நதியின் ஜதி ஒன்றே!
நதியின் ஜதி ஒன்றே! 23
தன் மனைவி திடீரென வந்து நின்றதில் அஜய்க்கு பெரிய அதிர்ச்சி, ஆச்சரியம் எல்லாம் ஒன்றும் இல்லை.
ஜீவிதாவாகிற்றே அவள்! இப்படி தான் இருப்பாள்!
விரிந்த புன்னகையுடன் மனைவிக்கு நன்றாக கதவை திறந்துவிட்டான்.
அவள் கைகொள்ளா பெட்டிகளுடன் உள்ளே வர, அஜய் இதென்ன என்று பார்த்தான்.
'மொத்தமா வந்துட்டாளா?'
"ஆள் வந்தாச்சு போல" சகுந்தலா கேட்டபடி வந்தார்.
"வந்துட்டேன். என்...
நதியின் ஜதி ஒன்றே! 21
மணமக்கள் தங்கள் குலதெய்வ கோவில் பூஜை முடித்து, பலராம் வீட்டிற்கு மறுவீடு வந்திருந்தனர். இரண்டு நாள் ஆகிற்று. இன்று சீருடன் ஜீவிதா தன் வீடு திரும்புகிறாள்.
பலராமின் சொந்த ஊரில் விருந்து என்பதால் அவரின் உறவுகள் அதிகம் இருந்தனர். சேனாதிபதியும் குடும்பத்துடன் வந்திருந்தார்.
சங்கர் தங்களின் உறவுகளுடன் வந்திறங்கினார். பலராம் வாசலிலே காத்திருந்து...
பெண் புரியாமல் பார்க்க, "என்ன முழிக்கிற? நான் மேரேஜ்க்கு முன்னாடி ஒரு நாள் பேசினோமே. உன் வேலை பத்தி" என்றான்.
"ஆஹ்ன். அது அப்புறம் பேசுவோம் அஜு. எனக்கு பலாப்பழம் வேணும்" என்றாள்.
"ம்ஹூம், முடியவே முடியாது. நேத்தே அவ்வளவு சாப்பிட்ட" என்று மறுக்க, இவள் அடம் பிடிக்க ஆரம்பித்தாள்.
அஜய் அவன் பிடியில் நிற்க, "சரி முந்திரி...
ஒரே பெண். சென்னையில் வேலை பார்க்கிறாள். பெரிய குடும்பத்தில் கொடுக்க ஆசைப்பட்டு அஜய்க்கு கேட்டது.
"இல்லைம்மா" என்று அவளின் அப்பா பேச வர,
"இது எதிர்பாராம நடந்த மாதிரி தான் இருக்கு. பெருசு பண்ண வேண்டாம்ப்பா" என்றாள் அவள் தெளிவாக.
"MP மாமா கொண்டு வந்த சம்மந்தம். தெரிஞ்சே அவரும் பண்ண மாட்டார். விடுங்க" என்றார் அவரின் மனைவியும்.
பெண்ணை...
முதலில் இருந்த ஒரு தடுமாற்றமும் அஜய் கொண்டே.
இத்தனை வருடங்களில் அஜய் மீதான தன் உரிமையை சொல்ல ஒரு போராட்டம். சொல்லியபின் உரிமையை கைப்பற்ற மற்றுமொரு போராட்டம்.
இதற்கிடையில் பெண்ணுக்கான ரகசிய கனவுகள் அவளுக்கும் உண்டு.
அதிலும் எல்லாம் கை கூடி, திருமணம் முடிவான நாளில் இருந்து கனவில், நினைவில், கற்பனையில் பல முறை தனக்குள் கண்ட காட்சி...
நதியின் ஜதி ஒன்றே! 10
மிகவும் பிரமாண்டமாக நடந்தேறி கொண்டிருந்தது கல்யாண், தாரணி திருமணம். இன்னும் சில நொடிகளில் முகூர்த்தம். மணமக்கள் மேடைக்கு வந்துவிட்டனர்.
காதல் கை கூடிய மகிழ்ச்சியில் மணமக்களின் முகங்கள் ஜொலித்தன. ஜீவிதா அக்கா பக்கத்திலே நின்றிருந்தாள். அவளின் முகத்தில் அளவான புன்னகை.
சேனாதிபதி பக்கம் ஆட்கள் மிக அதிகம். காமாட்சி ஓடியாடி எல்லாம் செய்து...
நதியின் ஜதி ஒன்றே! 20
அஜய், ஜீவிதா திருமணத்தை தொடர்ந்து, சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. ஜீவிதா புகுந்த வீட்டிற்குள் வலது கால் எடுத்து வைத்து நுழைந்தாள். பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டாள்.
