Monday, April 21, 2025

    நதியின் ஜதி ஒன்றே!

    நதியின் ஜதி ஒன்றே! 4 இன்று தான் ஜீவிதாவிற்கு முதல் நாள் கல்லூரி. தாரணியின் கல்லூரியில் தான் சேர்ந்திருந்தாள். வேறு வேறு துறை. பெற்றவர்களிடம்  வாழ்த்து வாங்கி  கொண்டு அக்காவுடன் கல்லூரிக்கு கிளம்பினாள். பலராம் சின்னவளுக்கும் போன் வாங்கி கொடுத்திருக்க, அடிக்கடி எடுத்து பார்த்தாள். அஜய் அழைக்கவே இல்லை.  கல்லூரி பேருந்து வந்துவிட்டால் மொபைல் எடுக்க முடியாது. "உன்...
    நதியின் ஜதி ஒன்றே 17 பெண் பார்க்கும் ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து கொண்டிருந்தது. அஜய்யிடம் பேசிவிட்டு கீழிறங்கி வந்த ஜீவிதா ஓர் இடமாக பார்த்து அமர்ந்து கொண்டாள். கல்யாண் அவளிடம் பேச முனைய, மறுப்பாக தலையசைத்தாள் பெண். அவளின் முகமும் சொல்லி கொள்ளும் படி இல்லாததால் கல்யாண் விலகி நின்றுவிட்டான். அவளை வேறொருவரும் கவனித்து கொண்டே தான்...
    பெண் புரியாமல் பார்க்க, "என்ன முழிக்கிற? நான் மேரேஜ்க்கு முன்னாடி ஒரு நாள் பேசினோமே. உன் வேலை பத்தி" என்றான். "ஆஹ்ன். அது அப்புறம் பேசுவோம் அஜு. எனக்கு பலாப்பழம் வேணும்" என்றாள். "ம்ஹூம், முடியவே முடியாது. நேத்தே அவ்வளவு சாப்பிட்ட" என்று மறுக்க, இவள் அடம் பிடிக்க ஆரம்பித்தாள். அஜய் அவன் பிடியில் நிற்க, "சரி முந்திரி...
    முதலில் இருந்த ஒரு தடுமாற்றமும் அஜய் கொண்டே. இத்தனை வருடங்களில் அஜய் மீதான தன் உரிமையை சொல்ல ஒரு போராட்டம். சொல்லியபின் உரிமையை கைப்பற்ற மற்றுமொரு போராட்டம்.  இதற்கிடையில் பெண்ணுக்கான ரகசிய கனவுகள் அவளுக்கும் உண்டு. அதிலும் எல்லாம் கை கூடி, திருமணம் முடிவான நாளில் இருந்து கனவில், நினைவில், கற்பனையில் பல முறை தனக்குள் கண்ட காட்சி...
    கல்யாண் மாமாவாக வந்தால் ஜீவிதாவிற்கு மகிழ்ச்சியே. அக்காவை காதலித்தவனாக இல்லாமல், முறையாக பெண் கேட்டு வந்தது சிறு பெண்ணுக்கு பிடித்தது. பெற்றவர்கள் அங்கீகாரம் கொடுத்துவிட வேண்டும் என்று மனதுக்குள் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டு கொண்டிருந்தாள். "அஜு. அத்தைகிட்ட சொல்லி அப்பாகிட்ட பேச சொல்லுங்களேன்" என்றாள் கிட்சனுள் சென்று  மெல்லிய குரலில். "ஜீவிதா. முதல்ல நீ ஹாலுக்கு...
    முதல் நாள் பற்றி பலராம் சின்னவளிடம் கேட்க, "ஓகே தான்ப்பா" என்று முடித்து கொண்டாள் மகள். அவள் சென்னை, கோயம்பத்தூர் என்று பிளான் போட, தந்தை பெரிய மகளுக்கு போட்ட பிளானையே இவளுக்கும் போட்டுவிட்டார். இங்கேயே பிடித்து வைத்து கொண்டார். முன்பு ஜீவிதா நண்பர்களிடம் சொன்ன போது அவர்கள் சிரித்ததிற்கான காரணம் இப்போது விளங்கியது. "எல்லாம் மோசம். உங்க...
    நதியின் ஜதி ஒன்றே 18 அஜய் "எனக்கு டைம் கொடு" என்று ஜீவிதாவிடம் கேட்டான். அவளும்  ஏற்று கொண்டாள். ஆனால் இருவரின் வீட்டினரும் அதற்கு தயாராக இல்லை போல. சூட்டோடு சூட்டாக பானையை அடுப்பில் ஏற்றி வைத்திருந்தனர். முதலில் நான்  தயாராக வேண்டும். அதன் பின் தந்தையை சமாளிக்க வேண்டும். இறுதியாக தான் பலராமிடம் பேச வேண்டும்  என்ற அஜயின்...
