சண்டையிட்டு முடித்து ஒரு வாரம் கடந்திருக்க, இன்று வரை அவனை வந்து பார்த்திருக்க வில்லை அவள். அன்று அத்தனை கோபமாக கத்திவிட்டு வைத்தவனும் அவளுக்கு மீண்டும் அழைக்கவே இல்லை. அவள் வராததில் அத்தனை ஆத்திரம் வந்தாலும், நீ செய்த வேலைக்கு அவள் உன் போனை எடுத்ததே பெரிய விஷயம்" என்று...
    அத்தியாயம் 27 ஸ்ரீதர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டிருக்க, மூன்று நாட்கள் கடந்திருந்தது. வேதா கன்யாவுடன் இருப்பதால் அவனையும் கன்யாவின் வீட்டிற்கே அழைத்து செல்வதாக அவர் கூற, ஆதி நாராயணனும், கன்யாவும் உடனடியாக அவன் முகத்தை தான் பார்த்தனர். இப்போது அவனிடம் மாற்றம் இருந்தாலும் கூட அவள் வீட்டில் இருப்பதை எல்லாம் ஒத்துக் கொள்வானா? என்று ஆதிநாராயணன்...
    இரவுவரை அவர்களை தவிக்கவிட்டவன் நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் தான் லேசாக விழித்து பார்த்திருந்தான். மருத்துவர்களும் அவன் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்று கூறிவிட்டிருக்க, உண்மையில் அப்போதுதான் உயிர் வந்தது அவனின் சொந்தங்களுக்கு. மாலையிலிருந்து அவனுக்காக அவர்கள் பட்ட வேதனைக்கு பரிசாக உயிருடன் மீண்டு வந்திருந்தான் அவனும். ஆனால் உடலின் காயங்கள் பெரிதும் வலி கொடுக்க, அவனின்...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 26 அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே கைகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு கண்மூடி நின்றிருந்தாள் கன்யா. அவளின் உடை முழுவதும் ஸ்ரீதரின் ரத்தம் ஆங்காங்கே தெறித்து இருக்க, எதுவுமே பாதிக்கவில்லை அவளை. அவளின் நினைவு முழுவதும் உள்ளே படுத்திருப்பவனையே சுற்றி வந்தது. எத்தனை மகிழ்ச்சியாக ஆரம்பித்த காலை பொழுது இப்படியா முடிய...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 25 ராஜன் அனுவின் தந்தையை சந்தித்து வந்து மேலும் இரண்டு நாட்கள் கழிந்து விட்டிருக்க, அன்று காலை ராகவன் அவருக்கு அழைத்தவர் நாசுக்காக மகளுக்கு இதில் விருப்பமில்லை என்று கூறி பொதுவான பேச்சுகளோடு முடித்துக் கொண்டார். அவரிடம் சிரித்துக் கொண்டே பேசிவிட்டாலும் இருந்த கடைசி வாய்ப்பும் கைநழுவியதில் சோகமாக அமர்ந்துவிட்டார் ராஜவேல். அந்த நேரம்...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 24 அந்த நட்சத்திர விடுதியின் மீட்டிங் ஏரியாவில், கண்கள் சிவக்க அமர்ந்திருந்தார் ராஜவேல். அவரின் மகனுக்காக அவர் கன்யாவை பெண் கேட்டிருக்க, அதை பெண்ணுக்கு விருப்பமில்லை என்று கூறி ஏற்கனவே மறுத்திருந்தார் ஆதி நாராயணன். அதையும் ராஜன் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டிருந்தார். என்ன பொண்டாட்டிக்கு பொறந்த பொண்ணா?? இவளுக்கு என் பையன...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 23 ஸ்ரீதர் தந்தையின் வார்த்தைகளில் உடைந்து அவர் தோள்களை கட்டிக்கொண்டு கண்ணீர்விட தந்தைக்கு தாங்கி கொள்ள முடியவில்லை. அவனை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி அவன் தோளில் தட்டிக் கொடுத்து, தன் கட்டிலில் அமர வைத்தவர் தானும் அவன் அருகில் அமர்ந்துகொள்ள ஸ்ரீதருக்கு தான் அவர் முகத்தை பார்க்கவே முடியவில்லை. அவன் பேசிய வார்த்தைகளின் அழுத்தம்...
    அத்தியாயம் 22 ஷ்யாமின் குடும்பம் கன்யாவின் வீட்டிலிருந்து கிளம்பி வெகுநேரம் ஆகியிருக்க, அப்போதும் அங்கிருந்து கிளம்பும் எண்ணமே இல்லாதவர் போல் சோஃபாவில் அமர்ந்து இருந்தார் வேதா. ஸ்ரீதர் அடிக்கடி தன் தாயின் முகத்தை திரும்பி பார்த்துக் கொண்டே இருக்க, அவனை கண்டுகொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் அவர். கன்யா அவர் கிளம்புவதாக இல்லை என்பதை புரிந்து கொண்டவள் அன்னத்திடம்...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 21                                               கன்யா தன் அறையில் உறங்கி கொண்டிருந்தவள், உறக்கம் களைந்து எழும்போதே நன்றாக இருட்ட தொடங்கி இருந்தது வெளியே. எழுந்து கொண்டவள் முகம் திருத்தி, உடையை சரி செய்துகொண்டு கீழே இறங்க அங்கே ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தார் வேதவதி.                                        அவரை கண்டதும் முதலில் அவளுக்கு ஷியாம் தான் நினைவுக்கு வந்தான்....