தம்பதிகள் வீட்டின் பெரியவர்களிடம் ஆசீ வாங்கி கொண்டனர். விருந்தினர் வருகை மதிய உணவோடு குறைய ஆரம்பித்தது.
மாலை போல் ஜீவிதா உறவுகளும் விடைபெற்றனர். அம்மா வீட்டை...
"என்ன புதுசு. அதெல்லாம் இல்லை, நீங்க எப்போவும் என் அஜு தான்" என்றாள் பெண்.
அஜயின் முகம் மாற ஆரம்பித்தது. கீழ் உதட்டை மடக்கி கடித்தான். "நீங்க கோவப்பட்டீங்க எனக்கு பேச முடியாது" என்றாள் உஷாராக.
அஜய், "மேல சொல்லு" என்றான்.
"அதான் சொல்லிட்டேனே" என்றாள் பெண்.
"என்ன சொன்ன?"
"நீங்க என் அஜுன்னு" பெண் குரல் மெலிதாக மாற, பார்வை...
நதியின் ஜதி ஒன்றே 17
பெண் பார்க்கும் ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து கொண்டிருந்தது. அஜய்யிடம் பேசிவிட்டு கீழிறங்கி வந்த ஜீவிதா ஓர் இடமாக பார்த்து அமர்ந்து கொண்டாள்.
கல்யாண் அவளிடம் பேச முனைய, மறுப்பாக தலையசைத்தாள் பெண். அவளின் முகமும் சொல்லி கொள்ளும் படி இல்லாததால் கல்யாண் விலகி நின்றுவிட்டான்.
அவளை வேறொருவரும் கவனித்து கொண்டே தான்...
நதியின் ஜதி ஒன்றே! 2
அந்த இரவு நேரத்தில் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. வண்ண விளக்குகளியின் ஒளியிலும், ஸ்பீக்கரின் இசையிலும் வளாகமே அதிர்ந்தது.
சிமெண்ட் தொழிற்சாலை ஆரம்பித்த நாள் என்பதால் பெரிய பதவியில் இருப்பவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.
மேடையில் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் பங்களிப்பை கொடுத்து கொண்டிருந்தனர்.
அஜய், தாரணி வயதோர்க்கான குரூப் டேன்ஸை ஜீவிதா உதடு...
நதியின் ஜதி ஒன்றே 14
அஜய் கிளம்பிய பின்னும் ஜீவிதா அறையை விட்டு வெளியவே வரவில்லை. கல்யாண் வந்தவன் நேரே அவளிடம் சென்றான்.
தாரணிக்கு அப்போது தான் தெரிந்தது தங்கை இவ்வளவு நேரம் உள்ளே இருந்ததே. இருக்கும் கோவம் இன்னும் உச்சிக்கு வந்துவிட்டது.
"ஏன் ஜீவிம்மா. வெளியே வந்து அவன்கிட்ட பேசியிருக்கலாம் இல்லை" கல்யாண் கேட்க,
"இவ ஏன் அஜய்கிட்ட...
பலராம் அவனை கண்களை சுருக்கி பார்க்க, ஜீவிதா அதிர்ந்து பார்த்தாள்.
"எனக்கு தெரியும் தாரணி விஷயத்துல உங்களுக்கு என்மேல கோவம்ன்னு. அது சரியும் கூட" என்றவனை பலராம் சந்தேகமாக பார்த்தார்.
ஜீவிதாவிற்காக இப்படி சொல்கிறானா?
அஜய் அதை புரிந்து மறுப்பாய் தலையசைத்தவன், "நான் சொல்றது இத்தனை வருஷ அனுபவத்துல உணர்ந்து சொல்றது அங்கிள். தாரணி மேல.. உங்க பொண்ணு...
நதியின் ஜதி ஒன்றே 18
அஜய் "எனக்கு டைம் கொடு" என்று ஜீவிதாவிடம் கேட்டான். அவளும் ஏற்று கொண்டாள்.
ஆனால் இருவரின் வீட்டினரும் அதற்கு தயாராக இல்லை போல.
சூட்டோடு சூட்டாக பானையை அடுப்பில் ஏற்றி வைத்திருந்தனர்.
முதலில் நான் தயாராக வேண்டும். அதன் பின் தந்தையை சமாளிக்க வேண்டும். இறுதியாக தான் பலராமிடம் பேச வேண்டும் என்ற அஜயின்...
நதியின் ஜதி ஒன்றே 15
அஜய் வீட்டிற்க்கு ஜீவிதாவின் உறவுகள் எல்லாம் முன் தினமே கிளம்பிவிட்டனர். விடிந்தால் கட்டிட திறப்பு விழா. ஜீவிதாவிற்கு கடைசி நேர வேலை.
