Monday, April 28, 2025

    நெஞ்சம் பேசுதே

    “நீ முடிவேடு திரு.. என் பொண்டாட்டி எந்த விஷயத்துலயும் தப்பு பண்ணமாட்டா.. நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஓகே தான்.. ஆனா, என்னை வச்சு முடிவெடுக்காத..”         “ஒருவிதத்துல உன் அக்கா எனக்கு செஞ்சது நல்லதுதான். அவளாலதான் திரு கிடைச்சிருக்கா எனக்கு. அதுக்காகவே நான் அவளை மன்னிச்சுட்டேன்..”         “நீயும் எனக்காகன்னு யோசிக்காம, உன் அக்காவை யோசி..”...
    நெஞ்சம் பேசுதே 26             வாசுதேவகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து கிளம்பியவன் வேகமாக தன் வீட்டை அடைய, வீட்டில் ராகவன் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தது.         திருமகள் நாச்சியார் சமையலறையில் இருக்க, பூனைப்போல் நடந்து அவள் பின்னால் சென்று நின்றான் வாசுதேவகிருஷ்ணன். திரு அவனை கவனிக்காதவள் போல் வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்க, “திரு..” என்றான் வாசுதேவன்.        ...
    மாலை வேளையில் கோவிலில் பூஜை முடித்து மாகாளி தேரில் ஊரை வலம் வந்து பூக்குழியின் முன்னே இருந்த சிம்ம வாகனத்தின் மீது அமர்த்தப்பட, கோவிலின் பூசாரியின் மீது சாமி அழைக்கப்பட்டு அவர் உத்தரவு கொடுக்கவும், தீமிதி தொடங்கியது. ஊரின் பெரியவர்கள், கோவில் நிர்வாகிகள், மற்ற ஆண்கள் என்று அத்தனைப் பேரும் வரிசையாக இறங்க, வாசுதேவன் தன்...
    நெஞ்சம் பேசுதே  25        திரு உதட்டைக் குவித்து மிரட்டி வாசுதேவனை ஓடவிட்டு ஒருவாரம் கடந்திருக்க, அன்று திருவிழாவின் கடைசிநாள். இந்த ஒரு வாரமும் வாசுதேவனைக் காணும் நேரமெல்லாம் யாருமறியாமல் உதட்டைக் குவித்து அவனை ஒருவழி செய்து கொண்டிருக்கிறாள் திருமகள்.        இன்னும் அரைமணி நேரத்தில் கோவிலின் வாசலில் தீமிதித்தல் நடைபெற இருக்க, ஊர் மொத்தமும் கோவில் வாசலில் தான்...
    நெஞ்சம் பேசுதே 24                   கோவிலில் பூஜை முடிந்து வீடு திரும்பியிருந்தது வாசுதேவகிருஷ்ணனின் குடும்பம். ராகவனும், விசாலமும் கிளம்புகையிலேயே, அவர்களுடன் தானும் வீடு திரும்பிவிட்டாள் திருமகள் நாச்சியார். கடைசி சில மணி நேரங்களாக வாசுதேவகிரிஷ்ணனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவள்.                  கோபம் உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்தது. இத்தனை நாள் அவனது சமாதானங்களையும், சமாளிப்புகளையும் ஏற்றுக் கொண்டவளால்...
    நெஞ்சம் பேசுதே 23               திருமகள் வாசுதேவனின் இல்லம் திரும்பி இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இரண்டு நாட்களும் பெரிதாக எந்த மாற்றத்தையும் விதைத்து விடவில்லை. எப்போதும் போலவே தன் அத்தையிடம் செல்லம் கொஞ்சிக்கொண்டும், வாசுதேவனை அவ்வபோது வம்பிழுத்துக் கொண்டும் தன்னியல்பு மாறாமல் சுற்றி வந்து கொண்டிருந்தாள் திருமகள் நாச்சியார்.              அதுவும் அன்று வாசுதேவன் "உன்னையே உன்னை...
    நெஞ்சம் பேசுதே 22         எப்படியோ ஒருவழியாக திருமகள் நாச்சியாரை சரிகட்டி, வாசுதேவன் தன்னுடன் அழைத்து வந்துவிட, வீட்டை நெருங்க நெருங்க ஒரு இனம்புரியாத அச்சம் வியாபித்துக் கொண்டது திருமகளை.         விசாலத்திடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறியது இந்த நிமிடம்தான் உரைத்தது அவளுக்கு. கால்கள் தயக்கத்துடன் தந்தியடிக்க, உள்ளே செல்வதா.. இல்லை, இப்படியே ஓடிவிடுவோமா என்று ஏககுழப்பம் பெண்ணுக்கு.       விசாலத்தின் வாய்...