    நதியின் ஜதி ஒன்றே 15 அஜய் வீட்டிற்க்கு ஜீவிதாவின் உறவுகள் எல்லாம் முன் தினமே  கிளம்பிவிட்டனர். விடிந்தால் கட்டிட திறப்பு விழா. ஜீவிதாவிற்கு கடைசி நேர வேலை. முடிக்க வேண்டிய ப்ரொஜெக்டில் அவளும் இருந்தாள். விடுமுறை கிடைக்கவில்லை. வேலை சேர்ந்த புதிது என்பதால் கல்யாண், "ஒரு நாள் லீவ் கிடைச்சா போதும். விடு" என்றான். ஜீவிதாவிற்கு வருத்தம் தான்,...
    நதியின் ஜதி ஒன்றே 13 பெண் கிளம்பியிருக்க, அஜய் காரிலே இருந்துவிட்டான். அவன் கண் முன் அந்த பார்சல்.  அவளுக்காக எடுத்து வந்ததை வைச்சுட்டு போவாளா? இன்னமும் அவனால் நம்ப முடியவில்லை. இவ்வளவு கோவமா என் மேல? ஆனால் ஏன்? அஜய்க்கு புரியவில்லை. தாரணி திருமணத்தில் வைத்து நான் பேசினது எதார்த்தம். உண்மை.  நான் தூரம் வந்துட்டேன். அங்கிள்க்கும் என்மேல மனசு...
    தாரணியிடமும் விசாரித்து கொள்வான். கல்யாணிடம் அவளின் படிப்பை பற்றி அறிந்து கொள்வான். அவ்வளவு தான் அந்த நேரம் அவனுக்கு செய்ய முடிந்தது. ஏதோ நம்ம மேல கோவம். சின்ன பொண்ணு தானே. புரிஞ்சுப்பா என்று விட்டுவிட்டான். ஆனால் இதுவே வருடங்கள் சில கடந்து சிறியவள், பெரியவளாகி சம்பாதிக்கவும் ஆரம்பித்த பிறகும் தொடர்கிறதே. அஜய்க்கு நேரில் அவளின் வளர்ச்சி...
    ஆர்த்திக்கு இடைப்பட்ட நாட்களில் ஆனந்தனை பிடித்தும் போக, இதோ இருவரும் மலர்ந்த முகத்துடன் மணமேடையில் அமர்ந்திருந்தனர். "கடைசில பிடிச்சு தான் போட்டீங்க இல்லை" ஜீவிதா இதுதான் வாய்ப்பென்று ஆனந்தனை வைத்து செய்தாள். "நீ மட்டும் என்னவாம். என் நண்பனை பிடிச்சு தான் போட்ட" என்று அவனும் விடாமல் வாயடித்தான். அஜய் சிரிக்க, "அஜு" என்றாள் மனைவி. "இப்போ...
    நதியின் ஜதி ஒன்றே 12 பெண் மனதில் அஜய் பற்றிய உணர்வுகள் மிகவும் விநோதம் ஆனது. இது தான், இப்படி தான் என்று எதிலும் இணைக்க முடியா உறவு அது. ஜீவிதாவிற்கு அவனை பிடிக்கும், பிடிக்காது என்பதை எல்லாம் கடந்து அவளில் அவன் மிக மிக  முக்கியமானவன்.  குழந்தையில் அவள் முகம் பார்த்து மனதில் பதிய வைக்க தொடங்கிய...
    நதியின் ஜதி ஒன்றே! 2 அந்த இரவு நேரத்தில் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. வண்ண விளக்குகளியின் ஒளியிலும், ஸ்பீக்கரின் இசையிலும் வளாகமே அதிர்ந்தது. சிமெண்ட் தொழிற்சாலை ஆரம்பித்த நாள் என்பதால் பெரிய பதவியில் இருப்பவர்கள் எல்லாம் வந்திருந்தனர். மேடையில் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் பங்களிப்பை கொடுத்து கொண்டிருந்தனர். அஜய், தாரணி வயதோர்க்கான  குரூப் டேன்ஸை ஜீவிதா உதடு...
