தித்திக்கும் முத்தங்கள்
தித்திக்கும் முத்தங்கள் ௦3
அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, நேரம் காலை பதினொன்றை கடந்த பின்பும் உறங்கி கொண்டிருந்தாள் பிரியதர்ஷினி. அவள் குமரகுருவின் தங்கை.
குமரகுரு காலையிலேயே வேலை முடித்து வந்தவன் கையோடு மீன் வாங்கி வந்து கொடுத்திருக்க, அதை வாங்கி சமையலறையில் வைத்துவிட்டு மீண்டும் உறங்கிய ராணி பத்து மணிக்கு எழுந்து அந்த பாலிதீன்...
தித்திக்கும் முத்தங்கள் ௦3
அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, நேரம் காலை பதினொன்றை கடந்த பின்பும் உறங்கி கொண்டிருந்தாள் பிரியதர்ஷினி. அவள் குமரகுருவின் தங்கை.
குமரகுரு காலையிலேயே வேலை முடித்து வந்தவன் கையோடு மீன் வாங்கி வந்து கொடுத்திருக்க, அதை வாங்கி சமையலறையில் வைத்துவிட்டு மீண்டும் உறங்கிய ராணி பத்து மணிக்கு எழுந்து அந்த பாலிதீன்...
தித்திக்கும் முத்தங்கள் 02
ராணிமேரிக் கல்லூரியின் வாயிலில் இருந்த பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாள் கார்த்திகைச்செல்வி. அவளுடன் நின்றிருந்த அவளது தோழிகள் எதிரில் தெரிந்த கடற்கரைக்குச் செல்ல திட்டம் தீட்டிக் கொண்டிருக்க, இதுவரை இரண்டு பேருந்துகளை தவற விட்டு அதே இடத்தில நின்றிருந்தனர்.
கார்த்திகைச்செல்வியையும் அவர்கள் உடன் வருமாறு அழைக்க, "முடியவே முடியாது.." என்று...
தித்திக்கும் முத்தங்கள் 01
வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றான காசிமேடு கடற்கரை அதிகாலை பரபரப்பில் சுழன்று கொண்டிருந்தது. பெரிய அளவிலான விசைப்படகுகளும், மோட்டார் படகுகளும், சிறிய கட்டுமரங்களும் என்று கடலே தெரியாத அளவுக்கு படகுகள் நிறைந்திருக்க, மீன்களை இறக்குபவர்களும், படகுகளை நிறுத்துபவர்களும், வலைஞர்களும், வியாபாரிகளும் என்று நிரம்பி வழிந்தது கடற்கரை.
அப்போதுதான் வந்து நின்ற படகில்...