    புல்லாங்குழல் தள்ளாடுதே 20                             விமானத்தில் ஷ்யாமின் அருகில் அமர்ந்து கொண்டு வெளியில் தெரிந்த மேகக்கூடங்களில் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தாள் கன்யா. விமானம் தரையிறங்க இன்னும் மூன்று மணிநேரங்கள் இருக்க, சற்று முன்னர் தான் தூக்கத்திலிருந்து விழித்திருந்தாள் அவள். அவளையும் அறியாமல் ஷ்யாமின் தோளில் சாய்ந்து தூங்கி இருக்க, சுகமான உறக்கம் தான் அந்த நொடிகளில்.                            ...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 19                              அமெரிக்காவின் நியூயார்க் நகரம் தனக்கே உரிய பரபரப்புடன் கண்களுக்கு விருந்தாக, கண்களில் பதிந்தது கருத்தில் நிற்கவில்லை கன்யாவுக்கு. அவளுக்கு வழங்கப்பட்ட அறை பால்கனியுடன் அமைந்திருக்க, அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதிரே விரிந்து கிடைக்கும் அந்த நகரத்தை வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.                          அவள் இங்கு வந்து ஒரு வாரம்...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 18                             ஆதி நாராயணன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. நான்கு நாட்கள் மருத்துவமனை வாசத்திற்கு பிறகு உடல் நலம் பெற்றிருந்தார் அவர். அப்போதும் கூட அவர் உடல்நிலை குறித்து பல அறிவுறுத்தல்களை மருத்துவர்கள் வழங்கி இருக்க, அதன் பொருட்டே இரண்டு நாட்களாக வீட்டிலேயே இருக்கிறார்.                           வேதா உடனிருந்து...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 17                    அந்த இரவில் ஸ்ரீகன்யாவின் மொபைலுக்கு அழைக்க முயன்று ஓய்ந்து போயிருந்தான் ஷ்யாம். அத்தனை முறை அவன் விடாமல் அடித்திருக்க, அழைப்பு எடுக்கப்படவே இல்லை. எங்கிருக்கிறாள்?? என்ற விவரமும் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தவன் தன் அறையில் இருந்த தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தான்.                  அதில் மருத்துவமனை காட்சிகள் நேரலையில் ஓடிக் கொண்டிருக்க, ஸ்ரீகன்யா...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 16   ஷ்யாமை சந்தித்து ஒருவாரம் கடந்திருந்த நிலையில் அன்று காலை பரபரப்பாக தன் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் ஸ்ரீகன்யா. ஷ்யாமும் அன்று இரவு அழைத்து பேசியதோடு சரி அதன்பின் அவளை அவன் அழைக்கவே இல்லை. தினமும் அழைப்பானோ என்று முதலில் யோசித்திருந்தவள் அவன் அழைக்காமல் போகவும் அந்த விஷயத்தை அதோடு விட்டிருந்தாள்.   மேலும் வேதவதி...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 15 தேவகி கன்யாவை சந்தித்துவிட்டு வந்த அடுத்த நாள் காலை, அவர் தன் வீட்டின் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, அவரை சுற்றி அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். நேற்று பேரனும்,பாட்டியும் கன்யாவை சந்தித்துவிட்டு வந்தது பாலகிருஷ்ணனுக்கு தெரிந்து விட்டிருக்க அதன் பொருட்டே இந்த வட்டமேசை மாநாடு. பாலகிருஷ்ணன் வலைவிரித்த குற்றவாளிகளில் ஒருவன் காலையே...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 14                       சென்னையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கம். அன்று அத்தனை அலங்காரமாக காட்சியளிக்க, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வேறு. அந்த இடத்தை சுற்றி காவலர்கள் குவிக்கப்பட்டிருக்க, அமைச்சரின் வருகைக்காக காத்திருந்தனர் அவர்கள்.                     சென்னையில் நடைபெறும் மார்கழி உத்சவத்தின் ஒரு மாலை பொழுது அது. அன்றைய தினம் ஸ்ரீகன்யாவின் கச்சேரி ஏற்பாடாகி இருக்க, விழா...
    அத்தியாயம்  13                      அன்று இரவு கன்யாவிடம் யோசிக்க சொல்லி போனை வைத்தவன் தான் ஷ்யாம். அதன் பின் அவளை எந்த வகையிலும் நெருங்கவே இல்லை அவன். ஐந்து நாட்கள் ஓடியிருக்க தனது அன்றாட வேளைகளில் பிசியாகி விட்டான் அவன்.                 அரசாங்க ஒப்பந்தம் ஒன்றில் அவன் பிசியாகி இருக்க, எதைப்பற்றியும் யோசிக்க முடியாமல் அவனை...
    error: Content is protected !!