    நதியின் ஜதி ஒன்றே! 10 மிகவும் பிரமாண்டமாக நடந்தேறி கொண்டிருந்தது கல்யாண், தாரணி திருமணம். இன்னும் சில நொடிகளில் முகூர்த்தம். மணமக்கள் மேடைக்கு வந்துவிட்டனர்.  காதல் கை கூடிய மகிழ்ச்சியில் மணமக்களின் முகங்கள் ஜொலித்தன. ஜீவிதா அக்கா பக்கத்திலே நின்றிருந்தாள். அவளின் முகத்தில் அளவான புன்னகை.  சேனாதிபதி பக்கம் ஆட்கள் மிக அதிகம். காமாட்சி ஓடியாடி எல்லாம் செய்து...
    நல்ல பேர் என்று எல்லாம் சொல்ல, "ஜி பேமிலியா நீங்க" என்றான் ஆனந்தன். ஜீவிதா அவனை பார்த்து நொடித்து செல்ல, அஜய் சிரித்து நண்பன் தோளை கட்டிக்கொண்டான். தொடர்ந்து உணவு பரிமாற, ஜீவிதா மகனுடன் அறைக்கு சென்றுவிட்டாள். அபிஜித் பிறந்து ஒரு மாதம் தான் ஆகியிருக்க, அவனை பெரிதாக யார் கையிலும் கொடுக்கவில்லை. திருப்தியாக பங்க்ஷன் முடிய, அடுத்ததாக...
    நதியின் ஜதி ஒன்றே 22 அஜய் மனைவியின் விருப்பப்படி அவளை சென்னையிலே விட்டு, தான் மட்டும் ஊருக்கு கிளம்பிவிட்டான்.  ஜீவிதா தன் நாட்களுக்கு திரும்ப முயன்று கொண்டிருந்தாள். ஒரு வாரம் கடந்துவிட்டது. இன்னமும் முயன்று கொண்டே தானிருக்கிறாள். மனம் நினைப்பதை எல்லாம் செயல்படுத்த முடியாது, கூடாது என்று மெல்ல மெல்ல உணரவும் செய்கிறாள். முன்பே அவளின் எல்லாம் அஜய்! இப்போது...
    "யாரு நான் பேட்" "ஆமா. நீங்க ஏன் அக்காவை லவ் பண்ணீங்க, அதனால தான் இவ்வளவு பிரச்சனை. அஜு எங்களை விட்டு தள்ளி போயிட்டான், அப்பா அவரை எவ்வளவு பேசுறார் தெரியுமா? உங்களுக்கு ஹெல்ப் பண்ண போய் அஜு தினமும் திட்டு வாங்குறாங்க" "ஜீவிம்மா. நான் பாவம் இல்லையா? என் கதையை விட்டுடேன்" "நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை...
    நதியின் ஜதி ஒன்றே 11 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தாரணி குடும்பம் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தது. கல்யாண் மதிய உணவை பேக் செய்தவன், மகளின் வருகையில் அவளிடம் சென்றான். தாரணி தங்களின் மூன்று வயது மகள், 'ஜியா'வை குளிக்க வைத்து கணவனிடம் கொடுத்தாள். "நீ கிளம்பிடு. நான் பாப்பாவை பார்த்துகிறேன்" என்ற கல்யாண், மகளுக்கு உடை அணிவித்து, உண்ண...
    நதியின் ஜதி ஒன்றே! 20 அஜய், ஜீவிதா திருமணத்தை தொடர்ந்து,  சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. ஜீவிதா புகுந்த வீட்டிற்குள்  வலது கால் எடுத்து வைத்து நுழைந்தாள். பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டாள்.  தம்பதிகள் வீட்டின் பெரியவர்களிடம் ஆசீ வாங்கி கொண்டனர். விருந்தினர் வருகை மதிய உணவோடு குறைய ஆரம்பித்தது. மாலை போல் ஜீவிதா உறவுகளும் விடைபெற்றனர். அம்மா வீட்டை...
    நதியின் ஜதி ஒன்றே! 21 மணமக்கள் தங்கள் குலதெய்வ கோவில் பூஜை முடித்து, பலராம் வீட்டிற்கு மறுவீடு வந்திருந்தனர். இரண்டு நாள் ஆகிற்று. இன்று சீருடன் ஜீவிதா தன் வீடு திரும்புகிறாள்.  பலராமின் சொந்த ஊரில் விருந்து என்பதால் அவரின் உறவுகள் அதிகம் இருந்தனர். சேனாதிபதியும் குடும்பத்துடன் வந்திருந்தார்.  சங்கர் தங்களின் உறவுகளுடன் வந்திறங்கினார். பலராம் வாசலிலே காத்திருந்து...
    error: Content is protected !!