முடிக்க வேண்டிய ப்ரொஜெக்டில் அவளும் இருந்தாள். விடுமுறை கிடைக்கவில்லை. வேலை சேர்ந்த புதிது என்பதால் கல்யாண், "ஒரு நாள் லீவ் கிடைச்சா போதும். விடு" என்றான்.
ஜீவிதாவிற்கு வருத்தம் தான்,...
நதியின் ஜதி ஒன்றே! 3
சங்கர் குடும்பம் ஊருக்கு கிளம்பி விட்டிருந்தார்கள்!
கல்பனாவிற்கு கணவன் எப்போது வீடு திரும்புவார் என்றிருந்தது. முக்கியமான மீட்டிங் என்று ஹெட் ஆபிஸ் சென்றிருக்கிறார் மனிதர்.
போனில் இது பற்றி பெரிதாக பேச முடியவில்லை. "நான் நேர்ல வந்து பேசுறேன்" என்று முடித்து கொண்டார் பலராம்.
இரண்டு நாட்கள் சென்று பலராம் வந்தார். "ப்பா" என்று...
நல்ல பேர் என்று எல்லாம் சொல்ல, "ஜி பேமிலியா நீங்க" என்றான் ஆனந்தன்.
ஜீவிதா அவனை பார்த்து நொடித்து செல்ல, அஜய் சிரித்து நண்பன் தோளை கட்டிக்கொண்டான். தொடர்ந்து உணவு பரிமாற, ஜீவிதா மகனுடன் அறைக்கு சென்றுவிட்டாள்.
அபிஜித் பிறந்து ஒரு மாதம் தான் ஆகியிருக்க, அவனை பெரிதாக யார் கையிலும் கொடுக்கவில்லை.
திருப்தியாக பங்க்ஷன் முடிய, அடுத்ததாக...
அக்கா, தங்கை சண்டை மூன்று நாள் நீடிக்க, "இன்னுமா சமாதானம் ஆகலை?" என்று கேட்டான் கல்யாண்.
"ஆகலை. ரொம்ப பண்றா" சின்னவள் கடுப்பாக சொன்னாள்.
"நானும், என் தம்பியும் சண்டைன்னு வந்தா ரத்தம் பார்க்காம ஓயமாட்டோம். ஆனாலும் அடுத்த நாளே பேசிடுவோம்"
"உங்களுக்கு தம்பி இருக்காங்களா? வேற யார் சிப்லிங்ஸ்?"
"தம்பி மட்டும் தான். டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கான்"
"சூப்பர் சீனியர்....
நதியின் ஜதி ஒன்றே 11
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தாரணி குடும்பம் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தது. கல்யாண் மதிய உணவை பேக் செய்தவன், மகளின் வருகையில் அவளிடம் சென்றான்.
தாரணி தங்களின் மூன்று வயது மகள், 'ஜியா'வை குளிக்க வைத்து கணவனிடம் கொடுத்தாள்.
"நீ கிளம்பிடு. நான் பாப்பாவை பார்த்துகிறேன்" என்ற கல்யாண், மகளுக்கு உடை அணிவித்து, உண்ண...
"யாரு நான் பேட்"
"ஆமா. நீங்க ஏன் அக்காவை லவ் பண்ணீங்க, அதனால தான் இவ்வளவு பிரச்சனை. அஜு எங்களை விட்டு தள்ளி போயிட்டான், அப்பா அவரை எவ்வளவு பேசுறார் தெரியுமா? உங்களுக்கு ஹெல்ப் பண்ண போய் அஜு தினமும் திட்டு வாங்குறாங்க"
"ஜீவிம்மா. நான் பாவம் இல்லையா? என் கதையை விட்டுடேன்"
"நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை...
நதியின் ஜதி ஒன்றே! 5
தொடர்ந்த நாட்கள் பெரிதான மாற்றம் இல்லாமல் சென்றது. ஜீவிதாவிற்கு கல்லூரி வாழ்க்கை பழகியது. நண்பர்கள் கிடைக்க, கொஞ்சம் ஜாலியாகவும் இருந்தாள்.
நண்பர்களுக்கு இறுதி வருடம் என்பதால் மெனக்கெட்டு படித்தனர். ப்ரொஜெக்டில் நேரம் இழுத்தது. இருவருக்கும் மேற்படிப்பு செல்லும் எண்ணம் இல்லை.
தாரணிக்கு ஒரு வருடமாவது வேலை பார்க்க வேண்டும். சொந்த உழைப்பில், சுதந்திரமாக...