    நெஞ்சம் பேசுதே 21          திருமகள் நாச்சியார் அவளது அறையில் உறங்க, வீட்டின் முற்றத்தில் அவள் நினைவுகளுடன் நிலவை துணையாக கொண்டு உறங்க முயன்றான் வாசுதேவ கிருஷ்ணன்.         இரவு வெகுநேரம் கழித்து உறங்கினாலும், காலை தன் வழக்கமான நேரத்திற்கு விழித்தெழுந்தவன் திருவிடம் சொல்லிக் கொள்ளாமலே அவள் வீட்டிலிருந்து வெளியேறி இருந்தான்.         உறக்கத்தில் இருப்பவளை தொந்தரவு செய்ய வேண்டாமென அவன் நினைக்க,...
    நெஞ்சம் பேசுதே 20                 திருமகளை அவள் வீட்டில் விட்டு வாசுதேவகிருஷ்ணன் தன் வீட்டை அடைய, விசாலமும், ராகவனும் விழித்தே இருந்தனர். மகன் வீட்டிற்குள் நுழையவும் "கண்ணா... நாச்சியா எங்கே? ஏதாவது விவரம் தெரிஞ்சுதா?" என்றார் ராகவன்.                 விசாலம் அதே கேள்வியை விழிகளில் தாங்கி மகனைப் பார்த்திருக்க, "அவ்வ வ்வ்வீட்ல இருக்காப்பா.. ஆஅங்கே இஇஇஇருக்கட்டும்.." என்றான்...
    அவளின் மனநிம்மதிக்காக ஆண்டாளை தேடி வந்திருந்தாள். மனம் ஓய்ந்து போயிருக்கவும், தேவையில்லாத சிந்தனைகள் மொத்தமாக சூழ்ந்து கொள்ள, யோசிக்காமல் அவர்கள் ஊரில் இருந்து ஆண்டாள் கோவில் செல்லும் பேருந்தில் ஏறியிருந்தவள் கோவிலுக்குள் நுழைந்து ஆண்டாளை தரிசித்து பின் இங்கே வந்து அமர்ந்து கொண்டாள்.       தெரிந்தவர்கள் கண்ணில் பட்டால் தேவையற்ற கேள்விகள் எழும் என்பதால், அவற்றை...
    நெஞ்சம் பேசுதே 19                  திருமகள் நாச்சியார் வெளியே கிளம்பிய நேரம் விசாலம் சமையல் அறையில் இருந்திருக்க, ராகவன் ஏதோ வேலையாக சாரதியுடன் வெளியே கிளம்பியிருந்தார்.                   யாருமில்லாத நேரத்தில் இவள் வீட்டை விட்டு வெளியேறியது முதலில் தெரியவே இல்லை விசாலத்திற்கு. மருமகள் மகனுடன் அறையில் இருக்கிறாள் என்று நினைத்திருந்தார் அவள்.               வாசுதேவகிருஷ்ணன் வேலை இருப்பதாக அவனது...
    வாசுதேவன் கலியமூர்த்தியை அடித்துவிடுபவன் போல் பார்வையால் சுட்டெரிக்க, ராகவன் தோளிலிருந்த துண்டை உதறிக்கொண்டார்.                    "ஏய் கலியமூர்த்தி உன் ஆட்டத்துக்கு எல்லாம் வேற இடத்தை பாரு.. என் மகன்கிட்ட வாலாட்ட நினைச்ச, உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவேன். யாரு யார்கிட்ட மன்னிப்பு கேட்கிறது. பஞ்சாயத்துக்கு வரவும் தான் நிதானமா பேசிட்டு இருக்கேன். இல்ல, உன்னையும் உன் மகனையும்...
    நெஞ்சம் பேசுதே 18                   மாகாளியம்மன் கோவிலின் முன் ஊர்பெரியவர்களும், பஞ்சாயத்தார்களும், இன்னும் ஊர்மக்கள் பலரும் கூடியிருக்க மீண்டும் ஒரு பஞ்சாயத்து. ஆனால், இந்த முறை புகார் வந்திருப்பது தன் மகன் மீது என்பதால் ராகவன் இருக்கையில் அமராமல் மகனுடனே நின்று கொண்டார்.                  பஞ்சாயத்தார் "நீங்க வந்து உட்காருங்க ஐயா.. யாரா இருந்தா என்ன, விசாரிச்சு...

    Nenjathin Naayagan 7 3

    0
    “உள்ள வாங்க என்னோட செல்லப் பொண்டாட்டி. இந்த வீட்டை நல்லாப் பாத்து உங்களுக்கு பிடிச்சிருக்கானு சொல்லுங்க. அப்புறம் இது யார் வீடுன்னு சொல்றேன்”, என்று சிரிப்புடன் சொன்னான். வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு “அழகா இருக்கு பிரபா. பர்னிச்சர் எல்லாம் வாங்கிப் போட்டா சூப்பரா இருக்கும்”, என்றாள் அர்ச்சனா. “சரி வா முதல்ல சாப்பிடலாம்”, என்று சொல்லி...
    நெஞ்சம் பேசுதே 17                   திருமகள் நாச்சியார் கட்டிலில் அமர்ந்திருக்க, அவளுக்கு எதிரில் அவள் முகம் பார்த்து நின்றிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.எதையோ நினைத்து அவள் கண்கள் விடாமல் கலங்கி கொண்டே இருக்க, அசையாது அவளை வெறித்திருந்தான் வாசுதேவன்.                    திரு சில நொடிகளில் தன்னை மீறி தேம்பியவள் அடக்கமுடியாமல் கணவனை சட்டென எட்டி கைகளால் வளைத்துக் கொள்ள, அவளுக்கு...
    நெஞ்சம் பேசுதே 16                 வாசுதேவகிருஷ்ணன் தனது நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியபின்பும் திருமகள் அவனை புரிந்து கொள்ளாமல் முகம் திருப்பிக் கொண்டது பெரிதாக பாதித்தது அவனை. அவன் குணத்திற்கு அவன் தானாக இறங்கிவந்து அவளிடம் விளக்கம் கொடுத்ததே பெரியது.                 அதையும் அவள் கண்டுகொள்ளாமல் போக, "இதற்குமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது." என்று முடிவெடுத்துக்...
    நெஞ்சம் பேசுதே 15                   திரு மௌனவிரதம் பூண்டு இன்றுடன் மூன்று நாட்கள் முடிந்திருந்தது. பேசாமலே இருந்தாள் என்று கூற முடியாதபடி எண்ணி எண்ணி பேசினாள் வாசுதேவகிருஷ்ணனிடம். அவசியத்திற்கு மட்டுமே வார்த்தைகள் என்றாக, பெரிதாக பதில்களையும் வேண்டி நிற்கவில்லை அவள்.                  அவன் தேவைகளை அழகாக கவனித்துக் கொண்டவள் அவன் முகம் பார்க்க மட்டும் மறுத்தாள். வாசுதேவகிருஷ்ணனும்...
    நெஞ்சம் பேசுதே 14                     சட்டென்று தலைதூக்கிய கோபத்துடன் மனைவியை உறுத்தவன் உறங்கி கொண்டிருந்தவளை பூவாக கையில் அள்ளிக் கொண்டான் வாசுதேவகிருஷ்ணன். திரு அரைகுறை உறக்கத்தில் இருந்ததால், அவன் தொடுகையில் பட்டென விழித்துக் கொள்ள, அவன் கையிலிருந்து விடுபட முயன்றாள் அவள்.                 அவள் மறுப்பை அலட்சியம் செய்து வெகு சுலபமாகவே அவளை அறைக்குள் தூக்கி வந்திருந்தான்...
    நெஞ்சம் பேசுதே 13                 மழை அடித்து ஓய்ந்த இடம் போல மயான அமைதியைச் சுமந்திருந்தது விசாலத்தின் வீடு. திருமகள் அழுது சோர்ந்து போனவளாக, வீட்டின் பின்கட்டில் சென்று அமர்ந்திருந்தாள். விசாலம் முற்றத்தில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருக்க, வாசுதேவகிருஷ்ணன் அவன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.                 காலையில் திருமகளின் வீட்டிற்கு சென்றிருந்த ராகவன்...
    காலை நன்கு விடிந்தபின்னும் அவள் அப்படியே அமர்ந்து தலையை கால் முட்டியில் புதைத்திருக்க, விசாலம் மருமகளுக்காக காத்திருந்தவர் பொறுக்க முடியாமல் அறைக்குள் நுழைந்திருந்தார். திருமகள் அமர்ந்திருந்த நிலையே இரவு நடந்ததை எடுத்து கூறிட, "நாச்சியா.." என்று வேகமாக அழைத்துக் கொண்டே அவளை நெருங்கியவர் "என்னம்மா.. ஏண்டி இப்படி இருக்க. என் கண்ணு என்னடி ஆச்சு.....
    error: Content is protected !!